Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்டா வரச் சொல்லுங்க

கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 6

கண்டா வரச் சொல்லுங்க பகுதி – ௬   ஆள்ஆரவமற்ற சாலையில், ஒளியை வீசிக்கொண்டு வேகமாக வந்தது அந்த கார். அதன் தலையில் அதிக கனமான பெட்டிகள் கயிற்றால் பிணைக்க பட்டிருந்தன. அந்த வீட்டின்  வாசலில் நின்றது. வராண்டாவில் மெல்லிய விளக்கு எரிந்தது. பெட்டிகளை ஓட்டுனர் உதவியுடன் இறக்கி, வாடகைக் காரை அனுப்பினான், தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திரந்து சத்தமில்லாமல் உள்ளே சென்றான் கண்ணன். தொடர் கச்சேரியாக ஒருமாதமாக சுற்றிக்கொண்டே இருந்தான். கல்யாணத்திற்குப் பின் முதல் […]


கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 5

பகுதி – ௫ கண்ணனின் பாதி நாட்குறிப்பு வரை  நிகழ்ச்சிக் குறிப்புகள்தான் நிறைந்து இருந்தன. அதை விடுத்து, மற்றவைகளை வாசித்தான்.                        முதல் குறிப்பு ‘இந்நாள் இவ்வளவு முக்கியமானது என நினைத்திருக்கவில்லை…அவளின் நினைவுகள் அழியா ஓவியமாய் ….மீண்டும்மீண்டும் அசை போடுவதில் இனிய, இணையில்லா சுகமே. என தொடங்கிய நினைவுகள் நாம் காட்சியாக காணலாம்.                        காட்சி – 1 எங்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாணவிகள், சுடிதார், மிடி, பான்ட் டி ஷர்ட், சேலை …என அந்த கல்லூரி […]


கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 4

பகுதி – ௪ அந்த பெண் வண்டி எடுத்து போகவும், வெற்றி நின்றதைப்  பார்த்த சந்திரனுக்கு தன் தவற்றை உணர்ந்து வருத்தப் பட்டான். “உன் செயல், எங்கே வந்து விட்டு இருக்கு பாரு” ஆதங்கமாக சொன்னான் வெற்றி. “சாரி சார்”.. “சரி விடு, என்ன தான்  பண்றாள் என பார்த்துக்கலாம்”… தன் அறை நோக்கி சென்று அமர்ந்தான். “அந்த கோப்புக்களை  எடுங்க சந்திரன்”. இரண்டு கோப்புக்களையும் எடுத்து வந்தான். அதான் சந்திரன். வெற்றி கட்டளையை உணர்ந்தே செயல் […]


கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 3

பகுதி – ௩   வெற்றிவேல் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. “தேவி, கோப்பு எல்லாம் தயாரா?”- சந்திரன். “தயார்  சார்.” “தெளிவாக எடுத்து வைத்துக்கொள். கேட்கும்போது தேடிட்டு இருந்தால் … அவ்வளவுதான், கவனம்.” “கபில் உன்னோடது…” “தயார் சந்திரன்.” “சார் சொன்னப்படி செய்த நகல் எடுத்து வச்சியிருக்கிறாயா ?, அது தான் கேட்பாங்க.” வெற்றிவேல் வரவும் மூவரும் விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தனர். “தயாரா ..கிளம்பலாமா…?” “எஸ் சார்” என தங்கள் பொருட்களை எடுத்து வெளியேறினர். அந்த […]


கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 2

பகுதி – ௨ அந்த பிரமாண்டமான கட்டிடத்தில்முன் அவன் வண்டி வந்து நின்றது. மிடுக்குடன் இறங்கினான் வெற்றிவேல் ஐபிஎஸ். இளம்வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவன். நேர்மையானவன். அவனுக்கு ஏற்றவர்களை தன் சகாக்களாக கொண்டவன். சந்திரன், கபில், தேவி அவன் டீம். அனைவரும் ஒரே பேட்ஜில் படித்தவர்கள். எல்லோரும் ஒரே இனம், யாருக்கும் வளையாத இனம். ஒத்த குணம். கை நீளாதவர்கள். எனவே அவர்கள் தானாகவே இணைக்கப் பட்டார்கள். வில்லங்கமான வழக்குகள் இவர்களை தேடி வரும், எடுத்ததை […]


கண்டா வரச் சொல்லுங்க -பகுதி 1

கண்டா வரச் சொல்லுங்க –  பகுதி – ௧ பகுதி – ௧ நீல விளக்கு ஒளியில், வேலைப்பாடுடன் கூடிய மிகப்பெரிய  கட்டிலில், அவள் ஒரு பொதியாக சுருண்டுகிடந்தாள். போர்வைக்குள் அதிர்வுகளின்  வெளிச்சம்… மொபைல் போன் கால்..விடாமல் லைட் அடித்தது. கைகளில் எடுத்து பார்த்தவள்,வர்ஷா என்ற பெயரைக்கண்டதும், ஆர்வத்துடன் “ஹலோ” என்றாள். எதிர்புறம் பேசியவள் படபட என பொரிந்தாள்.. “தூக்கம் வரலன்னு சொல்லிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கிற?, நான் உனக்காக தூக்கத்தை விட்டு தேடி, உறுதி பண்ணின்னு […]