Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே – 27

ஏழு வருடங்களுக்குப் பிறகு… ஜே.கே.ஆர் ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தணிக்கைக்கான வேலைகள் தொடங்கிவிட்டதால் ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்க ‘இண்டர்னல் ஆடிட்டர்’ என்ற பித்தளைத்தகடு பதிக்கப்பட்டக் கதவைத் திறந்து அதில் நாசூக்காகத் தட்டினாள் ஒரு இளம்பெண். “மே ஐ கம் இன் மேம்?” “எஸ்! கம் இன்” என்ற குரல் உள்ளிருந்து கேட்கவும் அறைக்குள் பிரவேசித்தாள் அப்பெண். “மேம் நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாமே இருக்கு… ஒரு […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 26

ஆரியாவுக்குப் போன் செய்த சுமித்ரா, தான் அவனுக்காக ரெஸ்ட்ராண்டில் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு போனை வைத்தாள். மாலைநேரம் என்பதால் விளக்குகள் மிதமான வெளிச்சத்தை தூவிக் கொண்டிருக்க இதோடு அவளது கைவிரல் நகத்தை முன்னூறாவது முறையாகக் கடித்து டென்சனாக இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள். தான் செய்வது சரியா தவறா என்று தவிப்புடன் இருந்தவள் இவ்வளவு தூரம் வந்து அவனுக்குப் போனும் செய்துவிட்டு இப்போது யோசிக்கிறோமோ என்று எண்ணியபடி மூச்சை இழுத்துவிட்டுத் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டாள். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – சாரல் 25.2

ஆரியாவிடம் சுமித்ரா பேசிய சம்பவம் முடிந்து சரியாக ஒரு வாரத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சாலையோரம். நேரமோ கிட்டத்தட்ட இரவு எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆரியா அவனது அன்னை ஹேமாவின் தளிர் அலுவலகத்துக்கு மாலை நேரம் செல்வதை வாடிக்கையாக்கி விட்டதால் அன்றும் அவ்வாறு சென்றுவிட்டுத் திரும்பும் நேரத்தில் தான் சுமித்ராவைச் சாலையோரம் ஒரு வாலிபனுடன் காண நேர்ந்தது. காரை மெதுவாக ரிவர்ஸில் கொண்டு வந்து அவர்கள் நிற்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தியவன் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 25.1

சந்தியா ஹால் சோபாவில் சாய்ந்திருக்க அவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் சூரியாவும் ஆரியாவும். சுமித்ரா இவர்கள் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள் சமையலறையில். “நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் பிரவுனி… எவ்ளோ நாளானாலும் சரி… இதுல இனிமே நீ கவலைப்பட எதுவும் இல்லை… நான் ரேணு ஆன்ட்டி கிட்டப் பேசுறேன்… எல்லாருக்கும் புரிய வைக்கிறேன்… நீ பொறுமையா ஸ்டடீஸை கம்ப்ளீட் பண்ணு… பட் ஒன் கண்டிசன் அதுக்கு இடையில நானும் இருக்கேனு மறந்துடக் கூடாது” என்று பெரிதாக […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 24.2

இந்தியா திரும்பியவனுக்கு முதலில் சந்தியா இல்லாத அலுவலகம் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. எல்லாரையும் போலத் தான் அவளும் என்று எண்ணியவனுக்கு ஒரு நாள் கூட அவள் இல்லாது சமாளிக்க இயலவில்லை. அவள் ஆடிட்டர் அலுவலகத்தில் சேர்ந்த விவரத்தை ஏற்கெனவே ஆரியா மூலம் அறிந்திருந்தவன் இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து அவளுக்குப் போன் செய்து பேசவே இல்லை.   செல்லும் முன்னர் அவள் கொடுத்த அதிர்ச்சி அப்படி. எனவே ஆரியாவையும் அவளிடம் தான் இந்தியா திரும்பிய விஷயத்தைக் கூறக்கூடாது என்று தடுத்திருந்தான் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 24.1

காலையிலேயே தனது அலுவலக அறையில் நிலை கொள்ளாமல் தவித்தபடி அமர்ந்திருந்தான் ஆரியா. சந்தியாவின் ராஜினாமா கடிதம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் விளைவே இது. நன்றாக வேலை செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தாலும் அவன் அறிவுக்கு எட்டியவரை எந்தக் காரணமும் புலப்படவில்லை.   சந்தியாவுக்குப் போன் செய்தால் அவளோ போனை எடுக்கவே இல்லை. சரி சூரியாவிடம் விஷயத்தைத் தெரிவிக்கலாம் என்றால் அவனது நிலையும் அதுவே. என்ன செய்யவென்று […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 23.2

சூரியா சொன்னபடி அன்று மாலையே அமெரிக்காவுக்கு விமானம் ஏறிவிட ஆரியா மூலமாக இத்தகவல் சந்தியாவைச் சென்றடைந்தது. அவளுக்குமே இப்போதைக்கு இந்தப் பிரச்சனைகளை மறந்தே ஆக வேண்டிய சூழல். சூரியா கிளம்பிய அதே நேரத்தில் சந்தியாவின் குடும்பத்தினரும் இரயிலில் மேலகரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தனர்.   அனைவருக்குமே சந்தியாவின் மீது வருத்தம் தான் என்றாலும் கோமதியம்மாள் தான் அவர்களைச் சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்றார். செல்வதற்கு முன்னர் சந்தியாவிடம் போனில் பேசியவர் “எங்க மேல உள்ள கோவத்துல […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 23.1

சந்தியா அன்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ரேணுகா மகளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார். சுமித்ரா அவரைச் சாப்பிடுமாறு அழைத்தும் செல்ல மறுத்தவர் சிறிது நேரத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கவும், ரேணுகாவுக்கு அவளது ஸ்கூட்டி என்னவாயிற்று என்ற கேள்வி தான் மனதில் எழுந்தது.   சந்தியா ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தவள் வராண்டாவில் அவளுக்காகக் காத்திருந்த அன்னையைக் கண்டதும் சற்று நிதானித்தாள்.   “ஏன் இவ்ளோ லேட் ஆயிடுச்சு சந்தியா? உன் […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 22.2

சூரியாவின் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் சந்தியா ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியே ஓடிக்கொண்டிருந்தது.   தேவராஜ் இன்று காலையில் போனிலேயே அவர்கள் குடும்பத்தவர்களின் சம்மதத்தைத் தெரிவித்த மகிழ்ச்சியில் அலுவலகத்துக்கு வந்தவனுக்கு, என்றும் தனக்கு முன்னரே அலுவலகம் வந்துவிடும் சந்தியா இன்று ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என்ற கேள்வி மூளையைக் குடைய ஆரம்பித்தது.   ஒரு வேளை இன்று திடீரென்று மாறிய வானிலை காரணமாக இருக்கக்கூடும் என்று எண்ணித் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டபடி […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 22.1

சிறிதுநேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள் ஹேமா வரவும் மரியாதைக்கு எழுந்து நிற்க அவர் சந்தியாவை அமருமாறு சைகை காட்டிவிட்டு தனக்கானச் சாய்வுநாற்காலியில் சென்று அமர்ந்தார்.   சந்தியா அவரிடம் “மேம் இந்த டிரஸ்ட் எவ்ளோ நாளா இருக்கு? நீங்க என்ன மாதிரியான சர்வீஸ் பண்ணுறிங்க?” என்று ஆர்வத்துடன் கேட்க   ஹேமா “இது என் அப்பா ஆரம்பிச்ச டிரஸ்ட்… சூரியாவுக்கு என்ன வயசோ அதே தான் இந்த டிரஸ்டோட வயசும்… அப்புறம் ஒரு […]

Readmore