Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறுகதை: Krishna Priya’s இருள் சூழ்ந்த பௌர்ணமி

இருள் சூழ்ந்த பௌர்ணமி!   அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது.   பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட  குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.   மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது.   அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. […]

Readmore

sankar test

asasasasaasasas   “என்னம்மா? என்ன சொல்றாங்க? நகைங்க எதெது இல்லை?…” என சரளா மகளிடம் கேட்க அவள் தான் பார்த்தவற்றை எல்லாம் சொல்ல சரளாவிற்கு தாளமுடியவில்லை.

Readmore