Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அதிரல் தாங்கும் பாதிரி

அதிரல் தாங்கும் பாதிரி – அத்தியாயம் 4

உன் எதிரில்  இயல்பாய் இருக்க  முயல்கிறேன்… என் இமைகள் கூட  உன் இதய இசைக்கு  தாளம் போட  நான் எப்படி இயல்பாய் இருக்க முடியும்??? ****** அதிரல் தாங்கும் பாதிரி அத்தியாயம் 4 உணவு இடைவேளை முடிய முதல் வகுப்பு…. கல்லூரியை சுற்றி பார்க்க சென்ற நிலா அண்ட் கோஸ் மணி சத்தம் கேட்டு தான் அரக்க பறக்க வகுப்பிற்கு ஓடி வந்தார்கள். ஓடி வந்த வேகத்தில் ஒருவரை ஒருவர் இடித்தபடி சடன் பிரேக் போட்டு நின்றவர்கள், […]


அதிரல் தாங்கும் பாதிரி – 3

நித்தம் நூறு கவிதை வரைகிறேன் உன் விழி தீண்டும் முன் கிழித்தும் போடுகிறேன்… காதல் தான் அவஸ்தை என்றால் உன் கண்ணியம் கூட  எனக்கு அவஸ்தை ஆகிறது… அதிரல் தாங்கும் பாதிரி  அத்தியாயம் 3 முதல் நாள் வகுப்பிற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள் மாணவர்கள் அனைவரும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் அன்று வகுப்புகள் ஆரம்பிக்க பட்டிருந்தது. காலையிலேயே எழுந்து, குளித்து, அழகாக உடுத்தி, புதிதாக வாங்கிய புத்தக பையை தோளில் சுமந்து கொண்டே கல்லூரிக்கும் வந்து விட்டார்கள். […]


அதிரல் தாங்கும் பாதிரி – அத்தியாயம் 2

நீ பிரிந்து சென்ற உறவை எண்ணி வாடுகிறாய்… நான் மரித்து போன உணர்வுகளை நித்தம் தேடுகிறேன்! உன் காதல் தொலைந்து போன கானல் என்றால், என் நேசம் காற்றில் கலந்து போன வாசம் தானோ. அதிரல் தாங்கும் பாதிரி –  அத்தியாயம் 2 “எங்கேயாவது வெளிய போலாமா மச்சி?” என்று நந்தினி கேட்டுக் கொண்டே ஆடிட்டோரியம் விட்டு வெளியேற, அவளுடனே மற்றவர்களும் வெளியேறி இருந்தார்கள். நந்தினி கேட்டதற்கு நிலாவும், கல்பனாவும் “ஹ்ம்ம்” என்று தலையாட்ட, செண்பகாவோ “ம்ஹிம்” […]


அதிரல் தாங்கும் பாதிரி – அத்தியாயம் 1

அதிரல் தாங்கும் பாதிரி அத்தியாயம் 1 “அழைக்கா விருந்தாளியாக தினமும் உன் அழைப்பு வந்து விடுகிறது. உனை அணைத்திட கைகள் பர பரத்தாலும் அடக்கி கொள்கிறேன் என் உணர்வுகளை மட்டுமல்ல! என் உள்ளத்தையும்!!!” வீரனவன் கைகளிலிருக்கும் வாளை விட இரு கண்களின் கரு விழிகளில் அத்தனை கூர்மை இழையோட, இரு விழிகள் நடுவே கூர் வாளின் பள பளப்பு மின்ன, வெண்ணிற தளிர் கரங்களில் இருந்த கரிக்கோல் இன்னும் அவன் விழிகளுக்கு கூர்மை தீட்டிக் கொண்டிருந்தது. காகிதத்தில் […]