“அஞ்சு! டெஸ்ட் எப்படி பண்ணுனடி??” என்று சுஜி திரும்பி உட்கார்ந்தாள். “ம்ம்…” நான்கு பக்கமும் தலையை ஆட்டினாள். “என்னடி நாளுப் பக்கமும் ஆட்டுற?” ஹேமா வேகமாக. “அஞ்சு! நீ ஒழுங்கா பண்ணலனா விதுரன் அண்ணா உன்ன சும்மா விடமாட்டாங்க. உனக்கு தெரியும்ல? கஷ்டமா இருந்ததா?” ருத்ரா பதரியபடி. அஞ்சு சிரிப்புடன் இரு கைகளால் டம்ஸ் காட்டிச் சிரித்தாள். “அப்ப நீ? சூப்பர்டி!” என்று மூவரும் அணைத்தனர். […]
Readmoreஅங்கு கையில் சூலத்துக்குப் பதிலாகக் குச்சை வைத்திருந்து காளி அவதாரத்தில் நின்றிருந்தாள் அஞ்சனா. “அஞ்சு குட்டி! நீயாடா? ” என்றான் அர்வி இழித்துக் கொண்டு அடித்த இடத்தை தேய்த்தபடி. “அஞ்சனா! வா வா. என்ன! மறுபடியும் சண்ட போட வந்துட்டியா?” என்று விதுரன் சமாளிக்கப் பார்த்தான். “இருங்க டா வரேன்” என்று எகிறி குதித்து அவர்கள் பக்கத்தில் வந்து, “நீங்க ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸா டா?” என குச்சியால் இருவரையும் அடிக்க ஆரம்பித்தாள். “ஏய்! இம்சை, […]
Readmoreஇம்சை காதலி – 4 “எதிரியா!” என்றனர் அர்வியும் விதுரனும். “ஆமா எதிரிதான்” என்றாள் ருத்ரா சிரிப்புடன். “நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க. எனக்கு உள்ள கொஞ்சம் வேல இருக்கு. முடிச்சுட்டு வரேன்” என்று அர்விந்த் அம்மா உள்ளே சென்றார். “நா எப்படிங்க உங்களுக்கு எதிரியாவேன்? இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்” என்றான் புதியவன் யோசனையுடன். “டேய்! விஷ்வா, மறந்துட்டியா? என் தங்கச்சி” […]
Readmoreஇம்சை காதலி – 3 “எரும மாடு! கைய இப்படி கிள்ளிட்டு போயிட்டா! இம்சை, என்ன சொல்லிட்டேன்னு இப்படி பண்ணிட்டு போகுறா?” என்று புலம்பினான். “அண்ணா!” என்று உள்ளே வந்தாள். அவளுடன் ருத்ராவும் வந்தாள். “வா அஞ்சு! ருத்ரா! கிளம்பிட்டிங்ளா?”. “ஆமா சார்” என்றாள் ருத்ரா. “அஞ்சு! ஏன் ஒரு மாதிரி இருக்க டா?”. “ஒன்னும் இல்லண்ணா”. “சரி! சொல்ல மாட்டல்ல.. விடு. வா! உங்க […]
Readmoreஇம்சை காதலி – 2 “சார்”. “எப்படி மேடம் இருக்கீங்க?” சிரிப்புடன். “இவ்ளோ நேரம் கழிச்சு இப்ப தான் நியாபகம் வருதோ!! ம்ம்…” பொய்யாக முறைத்தாள். “அதான் நானே பேசிட்டேனே மேடம். சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” புருவம் உயர்த்தி. “பார்த்தா தெரியல? நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” சிரிப்புடன். “எல்லாரும் நல்லா இருக்காங்க. எங்க தங்கிருக்க?”. […]
Readmoreஇம்சை காதலி -1 அலாரம் அடிக்கும் சத்தம் காதை அடைத்தது.”அஞ்சு! அலார்ம நிறுத்து டி” கண்களை மூடியபடி ருத்ரா. அலாரம் மீண்டும் அலறியது.”அஞ்சு…!” கத்திக் கொண்டே எழுந்து அலாரத்தை நிறுத்த மொபைலை தேடினாள். அலாரம் நின்றது. திரும்பி பார்த்தவள் நின்றுக்கொண்டிருந்தவளை முறைத்தாள். “அஞ்சு…..! இது உன் வேலையா? ஏன் டி தூங்குறவள இப்படி எழுப்புற?” முறைத்தப்படி. “நா குளிச்சுட்டு தான் மேடம் உங்கள எழுப்புறேன்” சிரித்தாள். “அஞ்சு இன்னும் கொஞ்ச நேரம் […]
Readmoreயாசிக்கிறேன் உன் காதலை -1 (2) “ஐயா அம்மா ரூம்ல பெட்டி வைச்சுட்டேன்”, என்றார் வேலையால் ஒருவர் வந்து. வேலையால் இன்னொருவர் அனைவருக்கும் வந்து ஜூசை குடித்து விட்டு சென்றார். “மீ”, என்றாள் பாவமாக. “நா ரெஃபிரஷ் பண்ண போறேன் பேபிடால் நீ தமிழ்ல பேசுனா என்கிட்ட பேசலாம்”, என்று உள்ளே சென்றார். “டாட் யூவர் ஒய்ஃப் வெரி பேட் அண்ட் டூ ஸ்ட்ரீட் சேஞ்ச் யுவர் ஒய்ஃப் ஐ நீட் […]
Readmoreகாவலனின் கைதி அவள்-25 (2) விக்ரம் உச்சகட்ட கோபத்தில் அவளை அறைந்தான். மிருணா பெட்டில் விழுந்தாள். ” என்னையப் பாத்தாப் பொறுக்கி மாதிரி தெரிதாடி?? அந்த சிவாவையும் என்னையும் சேர்த்து வச்சுப் பேசுற”, என்றான் ஆத்திரமாகி அவள் மேல் கையைப் பிடித்து எழுப்பி. மிருணா பயத்துடன் பார்த்தாள். “எப்படி உன்னால இப்படி பேச முடிஞ்சது?? என் காதல் உனக்கு ஒரு இடத்தில் கூட தெரியலையா?? நீ எதனால ஆறுதலுக்கு என்னையத் தேடுற?? என் அணைப்பு […]
Readmoreகாவலனின் கைதி அவள்-25 (1) அம்மாக்கள் மூவரும் மேலே வந்து சிவாவிடம் நடந்த உரையாடலைச் சொல்லி மிருணாவுக்கு விக்ரமைக் கல்யாணம் செய்ய முடிவு எடுத்ததைச் சொன்னார்கள். மிருணா அமைதியாகவே இருந்தாள். ” கல்யாணம் அப்பா அம்மா இல்லாம நடக்குதுன்னு கவலைப்படாத, ரிசப்ஷன் பெரிய மேடையில அப்பா அம்மா வந்ததும் பண்ணிடலாம்”, என்றார் கோதை ஆறுதலாக. “இப்ப உனக்கு அலங்காரம் பண்ண டைம் இல்ல டா, நல்ல நேரம் முடியப் போகுது டா”, என்றார் மீனாட்சி. […]
Readmoreகாவலனின் கைதி அவள்-24 “அண்ணா அண்ணி சிவா கிட்ட இருந்தா நா உடனே!! இன்பர்மேஷன் தரேன்”, என்றான் ராம். “சரி வாங்கடா நாம போலாம் “, என்று விக்ரம் முகிலையும் ராகவையும் அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தான். பெண்கள் அனைவரும் பயத்துடன் அழுது கொண்டிருந்தனர். அப்பாக்கள் மற்றும் அமர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி உட்கார்ந்திருந்தனர். “என்னாச்சு???”, என்று அவசரமாக மூவரும் உள்ளே வந்தனர். அனைவரும் மூவரின் பக்கத்தில் வந்தனர். […]
Readmore