Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanavellam nee thanae episode -12

கனவெல்லாம் நீ தானே                                                                                   எபிசொட் -12 அவன் அவளருகே போனான் . அவள் புடவை எடுப்பதில் ஒரே குழப்பத்தில் […]

Readmore

kanavellam nee thanae episode-11

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-11 அவன் அவளை உடை எடுக்க அழைத்து சென்றான் . அவளை அவனது காரில் ஏற்றி டிரைவர் வேண்டாம் என்று தானே ஓட்டினான். அவள் அவன் பக்கத்தில் உள்ள இருக்கையில் உட்காந்தாள் . அவள் வெளிய பார்த்து கொண்டு வந்தாள். அவன் அவளை பார்த்தான் . அனன்யா என்று அழைத்தான் . அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளிடம் உங்களை பற்றி சொல்லுங்க என்றான் . அவள் அவனிடம் ,” எனக்கு […]

Readmore

Manam mayanguthae episode-14

மனம் மயங்குதே எபிசொட்-14 அவள் சமையல் செய்வதையே பார்த்து கொண்டிருந்தான் அஜய் . அதன் பின் அவனுக்கு ஒரு போன் வந்தது . போனில் அவனது செகிரேட்டரி அவன் அவரிடம் , ” ஹலோ , தருண் சொல்லுங்க , என்ன காலையிலே போன் பண்ணிருக்கீங்க எதாவது முக்கியமான விசயமா என்றான் . அவன் அதற்கு ,” சார் உங்களுக்கு மும்பையில் மீட்டிங் இருக்கு உங்க P.A ஓட நீங்க கிளம்ப ரெடி ஆகுங்க. உங்களுக்கு விமானத்தில் […]

Readmore

Kanavellam nee thanae episode-10

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-10 அவன் ஆபீசை விட்டு புறப்பட்டான் . போகும் போது அவனது காரில் இனிமையான காதல் பாடல் கேட்டு கொண்டு போனான் . அந்த பாடல் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது . அவன் . இதுவரை பாடல் கேட்டதோ இல்லை அதன் வரிகளை கவனிப்பது இல்லை ஆனால் இப்போது அவன் பாடல் வரிகளை கேட்டு உணர்கிறான் . ஒவ்வொரு வரிகளையும் ரசிக்கிறான் . அவன் போகும் வழியில் ஒரு பூங்கொத்து கடை இருந்தது […]

Readmore

Kanavellam nee thanae episode-9

கனவெல்லாம் நீ தானே எபிசொட்-9 சமீரா நினைத்து கொண்டிருந்தாள் , திடீர் என்று எப்படி விக்ரம் கு கல்யாணம் நடந்தது . அவன் மிக பெரிய செல்வந்தன் , அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவனுடைய திருமணம் ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் ஆனால், யாருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது . என்று அவள் அவளையே போட்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை அவளால் அவனிடமும் கேட்க முடியாது . […]

Readmore

Kanavellam nee thanae episode-8

கனவெல்லாம் நீ தானே episode-9 சமீரா நினைத்து கொண்டிருந்தாள் , திடீர் என்று எப்படி விக்ரம் கு கல்யாணம் நடந்தது . அவன் மிக பெரிய செல்வந்தன் , அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவனுடைய திருமணம் ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் ஆனால், யாருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது . என்று அவள் அவளையே போட்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை அவளால் அவனிடமும் கேட்க முடியாது . […]

Readmore

Aaruyirae mannipaya episode-5

ஆருயிரே மன்னிப்பாயா எபிசொட்-5 கதிர் கூறியதை கேட்டு கொண்டிருந்த அரவிந்த் அவன் கூறியதை ஒப்பு கொண்டு வீட்டுக்கு சென்றான் . வீட்டுக்கு சென்று அவன் அம்மா விடம் போனான் . அவரிடம் , ” அம்மா ! எனக்கு கல்யாணம் செய்ய முழு சம்மதம் , அந்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு பதிவு திருமணம் போதும் , அந்த பெண்ணிடம் சொல்லிடுங்க ” என்று கூறினான் . அம்மா அவனை பார்த்து , […]

Readmore

Manam mayanguthae episode-13

மனம் மயங்குதே எபிசொட்-13 அவன் நினைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவள் , ” சார் ! என்னாச்சு உங்களுக்கு என்னை இப்படி பார்த்து கொண்டு இருக்கீங்க நான் காபி போட போகிறேன் . உங்களுக்கும் சேர்த்து போடுகிறேன்” என்று சிரித்து கொன்டே போனாள். அவன் அவளுடன் கற்பனையிலேயே ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான் . அப்போது கங்கை வும் கார்த்திகாவும் மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள் . அவர்கள் அஜயிடம் , ” குட் மார்னிங் […]

Readmore

Kanavellam nee thanae episode-8

கனவெல்லாம் நீ தானே எபிசொட்=8 அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது . ஆனால் அவனுக்கு பயம் அவளுக்கு நியாபகம் வந்து விட்டால் தன்னை விட்டு போய்விடுவாள் . வீணாக ஆசையை வளர்த்து மனது உடைந்தால் என்ன செய்ய , இனி அவளை தவிர யாரையும் அவன் நினைக்க போவதில்லை கல்யாணமும் பண்ண போறது இல்லை . அவளுக்கு நினைவு வந்ததும் தன்னை ஏற்று கொள்ளும் மாறு வேண்டினான் . அவள் அவனை பார்த்து , ” விக்ரம் […]

Readmore

Aaruyirae mannipaaya episode-4

ஆருயிரே மன்னிப்பாயா ! எபிசொட்-4 அவனுக்கு கல்யாணத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தான் . அவனுக்கு அப்போது அவன் நண்பன் ஒருவர் கிரிமினல் வக்கீலாக இருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது அவனுக்கு போன் செய்தான் . அவனிடம் , ” ஹலோ ! அது கதிர் தான கிரிமினல் வக்கீல் , நான் அரவிந்த்” . கதிர் , ” நான் கதிர் தான் , அரவிந்த் எப்படி இருக்க . என்ன திடீர் னு […]

Readmore