Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MKMK Epilogue

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Epilogue: “ரொம்ப ஹாட்டா இருக்கு. பக்கத்து தெருவில் இருக்கிற பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வரதுக்குள்ள என் மண்டை காஞ்சு போச்சு.” என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம்.   “ யார் வீட்டுக்கு போயிட்டு வர்றீங்க?” என்றாள் சஞ்சனா. குழந்தை விஷாலுக்கு சாப்பாடு ஊட்யபடி. “என்னோட பிரெண்ட் வீட்டுக்கு தான்.” […]

Readmore

MKMK Episode 24.2

“நானும்தான்.” என்றாள் அவள். “  நிஜமாவா?” “ஆமாம் நிஜமா தான்.” “அப்புறம் ஏன் இந்த இடைவெளி?” என்று அவன் கேட்கவும் அவள் அவன் மார்போடு ஒட்டி கொண்டாள். “அப்போ பெண்குழந்தை கன்ஃபார்ம் தான்.”. என்றான் அவன் “எந்த குழந்தையாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்”  என்றாள் அவள். “எனக்கும்தான்.”. என்றவன் அதற்குப் பிறகு பேசவில்லை இருவரும் இரண்டு வருடங்களாக மனதில் வைத்திருந்த மொத்த காதலையும் அன்று இரவு கட்டிலில் பரிமாறிக்கொண்டனர்.   சாதனா, சுகந்தன்இருவரும் விக்ரம் வீட்டில் […]

Readmore

MKMK Episode 24.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாதனாவை சாதனாவை பார்த்தான் சோபாவில் அமர்ந்திருந்த சுகந்தன். எழுந்து “எனக்கு தெரியும்  சாது. நீ வருவேன்னு எனக்கு தெரியும்.” என்றான் சுகந்தன் இரு கைகளையும் விரித்து  அவளை பார்த்து நீட்டியபடி. சாதனா ஓடிச்சென்று  அவனை அணைத்துக்கொண்டாள். “சாரி சாரி” என்று அவள் வாய் […]

Readmore

MKMK Episode 23.2

“ஆமாம் உண்மையை தான் சொல்றேன். அவளுக்காக நான் பார்த்த மாப்பிள்ளை இன்னும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இவளையே நினைச்சுக்கிட்டு இருக்கான். நீ மட்டும் அவளை  பார்க்காமல் இருந்தா இவள் மனசு மாறி அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பா.” “மாட்டா எத்தனை வருஷம் ஆனாலும் அவள் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. என்னை மட்டும் தான் லவ் பண்ணிட்டு  இருப்பா.” “சரி பார்க்கலாம். ஆனால் இந்த ரெண்டு வருஷம் நீ அவளை எந்த வகையிலும் தொடர்பு […]

Readmore

MKMK episode 23.1

எடுத்துவந்த பஞ்சு கொண்டு கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை  துடைத்தபடி பேச ஆரம்பித்தான்.     “முதல் தடவை உன்னை இங்க பார்த்த போதே எல்லாத்தையும் சொல்லி இருப்பேன். ஆனால் அன்னிக்கி என்னை இங்க திடீர்னு பார்த்ததில் நீ ரொம்ப அதிர்ச்சியில் இருந்த. அதனால உனக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்க வேண்டாம்னு சொல்லல. அதுக்கப்புறம் பார்த்த போதெல்லாம் சொல்லனும்னு நினைத்தேன். ஆனால் நீ என்னை  சொல்ல விடல.”   “நீ அன்னிக்கு வெளியே போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது […]

Readmore

MKMK Episode 22.2

“டிராவல் எப்படி இருந்தது மாமா?” என்று கேட்டான். “ரொம்ப டயர்டா இருந்தது. நீங்க எல்லாம் எப்படி தான் இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி இந்தியாவுக்கு வர்ரீங்களோ  தெரியல. என் பொண்ணுங்களை பார்க்கணும்னா நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு டிராவல் பண்ணி வர வேண்டி இருக்கு. ஆரம்பத்துல  என் ரெண்டு பொண்ணுங்களும் அமெரிக்காவில் இருக்காங்கன்னு பெருமையா சொல்லி கொள்வேன். ஆனால் இப்போ வயசு ஏற ஏற பொண்ணுங்களை பிரிந்து இருக்கிறது கஷ்டமா இருக்கு.” என்றார் வருத்தமான குரலில். “அதுக்கு […]

Readmore

MKMK Episode 22.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விடுமுறை நாட்கள் முடிந்து தமிழ் பள்ளிக்கு செல்ல வேண்டிய ஞாயிற்றுக்கிழமைs வந்தது . ‘தமிழ் ஸ்கூலில் இவனை பார்க்கணுமே. பார்த்தாலும்  எதுவும் பேசக்கூடாது.’ என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். சாதனா வகுப்பறைக்கு வந்த சாதனா அங்கு அமர்ந்து இருந்த  பெண்ணை பார்த்து திகைத்தாள். “ஹாய் ஜெனிஃபர் நீங்க ஐந்தாம் நிலையில் […]

Readmore

MKMK Episode 21.2

“கேட்க ஆள்  இல்லைன்னு நினைத்தானா? அப்பன் நான் குத்துக் கல்லு மாதிரி இருக்கிறேன். அவனை என்ன பண்றேன் பாரு.” என்று ஆவேசமாக சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.   “வேண்டாம் நில்லுங்க. இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க? அதையெல்லாம் காலையில் பார்த்துக்கலாம். முதலில் இவளை பாருங்க.”  என்று அவரை தடுத்து நிறுத்தினார் கலைவாணி.   .கார்த்திகேயன் சாதனா பக்கத்தில் வந்து அமர்ந்தார் “என்ன ஆச்சு? சொல்லுமா.” என்று கேட்டார்.   அவள் அங்கு நடந்ததை ஒன்றுவிடாமல்  […]

Readmore

MKMK Episode 21.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அறையிலிருந்த சுகந்தன்காதில் அவ்வளவும் விழுந்தது. அறையிலிருந்து வெளியே வந்தான். அதற்குள் தாமரை சாதனா இடம் “என்ன அப்படியா சத்தம்போட்ட? வீட்டு மாப்பிள்ளை மேல உனக்கு சுத்தமா மரியாதை கிடையாதா?” என்று கோபத்தை காட்டினார். “இல்லை அத்தை அவர்  சொன்னது எல்லாமே உண்மை கிடையாது.”   “அப்படின்னா என்ன அர்த்தம்?” “அது […]

Readmore

MKMK Episode 20.2

“ஆமா என்னோட அப்பாவை பற்றி பேசினாலே உனக்கு கோபம் மூக்குக்கு மேல வரும்.”   “இல்லை உங்க அப்பாவை பத்தி பேசினால் எனக்கு ஜில்லுனு இருக்கு போதுமா? இந்த பிரச்சனையை நானே பாத்துக்கிறேன். நீ உன் வேலைய மட்டும் பாரு. போதும்.” என்றான் கோபமாக.   “ யார்கிட்டயாவது கேட்டு வாங்கி தான் ஆகணும். பார்க்கலாம் ஒருத்தன் இல்லைன்னு சொன்னா என்ன இன்னொருத்தன் கிட்ட கேட்டு வாங்கி கொடுத்துதான் ஆகணும்.” என்றுவிட்டு அன்று அலைந்து திரிந்த சோர்வுடன் […]

Readmore