Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 35(இ)

சில மாதங்களுக்கு பிறகு……..   நள்ளிரவு தாண்டிய 1.30 மணி அளவில் ஊஞ்சலில் அமர்ந்து மாலினி தனது மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு வலிமையான கரங்கள் அவளை பின்னால் இருந்து அணைத்தது.   மாலினி சிறிதும் பதற்றமின்றி புன்னகையுடன் அந்த கரங்களுக்கு சொந்தக்காரன் நெஞ்சில் சாய்ந்தபடி மடிக்கணினியை மூடினாள்.   அவளது கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி வெற்றிவேல், “போலீஸ்காரன் பொண்டாட்டி அலர்ட்டா இருக்க வேணாமா?” என்றான்.   அவளும் அவனுடன் இழைந்தபடி, “போலீஸ்காரன் பொண்டாட்டி […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 35(ஆ)

சந்தோஷ் அமைதியாக இருக்க வெற்றிவேல் தொடர்ந்தான்.   “கிருபாகரன் ஆபீஸ் போயிட்டு வந்து நீயும் அர்ஜுனும் சொன்னது.. பிரசாத் மனோஜ் கிருபாகரன் மூணு பேர் ரூமும் அடுத்தடுத்து இருக்குது.. அவங்க ரூம்ஸ் தனியா பஸ்சேஜ்(Passage) போறது மாதிரி இருக்குது.. அந்த இடத்துக்கு போறதுக்கு ஒரு தனி கதவு இருக்குது.. அந்த கதவுக்கு மேல பஸ்சேஜ் உள் பக்கம் தான் சிசிடிவி கமெரா இருக்குது அண்ட் முதல் ரூம் பிரசாத்தோடது தென் மனோஜ் அண்ட் லாஸ்ட் ஒன் கிருபாகரன் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 35(அ)

பிடித்தம் 35   “யாருக்கு வேணும் இந்த பதவியும் சொத்தும்” என்று பிரசாத் விரக்தியுடன் கூற,   “இதை கோர்ட்டில் சொல்லு” என்ற வெற்றிவேல், “இதை விட முக்கியமான காரணம் சொல்லவா! புகழ்வேந்தன் ஜெயிலுக்கு போயாச்சுனா மித்ராணியை கல்யாணம் பண்ணி உன் காதலை நிறைவேத்திக்கலாமே! மனோஜ் இறந்ததால் பதவியும் சொத்ததும், புகழ்வேந்தன் ஜெயிலுக்கு போவதால் மித்ராணி.. இதான் ஒரே கல்லில் மூணு மாங்கா”   “வாய் இருக்குது னு எதை வேணாலும் சொல்லுவியா?” என்று பிரசாத் கோபத்துடன் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 34(இ)

கிருபாகரன், “ஆமா நான் தான் என் மகனை கொன்னுட்டேன்.. நான் செய்த பாவங்கள் தான் என் மகனை காவு வாங்கிருச்சு..” என்றார் கலங்கிய குரலில். அவரது கண்கள் கூட சிறிது கலங்கியது.   பதில் சொல்வதறியாது மல்லிகா அவரைப் பார்க்க, பிரசாத்தும் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.   அப்பொழுது மீண்டும் இண்டர்காம் அலறியது. இந்த முறை எடுத்து பேசிய பிரசாத், “நம்மளை விசாரிக்கணுமாம்” என்றான்.   மூவரும் வீட்டு கூடத்திற்கு சென்றனர்.   வெற்றிவேல் முதலில் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 34(ஆ)

மித்ராணியும் நக்கலாக, “மனோஜ் கொலை பத்தி விசாரிக்க கூப்பிட்டீங்க னு நினைச்சேன்.. எங்க தெய்வீக காதலை பத்தி தெரிஞ்சுக்கத் தான் கூப்பிட்டீங்கனும், ACP சார் அவ்ளோ ப்ரீயா இருக்கிறீங்கனும் எனக்குத் தெரியாம போச்சே!”   “அதான் இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களே! சொல்லுங்க உங்க காதல் கதையை”   புகழ்வேந்தனை மனதினுள் நினைத்ததும் அவள் கண்ணில் காதல் தெரிந்தது. மித்ராணி கண்ணிலும் குரலிலும் காதலுடன் பேச ஆரம்பித்தாள். “எங்க காதல் வித்தியாசமானது.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி போனில் நாங்க பேசியது […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 34(அ)

பிடித்தம் 34 அடுத்த நாள் காலை காவல்துறை கமிஷ்னர் அறை:   கமிஷ்னர், “என்ன ஸ்டேடஸ்?”   வெற்றிவேல், “1. மனோஜோட டெட் பாடி புகழ்வேந்தன் கட்டிட்டு இருக்கும் 100 ஏக்கர்ஸ் டவுன்ஷிப் இடத்தில் இருக்கும் பாழடைஞ்ச கிணற்றில் கிடைத்தது சார்.. அந்த கிணறு கொஞ்சம் உள்ள தள்ளி ஆள் அரவமற்ற இடத்தில் தான் இருக்குது.. ரெண்டு பேர் தண்ணியடிக்க அங்கே ஒதுங்கினப்ப ஸ்மெல் வந்து பார்த்தப்ப டெட் பாடியை பார்த்து இன்பார்ம் பண்ணியிருக்காங்க..   போஸ்ட் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 33

பிடித்தம் 33   வெற்றிவேல் புகழ்வேந்தன் அலுவலகத்தில் இருந்து வண்டியை கிளப்பிய போது சந்தோஷ் அவனை அழைத்தான். வெற்றிவேல் வண்டியில் இருந்தபடியே அழைப்பை எடுத்துப் பேசினான்.   சந்தோஷ், “மனோஜ் அதிகமா போறது அவரோட சாப்ட்வேர் கம்பெனி அண்ட் லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ்ஸும் அதிகமா போறார்.. மனோஜ் காணாமல் போன அன்னைக்கு ஈவ்னிங் மெயின் ஆபீஸ்ஸில் தான் இருந்து இருக்கார்.. அன்னைக்கு சாயுங்காலம் 6.45க்கு மெயின் ஆபீஸ்ஸில் இருந்து அவரோட காரில் கிளம்பி இருக்கார்.. […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 32(ஆ)

பிடித்தம் 32(ஆ) வெற்றிவேல் கூர்மையான பார்வையுடன், “இந்த நேரம் எப்போதும் வீட்டுக்கு வருவீங்களா?”   “சில நேரம் லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவேன்.. இப்போ என் மனைவி மனசு சரியில்லாமல் இருப்பதால் வந்தேன்”   “அப்போ உங்களுக்கு மனசு நல்லா தான் இருக்குது! வருத்தமா இல்லையா?”   “என்ன கேள்வி இது?” என்று கோபமாக வினவ, வெற்றிவேல் தனது துளைக்கும் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.   கிருபாகரன் தானாக குரலை சற்று தனித்து, “நான் மட்டும் எப்படி […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 32(அ)

பிடித்தம் 32(அ) புகழ்வேந்தன் கையை பண்ட்(Pant) பாக்கெட்டில் விட்டபடி நின்றுக் கொண்டிருக்க, மாரீஷ்வரன் கோபத்துடன் முறைத்தபடி, “இதுக்கு ஒரு நாள் நிச்சயம் அனுபவிப்ப” என்றான்.   புகழ்வேந்தானோ, ‘நான் பதில் சொல்ற அளவிற்கு நீயெல்லாம் வொர்த்தே இல்லை’ என்பது போல் பார்த்துவிட்டு நகர்ந்தான். மாரீஷ்வரன் இன்னும் அதிகரித்த கோபத்துடன் செல்லும் புகழ்வேந்தனின் முதுகை  முறைத்துக் கொண்டிருந்தான்.   சற்று முன்பு கமிஷ்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகங்களுடான சந்திப்பில் மாரீஷ்வரன் புகழ்வேந்தனிடம் மன்னிப்பு கேட்க, நிருபர்கள் கேள்விகளால் அவனை […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 31

பிடித்தம் 31 மித்ராணியின் மனம் புகழ்வேந்தனை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் அதை அவனிடம் வெளிபடுத்தாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். அவன் பார்க்காத போது அவனை ரசிப்பதும், அவன் நெருங்கும் போது விலகுவது போல் பாசாங்கு செய்வதுமாக இருந்தாள். புகழ்வேந்தனும் தனது அல்லிராணியின் மாற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் இருந்தான்.   அன்று தனது நிறுவனம் கட்டும் தன்னாட்சி நகரத்தை(Township) பார்வையிட்டுவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்த புகழ்வேந்தன் வீட்டிற்கு செல்லும் வழியில் மித்ராணியை அழைத்துச் […]

Readmore