மெத்தையில் படுத்து, விட்டத்தில் மின்னும் பலவண்ண இரவு விளக்கை மந்தகாச சிரிப்போடு பார்த்துக்கொண்டு அட்டணக்கால் போட்டு அங்குமிங்குமாய் ஆட்டிக்கொண்டிருந்தான் கோவர்த்தன். அவனது பக்கவாட்டில் இருந்த மடிகணினியின் திரையில் மிக நீண்ட கொட்டாவி ஒன்றை வெளியிட்டார் அம்சவர்தினி. அந்த சத்தத்தில் கலைந்தவன், “ப்ச், என்னம்மா தூங்குறீங்க?” என்று முகம் சுருக்க, “டேய், மணி பன்னெண்டு ஆவப்போது டா… நாலு மணிக்கு பால் கறக்க எழுந்துரிக்கணும். நீ இப்படி நேரங்கெட்ட நேரத்துல இம்சை பண்ணா எப்புடுறா?” என்றார் பரிதாபமாய். “தினமும் […]
Readmoreதென்றல் – 5 “பொண்டாட்டியா” உறவுகள் அனைவரும் “இது எப்ப?” என கேள்வி எழுப்ப அப்பத்தா, செந்தில்நாதன், மலர், பூரணி, விஸ்வநாதன் என அனைவருக்கும் பெருத்த நிம்மதி. ஒரு வழியா அவனே ஒத்துகிட்டான் என்று. அப்படி சொல்லுடா என் டொமேட்டோ . நான் ஃபங்ஷனுக்கு வந்தேன் னு நினைச்சியா, ச்ச் ச்ச… இல்லடா கண்ணா உனக்கு பொங்க வெக்க தான் வந்தேன் . இவரு பெரிய இவரு தாத்தாக்காக தாலி கட்டுவாறாம், அம்மாக்காக வேண்டாம்பாறாம்… நாங்க எல்லாத்துக்கும் […]
Readmoreதென்றல் – 4 தாயம்மா வயது மூத்த சுமங்கலி. ஊருக்குள் எந்த விஷேசமாயினும் அவரை வைத்து தொடங்கினால் அது சுபமாக இருக்கும் என்பது அங்கே ஒரு நம்பிக்கை. அவர் மலருக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூ வைத்து கைகளில் இரண்டு இரண்டு கண்ணாடி வளையல் அடுக்கி ஆரம்பித்து வைத்தார் .பின் ஒவ்வொருத்தராக வந்து வளையல் அடுக்க பூரணியும் வந்து நலங்கிட்டு தான் கொண்டு வந்திருந்த தங்க வளையல்களை அணிவித்தார். “எதுக்கு சித்தி இவ்வளவு காஸ்டிலியா” “என் பொண்ணுக்கு […]
Readmoreபெற்றவரிடம் பேசக்கூட பிடிக்கவில்லை அதன்பிறகு. மாதம் இருமுறை ஊருக்கு சென்றுக்கொண்டிருந்தவள் போவதையே நிறுத்திவிட்டாள். அலுவலகத்தில் அவளுக்கு ‘ஸ்பெயின்’ போக ஆன்சைட் ஆஃபர் வந்தது. ‘கேம் டிசைனிங்’ அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று! அவளுக்கு இந்த துறையில் முன்னேறிக்கொண்டே போக வேண்டும் என பலபல ஆசைகள் இருந்தது. அதெல்லாம் அவள் அக்கா இருந்தவரை! அதன்பின் படிக்கவே பிடிக்காமல் ஏதோ படித்து, வீட்டில் இருக்க பிடிக்காமல் வேலைக்கு சென்று… என்று தான் அவள் வாழ்க்கை போனது. எதிலும் பிடிப்பில்லாத நிலை. […]
Readmoreஅத்தியாயம் 12 “ஏமாத்திட்டீள்ள கோ?” மீண்டுமாய் அவள் கண் கலங்கி கேட்டுவிட, நொந்துப்போனான் கோவர்த்தன். சண்டைகளும் சமாதானங்களுமாய் மட்டுமே நாட்கள் போக இனியாவது தன் காதலை பட்டவர்த்தனமாய் காட்டிட அவன் முடிவெடுத்த நேரம் அடுத்த தலையிடி ஆரம்பிக்க, இதை என்ன சொல்லி சமாளிக்க என்றே தெரியவில்லை அவனுக்கு. “அப்படி இல்லம்மா… நான் உன்கிட்ட இதை பலமுறை சொல்ல ட்ரை பண்ணேன். நீதான் பேசவே விடாம டாபிக் மாத்துவ! நானும் உன் போக்குல விட்டுட்டேன்” அவன் சொல்ல, அவள் […]
ReadmoreKarpanai 21 தன்னால் தன் சுயத்தைவிட்டு கணவனுடன் ஒன்றாக கலக்க முடியுமா என்ற சந்தேகம் திருமகளை வெகுவாகத் தாக்கியது. முடிந்தவரை அவனிடமிருந்து தொலைவில் நின்றுகொண்டாள். கட்டிலில் அவளுடன் கூட முடியாத எரிச்சலை அவன் வீட்டில் அவளை பார்க்கும்பொழுதெல்லாம் வெளிப்படுத்தினான். அவனது வார்த்தைகள் அவளை அழ வைத்தது .பகல் நேரத்தில் தனது அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்பவள்,சிலநேரம் தோட்டத்தில் சரண் புகுந்தாள் . அதிக மன அழுத்தம் காரணமாக தாமதமாக வந்த அவளது தோழி,இந்தமுறை அவளை மிகவும் படுத்தி எடுத்துவிட்டாள் . […]
ReadmoreFinal ஹர்ஷவர்தன் வாங்கிய வீட்டிற்க்கு பின் கடற்கரை இருப்பது போலான அமைப்பிலான வீட்டை தான் அவன் வாங்கியது.. அது சிட்டிக்கு தள்ளி இருந்தாலுமே, அந்த வீடு அவனுக்கு மிகவும் பிடித்து இருந்ததினால் தான் தன் மனைவி தன் குழந்தையையும் அழைத்து சென்று அந்த வீட்டை காண்பித்தது.. தனக்கு பிடித்து இருந்தாலுமே, தன் மனைவி மகளின் பிடித்தமும் மிக முக்கியம் என்று கருதினான்…. அந்த வீட்டிற்க்குள் உள் நுழையும் போதே ஹர்ஷவர்தனின் பார்வை தன் மனைவி மகள் முகத்தில் […]
ReadmorePre final… தங்கையிடம் இருந்து வந்த கை பேசி அழைப்பை பேசி முடித்த ஹர்ஷவர்தனின் முகத்தில் சிந்தனையின் ரேகைகள்… ஜீவ ஜோதி விவாகாவிடம் பேசி கொண்டு இருந்தாலும், கணவனின் முக மாற்றத்தையும் கவனிக்க தவறவில்லை… அவர்கள் தான் எப்போதுமே பார்வையினால் ஒருவருக்கொருவர் பின் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனரே… கணவனின் அந்த முக மாற்றம் மனைவிக்கு தெரியாது போகுமா…? ஜீவ ஜோதிக்கு கணவனின் பேசிக்கு வந்த அழைப்பு அவனின் தங்கையிடம் இருந்து வந்தது என்று தெரியும்… ஆனால் […]
Readmoreஅத்தியாயம் 11 வாணிலா அறையில் இருக்கும் சோபாவில் தலையை குனிந்து அமர்ந்திருந்தான் கோவர்த்தன். அவன் திருமணத்திற்கு போட்டிருந்த கருப்பு நிற கோட்டை கூட இன்னும் கழட்டியிருக்கவில்லை. அங்கிருந்து உண்ணாமல் கூட அவசரமாக கிளம்பி வந்திருந்தான். கன்னத்தில் ஒரு பக்கம் சுட சுட வாங்கிய அடியின் அடையாளம் அப்பட்டமாய் தெரிந்தது. முகம் வெகு தவிப்புடன் இருக்க, கைகளை பிசைந்துக்கொண்டு அமர்திருந்தான். அவனுக்கு வெகு அருகில் மூக்கை உறிஞ்சும் சத்தம் நொடிக்கு நொடி கேட்டுக்கொண்டே இருந்தது. அதோடு கையில் கிடைக்கும் […]
Readmoreதென்றல் 3 மிதமான அலங்காரத்தில் மேடையில் அமர்ந்திருந்தாள் மலர்கொடி. விழிகள் நொடிக்கொரு முறை வாசலை காண தவிப்புடன் அமர்ந்திருந்தாள். தாய் தந்தை என யாரும் இல்லாமல் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்தவள். ஒரு டிரஸ்டின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் கல்லூரி படிப்பை முடித்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முதல் வருட மாணவியாக சேர்ந்தவள் இளந்தென்றல் முதல் நாள் கல்லூரியில் சீனியர் மாணவர்களின் கலாட்டாக்களை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தவளுக்கு உதவி செய்து காப்பாற்றிய […]
Readmore