Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் வானமோ கார்மேகமோ

கடல் வானமோ கார்மேகமோ – 25 (3)

“இவனை பெத்துட்டு நான் படற பாடிருக்கே? எங்க அவன்?…” என்று அழைப்பை துண்டித்துவிட்டு மகனை தேடினார் கோவேந்தன். “டேய் இருடா. இரு…” என்று வாழவந்தான் கோவேந்தனை பிடிக்க பார்க்க, உள்ளிருந்த சித்தாரா, “என்ன அண்ணே கோவமா கூப்பிட்டுட்டு வர மாதிரி தெரியுது…” என்று சொல்ல, “கண்ணா உங்கப்பா வராரு. எந்திச்சு உள்ள போ…” என்று டேபிளில் அமர்ந்திருந்த மகனை மகிழா கிளப்பினார். “அய்யனாரோட ஜிபிஎஸ்ன்னா அது நீ தான் மகிம்மா…” என்று அவரின் கன்னம் கிள்ளியவன் நகர […]


கடல் வானமோ கார்மேகமோ – 25 (2)

“பேசாம வா. தெரியாம யாராவது இடிச்சிட்டா? இன்னும் டெலிவரிக்கு ஒருமாசம் தான் இருக்கு. கேர்ஃபுல்லா வரவேண்டாமா?…” என்றவன் அவளின் வளையல் நிறைந்த கையை பிடித்துக்கொண்டான். இருவருக்குமிடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது. சீண்டல்களும், சண்டைகளும் சிலநேரம் வலுக்கவும் செய்யும், வளைக்கவும் செய்யும். ரசித்து, சிரித்து வாழ்க்கையை அனுபவித்து அனுசரித்து வாழ பழகி, பழக்கிக்கொண்டனர். ஆழினியின் காதல் அவனை இன்னுமின்னும் சுழலாய் இழுத்துக்கொள்ள தான் செய்தது. முன்பைபோல குற்றவுணர்வில் அவனை அவள் அமிழ்த்துவதில்லை. ஆகாயமாய் மிதக்க […]


கடல் வானமோ கார்மேகமோ – 25 (1)

வானம் – 25           அந்த மண்டபம் நிரம்பி வழிய நஞ்சப்பனின் முகத்தில் ‘ஹப்பாடா’ என்னும் நிம்மதி ஒளிர்ந்தது. அன்று தான் அவனின் திருமணம் முடிந்திருக்க மணமக்கள் இருவரையும் தனித்து புகைப்படம் எடுக்க நிறுத்தவும், மனைவியுடன் சேர்ந்து முகமெல்லாம் சிரிப்புடன் எதையோ சாதித்த பாவனையில் நின்றான் நஞ்சப்பன். “டேய் மச்சான், ஐம் வெரி ஹேப்பி. ஸ்டார்ட் ம்யூஸிக்…” என்று கார்மேகவண்ணன் பின்னணி குரல் கொடுக்கவும் அத்தனைபேரும் குபீரென சிரித்துவிட்டனர். “டேய் நானே பாவம்…” என்று பரிதாபமாய் முகத்தை […]


கடல் வானமோ கார்மேகமோ – 24 (2)

“நீ ஒன்னும் கவலைப்படாத. உன்னை விட்டுட்டு எல்லாம் போகமாட்டேன்…” என்று அவனின் கன்னம் தட்ட, “இங்கயும் உன் வேலையை காமிச்சிட்டியா? டேய் அடங்குடா. அவனே பாவம் ஒன்னும் தெரியாம முழிக்கிறான்…” என கோவேந்தன் மகனின் கலாட்டாவில் தலையில் தட்டிக்கொண்டு அதட்டினார். பதிலுக்கு கண்ணன் பேச, இடையில் வாழவந்தான், நஞ்சப்பன் மாட்டிக்கொள்ள முனியாண்டியின் முகத்தில் சிறு புன்னகை. நஞ்சப்பனுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது அவரின் முகத்தில் வருத்தம் குறைந்து அந்த மெல்லிய சிரிப்பை கண்டு. “டேய் போதும், டாக்டர் […]


கடல் வானமோ கார்மேகமோ – 24 (1)

வானம் – 24           உடைகளை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் பழச்சாறு கடையில் இருவருக்கும் தேவையானதை சொல்லிவிட்டு கார்மேகவண்ணன் வாழவந்தானை பார்த்தான். “என்னடா சிரிப்பு?…” அவருக்கு இப்படி பயந்து போகும் அளவிற்கு செய்துவிட்டானே என்று ஆறவில்லை. “இல்ல, சும்மா பார்த்தேன். சிரிப்பு வந்திருச்சு…” என்று கண் சிமிட்ட, “வரும், வரும்….” என்றார். “சரி ஜூஸ் குடி. கிளம்புவோம்…” என்று சொல்லியவன் அவரிடம் எடுத்து ஒரு தம்ளரை நீட்ட வாங்கிக்கொண்டார். “இந்த ஜூஸ்க்கும், ட்ரெஸ்க்கும் இவ்வளோ சந்துபொந்தெல்லாம் சுத்த […]


கடல் வானமோ கார்மேகமோ – 23 (2)

“இதுவே கம்மி. இருக்கற வெறுப்புல ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு தான் பேசறேன் சித்தும்மா. மாடில ஒரு பிசாசு உட்கார்ந்திருக்கு. போய் பாரு. கையோட விபூதி வேப்பிலை எல்லாம் அடிச்சு பேயோட்டி வை. மிச்சத்தை நான் வந்து ஓட்டறேன்…” என்று சொல்ல, “இப்பத்தான் இங்க எனக்கு ஓட்டினா…” என்றார் வாழவந்தான் கண்ணனிடம். “வாயை மூடுங்க நீங்க. எப்பா இவளையும், உங்களையும் வச்சுக்கிட்டு? அவ பத்திரப்படுத்தமாட்டாம பொருளையே என்கிட்ட குடுத்து வைக்கிறவ இதை மட்டும் வச்சிருக்கா. அதை என்கிட்ட நீங்களும் […]


கடல் வானமோ கார்மேகமோ – 23 (1)

வானம் – 23              கணவனின் அழுத்தமான அணைப்பிலிருந்து விடுபட முயன்றவள் வலிமையில் கண்ணன் அசந்துதான் போனான். “என்னை நீ என்ன பண்ணிட்டிருக்க? அவ்வளோ ஸ்டபர்ன். ஆழி நான் சொல்றது இப்பவரை புரியலையா?…” என்றான் ஆற்றமாட்டாமல் அவளை விலகவிடாமல் குறையாத கோபத்துடன். மௌனமாய் அவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்து அசைந்தவள் முயற்சி எல்லாம் முறியடித்தான். “நீ அந்த நகைகளை என்ன எழவுக்கும் வச்சிட்டு போ. என்னவோ பண்ணு. புருஷன் நான் எதுக்கு இருக்கேன்? என்கிட்ட சொல்லவேண்டியதை […]


கடல் வானமோ கார்மேகமோ – 22 (3)

‘ஆழி’ என்ற வார்த்தையும், வாழவந்தானின் தடுமாற்றமும் அவனுக்கு எல்லாவற்றையும் விளக்கிவிட்டது. தான் துடைத்தெறிய நினைத்த ஒன்றை மனைவி பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே அவனை பந்தாட துவங்கியது. விழிகள் இரண்டும் சிவந்துவிட நின்றவனை பார்த்தவரினுள் அச்சம் மேலோங்க எழுந்து வந்தார். “கண்ணா…” என்று அவனின் தோளை தொட்டதும், “நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்….” என்று சொல்லிவிட்டு வேறு எதையும் பேசவில்லை அவன். “இரு நானும் வரேன்…” “எல்லாரும் அங்க போய் உக்கார்ந்தா இதை யார் பார்க்க? அப்ப நீ கிளம்பு. […]


கடல் வானமோ கார்மேகமோ – 22 (2)

“ஹ்ம்ம், இதை சொன்ன டேட்க்கு முன்னவே முடிக்கனும் கண்ணா. அப்பறம் கவர்மண்ட் டெண்டர் அநோன்ஸ் பண்ணிருக்காங்க. அதுக்கும் ரெடி பண்ணனும்…” “ஹ்ம்ம், ஓகே மாமா. நைட் பேசலாம் அதைபத்தி. அப்பவே டிஸ்கஸ் பண்ணி கொட்டேஷன் ரெடி பண்ணிருவோம்…” என்று சொல்ல சற்றுமுன் நடந்த கலந்துரையாடல் பற்றிய விஷயங்களை அவன் விரிவாய் அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். பேச்சுக்கள் தீவிரமாய் இருக்க இருவருக்குமே தங்களின் கருத்துக்களில் சில முரண்பாடுகளும் இருக்க குறித்துக்கொண்டனர். “ஓகே, இதை எல்லாம் செட்டில் பண்ணிட்டு கன்ஸ்ட்ரக்ஷனை ஆரம்பிச்சிருவோம்…” […]


கடல் வானமோ கார்மேகமோ – 22 (1)

வானம் – 22            திருமணமாகி நான்கு மாதங்கள் சென்ற வேகம் தெரியவில்லை கார்மேகவண்ணனுக்கு. ஒவ்வொரு நாளும் திருவிழா போல மகிழ்ச்சியும் ஆராவாரமுமாய் அவனின் வாழ்க்கை ஆழினியுடன் ஆனந்தமாகவே கழிந்தது. இடையில் ஷர்மியின் வீட்டிற்கு விருந்திற்காக பூனேவிற்கும் சென்று வந்திருந்தார்கள். முன்பைபோல பாரின் அனுப்பவில்லை என்று கோவேந்தனிடம் மல்லுக்கு நிற்கவில்லை என்றாலும் அவனின் வாய் அவரிடம் வம்பிழுப்பதையும் குறைப்பதில்லை. அன்றும் காலை எழுந்ததில் இருந்து அவரை வெறுப்பேற்றுவதையே வேலையாய் வைத்திருந்தான் கார்மேகவண்ணன். “மனைவி ரெடியா?…” “மனைவி சாப்பிட […]