குருவின்பேச்சுகூடஇந்திராவைதலைநிமிரசெய்யவில்லை. அதைஉணர்ந்தவன், “என்ன இந்து…” என்று அவளின் முகத்தினை நிமிர்த்த, அதிலோ அதிகப்படியான வேதனை தெரிந்தது. அதற்குக் காரணம் தாட்சாயினி முகத்தினில் படிந்த வேதனை. (Phentermine) அதுவும் நிவேதா பேசியதைக் கேட்டு
“தாலிக்கட்டி ஒருநாள் கூட ஆகலைன்னு எல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு அருகதை இல்லை.காசுகொடுத்துபொருளைவாங்குவதுபோல்தாலிவாங்கியநீபேசகூடாது...” என்றுதன்மகளைபேசும்தன்மருமகளைதடுக்கவந்தகிருஷ்ணமூர்த்தியைஒருபார்வைபார்க்க, அந்தபார்வையில்கிருஷ்ணமூர்த்தியின்கால்தன்னால்இரண்டடிபின்னால்சென்றது.
தாட்சாயிணியோ “அந்தபொண்ணைஅப்படிபேசிட்டுஇப்போநீமட்டும்என்னசெய்யிறஇந்து...” என்றவர், “உன்னை பெத்தவளுகும், உன்னை கட்டினவருக்கும் தெரியும் நீ யார்னு.. வேற யாருக்கும் நீ விளக்கம் சொல்லனும்னு இல்லை…” என்றார்.
இந்திராவின் கைதூக்கிகாண்பித்து “அப்போஇவஉனக்குஎன்ன? நீஇவளுக்குஎன்னசெய்த….?” என்றவன், தன்செல்லிலஉள்ளவற்றைஅனைவருக்கும்கேட்கும்படிசெய்ய,சத்தியமாகஇதைகிருஷ்ணமூர்த்திஎதிர்பார்க்கவில்லைஎன்றால்,சுலோச்சனாவோதன்கணவனையும்,தன்மருமகனையும்சேர்த்துவைத்தார்போல்முறைத்தவர் “சே…” என்று முகம் சுளித்தார்.