Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 10

அத்தியாயம் 10 சொல்லுடி பெங்களூருல என்ன நடந்துச்சு.. எதுக்கு இந்த திடிர் கல்யாணம் என சிற்பிகாவின் தோளை உலுக்கியவாறு கேட்டாள் ரூபாலி.. சிற்பிகாவோ தோழியின் கேள்விக்கு.. அவள் முகத்தை பார்த்து பதில்க் கூறும் தைரியமின்றி.. அவள் மடியில் முகத்தை புதைத்தவாறு.. கடந்த மூன்று நாட்களில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி முழுவதுமாக உரைத்தாள்.. தன் தோழி எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருந்திருக்கிறாள்.. என்ற எண்ணமே ரூபாலியின் மனதை நடுங்கச்செய்தது.. அந்நேரம் அவள் என்ன பாடுபட்டிருப்பாள் என்று […]


அத்தியாயம் 9

அத்தியாயம் 9 சுஜாதா தன்னெதிரில் அமர்ந்திருந்த அபய்யை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.. ” ரதன் இவன் என்ன திடிர்னு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றான்.. அதுவும் ஒருமாசத்துக்குள்ள.. இது உண்மையா இருக்குமா.. இல்லை ஒருவேளை உங்க மகன் அவனுக்கு தகுந்த மாதிரி ஒரு அலட்டிய பார்த்துட்டானா.. என சுஜாதா தன்னருகில் அமர்ந்திருந்த கணவனின் காதைக் கடிக்க.. இருக்கும்.. இருக்கும் என பலமாக தலையசைத்தார்.. சஞ்சீவ்ரதன். சுஜாதா ” அபய் என்ன திடிர்னு வந்து ஒரு மாசத்துக்குள்ள […]


அத்தியாயம் 8

அத்தியாயம் 8 அபய் அதி இருவரும் சிற்பிகா மயக்கத்திலிருந்து வெளிவரும் வரை அங்கேயே இருப்பதென முடிவெடுத்து கெஸ்ட் ஹௌஸிலேயே தங்கிவிட்டனர்.. இங்கு வந்தாலே அவர்களின் பொழுதுகள் நீச்சல் குளத்தில்தான் கழியும்.. இன்றும் அதேபோல் இருவரும் தங்களை மறந்து அந்த மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள.. நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்தனர்.. அதி நீந்துவதற்கு இலகுவாய் வெண்மை நிற பிகினியும் அதன் மேலே வெண்மை நிற சல்லடையாலான துணியணிந்து.. கீழே தொடையை இருக்கி பிடித்த ஷார்ட்ஸுடன் கவர்ச்சியாய் இருக்க.. அபய் அவளுக்கு […]


அத்தியாயம் 7

அத்தியாயம் 7 கதிரவன் உச்சி வேளையில் தன்னுடைய செந்நிறத்தன்னொளிகளை பரப்பும் பொழுதுதான் சிற்பிகாவின் கயல் நயனங்கள் மலரத்தொடங்கியது.. ஆனால் இமைகள் யாவும் திறப்பதற்கு முரண்டு செய்ய.. கஷ்டப்பட்டு தன் கயல் விழிகளை மலர்த்தாள்.. முதலில் சுற்றி இருப்பவையனைத்தும் மங்கலாக தெரிய.. வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் போல் இரண்டு மூன்று முறை இமைகளை மூடித்திறந்து தன்னை நிலைப்படுத்தியவளின் மெய்யும் அகமும் சற்று தெளிவடைந்ததும்.. நேற்றைய நியாப்பகங்கள் அனைத்தும் அவளின் விழிகளுக்குள் அணிவகுத்தது.. அதன் தாக்கம் தாங்காது.. சட்டென்று மெத்தையிலிருந்து எழுந்தவள் […]


அத்தியாயம் 6

அத்தியாயம் 6 பெங்களூரின் மறுகோடியில்.. பார்ப்போர் வாயை பிளக்கும் விதமாக கட்டமைக்கப்பட்ட அந்த நவீன சொகுசு பங்களாவினுள்.. ஆளை உள்ளிழுக்கும் தண்ணீர் மெத்தையில்.. மயக்கத்தாலும் கிறக்கத்தாலும் துயில் கொண்டிருந்தவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபய். அபயசிம்ஹா சக்சேனா சிற்பிகாவை அக்கயவர்களிடமிருந்து ரட்சிக்க வந்தானா என்றால் இல்லை.. அவளை தன்னகத்தே கவர்ந்து வந்திருக்கின்றான்.. ஆம்.. அவர்கள் மூவரும் எந்த எண்ணத்தில் சிற்பிகாவை வட்டமிட்டனரோ.. அதே எண்ணத்துடன் தான் அபய் சிற்பிகாவை காப்பாறினான்.. என்ன ஒன்று அவர்கள் இவளை […]


அத்தியாயம் 5

அத்தியாயம் 5   ப்ளூ ரோஸ் ஹோட்டல்.. நந்தவனத்திற்கும் கானகத்திற்கும் நடுவில் அமைந்துள்ள அரண்மனை போல் தோற்றமளிக்கும்.. பகலில் பார்ப்போர் விழிகளுக்கு அருமையான நந்தவனமாக தெரியும் இவை.. இரவில் அச்சுறுத்தும் கானகமாக தெரியும்..   யாரேனும் இரவு நேரத்தில்.. இதன் மத்தியில் தொலைந்து.. மீண்டும் தன் இடத்தை வந்தடைவதற்க்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும்.. அப்படிப்பட்ட இடத்தில் இருள் போர்வைகளுக்கிடையே.. கேட்பாரின்றி வீழ்ந்து கிடந்தாள் சிற்பிகா..   விழா அரங்கில் மயக்கம் வருவது போல் தோன்றிய நொடி.. […]


அத்தியாயம் 4

அத்தியாயம் 4   ஆதவன் இன்னும் முழுதாய் மலராத வேளையில்.. பனியும் மெல்லிய மழை சாரலும் பூப்போல் பொழிந்து கொண்டிருக்கும் பொழுது.. பெங்களூரில் காலடி எடுத்து வைத்தாள் சிற்பிகா..   இங்கு தனக்கு நடக்க போகும் விபரீதங்கள் ஏதும் அறியாதவளாய் பெங்களூரின் காலநிலையை ரசித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு.. விதி இரக்கம் கொண்டது.. ராஜாங்கம் வாயெல்லாம் பல்லாக பின்னால் வர.. அவரோடு அம்பிகாவும் நீரஜாவும் வந்தனர்.. ராஜாங்கத்தின் புன்னகைக்கு காரணம்.. சிற்பிகா தன் பாதுகாப்பு வளையமின்றி தனித்து வந்திருந்தாள்.. […]


அத்தியாயம் 3

அத்தியாயம் 3 பெங்களூரின் ஒதுக்குப்புறத்தில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள ராட்ஷச சுவரினை தாண்டி.. உள்ளே நுழைந்தது அபயின் கருப்பு நிற ” லா வாய்ச்சுர் நோய்ரி ”.. ஒரு வருடத்திற்கு முன்புதான் புகாட்டி நிறுவனத்தின் மூலம் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்திய விலையில் இதன் மதிப்பு சுமார் 126 கோடி.. சில எண்ணிக்கையிலான கார்கள் மட்டும்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.. அதில் இந்தியாவில் அபயசிம்ஹாவிடம் மட்டுமே இக்கார் உள்ளது.. அபய் மனதிற்கு ஏற்ப அவன் காரும் நான்கு கால் கருப்பு […]


அத்தியாயம் 2

அத்தியாயம் 2 பெங்களூர் நகரம்.. இந்தியாவின் கார்டன் சிட்டி (தோட்ட நகரம்) என்று முன்னர் அழைக்கப்பட்டது.. ஆனால் தற்போது பெங்களூர் ஐடி நிறுவனங்களின் மையமாக திகழ்வதால் இந்தியாவின் சிலிகான் வேலி என்று கூறப்படுகிறது.. பரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனம் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் என தற்கால இளைஞர்களை பெரிதும் கவரக்கூடிய நகரம் தான் பெங்களூர்.. பெங்களூர் நகரத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற குழுமம்.. சக்சேனா குரூப் ஆப் கம்பெனீஸ்.. இப்பொழுது அதன் தற்போதைய நிர்வாகி […]


அத்தியாயம் 1

அத்தியாயம் 1 அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்ற பாடல் அரங்கம் முழுக்க ஒலிக்க அதற்க்கேற்றார் போல் நடனமாடிய அந்த அழகிய சிற்பத்தை கண்டு அங்குள்ளவர்களின் மனமும்.. அலை பாய்ந்தது.. அதுவும் அவள் நீள் விழிகளில் தெரிந்த நேசம் பார்ப்பவரை பரவசம் கொள்ள செய்தது… நிலைபெயறாது சிலைபோலவே நின்று.. நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான […]