Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில்


உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

     உன்  சுவாசம்  என் மூச்சில்              EPILOGUE   “  என்னத்தை மாமா  கோவமா இருக்காங்களா??…”  என சட்டினிக்கு வெங்காயம்  உரித்துக்கொண்டே கண்ணாயிரம் மனைவி ராதா அருகில் வடை சுட்டுக்கொண்டிருந்த எழில்விழியிடம் கேட்க “ ஹ்ம்ம் ஆமா உங்க மாமா எப்போதான் கோவமா இல்லாம இருந்துருக்காங்க ”  என  கூற “ அதுசரி ஆமா இன்னைக்கு என்னத்தை கோவம். சொன்னா கொஞ்ச நேரத்துக்கு நான் மாமா முன்னாடி தலையை […]


உன் சுவாசம் என் மூச்சில் 26.2

       உன்  சுவாசம்  என் மூச்சில் 26.2           ( இரண்டாம் நிறைவு பகுதி )        காலங்கள் செல்ல கண்ணாயிரம் பன்னிரண்டு வயதிலும் துளசி  ஒன்பது வயதிலும் இருந்தனர். கதிரவனின் கோவம் குடும்பத்திற்குள் குறைந்தாலும் வெளியில்  இன்னும் அதே கதிரவனாகத்தான் இருக்கிறான். எழில்விழியிடம் கோவத்தை குறைத்துள்ளானா அல்லது கோவப்படும்படி எழில்விழி நடந்துகொள்வது இல்லையோ தெரியவில்லை,     இப்பொழுது எல்லாம் பாதிக்கு  பாதி பயம் இல்லாமல் சற்றே தைரியமாக பேச வருகிறது எழில்விழிக்கு. அது […]


உன் சுவாசம் என் மூச்சில் 26.1

      உன்  சுவாசம்  என் மூச்சில் 26.1               ( முதல் நிறைவு பகுதி )            கதிரவன் கையில் தனது மகளுடன் வாசலில் நின்றுகொண்டிருந்த எழில்விழியை கண்டவன் அவளை முறைத்துவிட்டு அவளிடம் பேசாது வெங்கடேசனிடமும் அன்னலெட்சுமியிடமும்  ஓர் வார்த்தை பேசிவிட்டு விஜயனை  அழைத்து அவனின் உதவியுடன் அறைக்கு சென்றுவிட்டான்.       எழில்விழிக்கு  அவனின் உதா சீனத்தில் வழக்கம் போல் மனதில் வலி உண்டாக அதனை மறந்து அவனை பின் தொடர எண்ணிய மனதை அடக்கி […]


உன் சுவாசம் என் மூச்சில் 25

உன் சுவாசம் என் மூச்சில் 25   “ ஏன் கோவமா இருக்கேன்னு உனக்கு தெரியாது??….” என கோவமாக கேட்ட கதிரவனின் கண்களை கண்டு பயத்தில் மிரண்டு ஓரடி பின்னடைந்த எழில்விழி கலக்கத்துடன், “ இல்லங்க தெரியல நான் எதுவும் தப்பு பண்ணுனேனா??…” என அவளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் திரட்டி பேசிய எழில்விழியை கண்டவன்  “ என்ன தப்பா????… ஏன் உனக்கு தெரியாது ” என கேட்டவனிடம் “ இல்லங்க நீங்க எதுக்கு கோவமா […]


உன் சுவாசம் என் மூச்சில் 24

உன் சுவாசம் என் மூச்சில் 24       எழில்விழியை உறங்க சொல்லிவிட்டு  வெளிய வந்த கதிரவன் வெங்கடேசனுக்கு அழைக்க அழைப்பை ஏற்றவுடன், “ மாமா….. ” “  மாப்பிளை  எப்பிடி இருக்கீங்க?.. கண்ணாவும் எழிலும் எப்பிடி இருக்காங்க??… ” “ ஹ்ம்ம் எல்லாரும் நல்ல இருக்கோம் மாமா. அது…. ஒரு விஷயம்.. ” “ சொல்லுங்க மாப்பிள்ளை ” “  எழிலு மறுபடியும் கன்ஸீவா இருக்கா மாமா ” “  ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. எழிலு […]


உன் சுவாசம் என் மூச்சில் 23

உன் சுவாசம் என் மூச்சில் 23       மறுநாள் விடியலில் இன்னும் எழில்விழி தனது கோவத்தை தொடர  கதிரவனும் அவளின் விலகளில் தனது கோவத்தை தொடர்ந்தான். காலை உணவு முடிந்த பின்னும் வேலைக்கு செல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த கணவனை கண்டு, ‘ என்ன இன்னைக்கு வீட்டில இருக்காங்க வேலைக்கு போலையா??….’  என எண்ணிக்கொண்டு அதனை நேரடியாக கதிரவனிடம் கேட்காமல் மகனை தூங்க வைத்துவிட்டு மதிய உணவை தயார் செய்யும் பணியை தொடர,  கதிரவனுக்கோ கடுப்பு, ‘ […]


உன் சுவாசம் என் மூச்சில் 22

உன் சுவாசம் என் மூச்சில் 22       மறுநாள் புண்ணியதானம் செய்து கதிரவன்  எழில்விழி தம்பதி அவர்கள் மகனிற்கு கண்ணாயிரம் என பெயர் வைத்து விழாவை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பிவிட கதிரவனும் மதியம் போல் கிளம்பிவிட்டான்.    வீட்டில் எழில்விழியும் அவளின் ரெண்டாவது அக்கா சரசுவும் பாத்திரத்தை துலக்கி கொண்டிருக்க கண்ணாயிரம் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தான். அன்னலெட்சுமி வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்.   பாத்திரத்தை துலக்கிக்கொண்டு சரசு எழில்விழியிடம், “ ஏன் எழிலு இது என்ன பேரு??… இத […]


உன் சுவாசம் என் மூச்சில் 21

உன் சுவாசம் என் மூச்சில் 21     குழந்தையை கையில் ஏந்தியவன் ஒரு வித பரவச நிலையில் இருந்தான். ‘ என் மகன் என்னோட ரத்தம் என்னோட வாரிசு ’ என பலவிதமாக மனதில் மகனை கொஞ்சிக்கொண்டே எழிலின் அருகில் குழந்தையை வைத்தவன்,     குழந்தை அதன் செவ்விதழ் மூடி உறங்கும் அழகை கண்டு எழில்விழியின் நிறத்தில் அவளின் முக அமைப்பில் பிறந்த குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாது குழந்தையே நின்று கதிரவன் ரசித்துக்கொண்டிருந்தான். […]


உன் சுவாசம் என் மூச்சில் 20

உன்  சுவாசம்  என்  மூச்சில் 20      எழில்விழி தாய் வீட்டிற்கு சென்று பத்து நாள் கடந்து விட்டது. இத்தனை நாட்களில் கதிரவனுக்கு  மனது எதையோ இழந்தது போல வெறுமையாக இருக்க அன்று ஏனோ மனம் எழில்விழியை அதிகம் தேடியது. “ ச்ச எல்லா வேலையும் இவளே செஞ்சு அவளுக்கு நம்மள பழக்கப்படுத்திவிட்டு இப்போ நாமதான் ரொம்ப கஷ்டப்படுறோம் ” என புலம்பலுடன்  இரவு டூட்டி முடிந்து காலை எட்டு மணி போல வீட்டிற்கு செல்ல […]