“மாட்டவே மாட்டேன், நீ எடு, உனக்கு பிடிச்சது எடு, நிறைய எடு, மிச்சம் எனக்கு குடுப் போதும்!” என்றாள். “அது என்ன நிறைய எடு, மிச்சம் குடு!” என்று இளவரசி கோபப்பட… “அக்கா கல்யாணம் முடிவாகிடுச்சு சரி, மாப்பிள்ளை இஷ்டப்பட்டு கட்டுறார் அது வேற, ஆனா நீ எதுவும் குறைவா அந்த வீட்டுக்குப் போகக்கூடாது. மாப்பிள்ளைக்கு இஷ்டம், அதனால நகை நட்டு கம்மின்னாலும் கட்டுறாங்கன்னு யாரும் ஒரு வார்த்தைக் கூட சொல்லக்கூடாது” “தாத்தா இப்போ நகை குடுக்கலைன்னாலும், […]
அத்தியாயம் பன்னிரண்டு : இதோ வெகு சிறப்பாக நிச்சயம் நடந்து கொண்டிருந்தது. மாணிக்கவேலிற்கும் இளவரசிக்கும்… ஒரு சனிக்கிழமை காலை நிச்சயம் நடந்து கொண்டிருக்க, திங்கள் காலை திருமணம். சேதுபதி பெண் வீட்டினறாய் எல்லா ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாய் செய்திருந்தார். அப்பா அம்மா இல்லாததால் சரியாக எதுவும் நடக்கவில்லை என்று யாரும் ஒரு சொல் சொல்லக் கூடாது என்பது ஒரு புறம், இவர்கள் ஜீவாவின் மக்கள் என் பேரன், பேத்திகள் என்று ஊருக்கு காண்பிக்க வேண்டிய அவசியம் ஒரு […]
இதோ வெகு சிறப்பாக நிச்சயம் நடந்து கொண்டிருந்தது, மாநிகவேளிர்க்கும் இளவரசிக்கும்… ஒரு சனிகிழமை காலை நிச்சயம் நடந்து கொண்டிருக்க, திங்கள் காலை திருமணம். சேதுபதி பெண் வீட்டினறாய் எல்லா ஏற்பாடுகளையும் மிக சிறப்பாய் செய்திருந்தார். அப்பா அம்மா இல்லாததால் சரியா எதுவும் நடக்கவில்லை என்று யாரும் ஒரு சொல் சொல்லக் கூடாது என்பது ஒரு புறம், இவர்கள் ஜீவாவின் மக்கள் என் பேரன் , பேத்திகள் என்று ஊருக்கு காண்பிக்க வேண்டிய அவசியம். எல்லாம் விட மிகப் […]
இத்தனை யோசனைகள் மனதில் ஓடினாலும், அலருக்கு தன் மீது விருப்பம் இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றினாலும், அலரை ஒருக்ஷணமும் மனது நினைக்கவில்லை. ஏன் என்ற காரணம் யோசிக்க கூட மனம் விழையவில்லை. இவன் வீடு வர பத்து மணியாக, வீடே விழித்து தான் இருந்தது யாரும் தூங்கப் போகவில்லை. ஏன் சாப்பிடவுமில்லை. சேதுபதி எட்டரை மணிக்கு உண்டு விடுவார். அவர் மட்டும். உண்டு இருக்க வேறு யாரும் உண்ணவில்லை. கருணாகரன் கூட உண்ணவில்லை இவனுக்காக காத்து இருந்தார். […]
அத்தியாயம் பதினொன்று : அலரின் பார்வை அவனை ரசித்து பார்த்தாலும், அதில் ஒரு ஆராய்ச்சியும் கூட இருந்தது. மனது சொன்னது அவன் சிரித்தாலும் அந்த சிரிப்பு என்னவோ அவன் மனம்விட்டு சிரிக்கும் மகிழ்வான சிரிப்பு போல தோன்றவில்லை. இதற்கு அவன் அதிகம் சிரித்து அலர் பார்த்ததில்லை, ஆனாலும் மனம் சொன்னது. அவர்கள் எல்லோரும் சென்றதும், உறவுகள் சேதுபதியிடம் சொல்லிக் கொண்டு செல்ல உள்ளே வந்தனர். சேதுபதியிடம் அதிகம் யாரும் பேச மாட்டார்கள். ஆனாலும் சில சொந்தங்கள் “அதெப்படி […]
அலரின் பார்வை அவனை ரசித்து பார்த்தாலும் அதில் ஒரு ஆராய்ச்சியும் கூட இருந்தது. மனது சொன்னது அவன் சிரித்தாலும் அந்த சிரிப்பு என்னவோ அவன் மனம்விட்டு சிரிக்கும் மகிழ்வான சிரிப்பு போல தோன்றவில்லை. இதற்கு அவன் அதிகம் சிரித்து அலர் பார்த்ததில்லை ஆனாலும் மனம் சொன்னது. அவர்கள் எல்லோரும் சென்றதும், உறவுகள் சேதுபதியிடம் சொல்லிக் கொண்டு செல்ல உள்ளே வந்தனர். சேதுபதியிடம் அதிகம் யாரும் பேச மாட்டார்கள் ஆனாலும் சில சொந்தங்கள் அதெப்படி பெரியவன் இருக்கும் போது […]