மனதில் பல பாரங்கள் அழுத்தினாலும் அவள் எதையும் வெளி காட்டவில்லை. என்னை ஏம்ப்பா இப்டி பண்ணீங்க? கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பம் இது அல்ல. அன்று ரவியுடன் அவளும் திருமணத்திற்குச் சென்றாள். குழந்தையை பார்த்துக் கொள்ள. நம்மள சுத்தி எல்லாருமே தப்பானவங்க இருக்க மாட்டாங்க. அவள் சொன்னதை அவனும் புரிந்து கொண்டான். நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்றது போல பழகிக் கொள்ள வேணும் என்பாள் அன்னை . உணர்ந்து கொண்டான். அங்கே திருமணத்தில் இவளுக்கு கொடுத்த […]
Kken-22 ஒரு நாள் இவர்களின் சொந்தமாம். தந்தையின் பெரியப்பா என்று ஒருவர் வந்து அவரின் பேரனின் திருமணத்திற்கு அழைத்து விட்டுப் போனார். “கட்டாயம் கல்யாணத்திற்கு போக வேணும். மலரின் கட்டளை” ஏன் உனக்கென இத்தனை ஆர்வம்?” “ஆமா ! எனனோட மீனு குட்டிக்கு அழகா பட்டு பாவாடை போட்டு தலைல குடுமி போட்டு அதுல பூ வச்சு அலங்காரமா கூட்டிட்டு போக வேணாமா? ஹேய் ப்ளீஸ்! எனக்கு இந்த ரிலேட்டிவ் கும்பலே அலர்ஜி. எப்ப அவங்க எல்லாரும் […]
இன்னொரு நாள் காலையில் இவன் காபி குடித்து கொண்டிருக்கும்போது , குழந்தைக்கு பறவைகளை காட்டிக் கொண்டிருந்தாள். “அசோ மீனு பாப்பா அண்ட ங் காக்கா நம்மள பார்த்துடுச்சே! மூணு தடவை தலைல கொட்டிக்கோ லேசாக குழந்தையின் தலையில் கொட்டினாள் . குழந்தை இவளுக்கும் கொட்டியது. அவள் இடுப்பில் இருந்து இறங்கி வந்து அப்பாவுக்கும் கொட்டினாள் . “இது என்ன புது பழக்கம் மீனு?” “ம்மா ! ம்மா !” “இது என்ன புதுசா குழந்தைக்கு அடிக்கற பழக்கம் […]
Kken-21 Kk e n -21 புது முதலாளி பற்றிச் சொன்னான். தான் அவர்களிடம் வேலைக்குச்ச் சேர்நதது, தொழில் கற்றுக் கொண்டது எல்லாமே சொன்னான். அவன் சொல்ல உள்ள இவளுக்கு மனதிற்கு நிறைவாய் இருந்தது. ” கல்யாணம்? கேக்க மாட்டியா? “ தெரிந்து கொள்ள விரும்பாத விடைக்கு காத்திருந்தாள். ஆகிடுச்சு என்று சொல்லி விட்டால்? அவன் வேறு ஒரு திருமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அவனை அவள் வீட்டை விட்டு வெளியில் […]
KKEN-20 இங்கே விஜயன் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு அவரால் தனியாக சமாளிக்க முடியாது என்று தெரிந்து போனது. வித்யாவுக்கு வேண்டியது அனைத்தையும் ஒரு அன்னையாக, தந்தையாக நர்ஸாக, ஆயாவாக இருந்துச் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு எந்த அருவருப்பும் இல்லை போலும். இப்படியே நாட்கள் செல்ல செல்ல திடீரென்று ஒரு நாள் வெற்றிக்கு அந்த சந்தேகம் வந்தது. அவளுக்கு இன்னும் இந்த மாதத்திற்கான தூரம் வரவில்லை. ம்ம்! மூன்று மாதங்கள்? இல்லை இல்லை தான் இங்கு வந்த நாளில் […]
kken-19 கதவை திறந்தவளுக்கு பெரிய ஆச்சர்யம் தான். வேறு யாராக இருக்கும் நம் அர்ஜுன்தான். இல்லை இல்லை மதுவின் அர்ஜுன். அவளுக்கானவன்.”தோளில் பையுடன் நின்றிருந்தான் ஆணழகன். ‘வான்னு கூப்பிடறாளா பாரு ராட்சசி’ மனம் நினைப்பதை அவன் முகமும் உடலும் வெளிப்படையாகவே காட்டும்படி காட்டிக் கொண்டான். ‘அதான் வந்துட்டியே! வான்னு வேற கூப்பிடணுமா?’ இவளும் பேசவில்லை. ‘இது உன் வீடு இல்லையா?’ இதுவும் அவளேதான். “வாங்க! “திக்கி திணறி அவனை உள்ளே அழைத்தாள் . இப்போதும் உள்ளே வரவில்லை. […]
KKEN-18 மகள் விரும்பியன். மனைவி நம்பியவன். அவனிடம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மறைத்து வைக்க முடியும்? பாவம் அவனாவது வேறு ஏதாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும். “உள்ள வாங்க வெற்றி. காயத்ரி தம்பிக்கு டீ போட்டு கொண்டு வாம்மா “ “சரிங்க! ஆனா வித்யாவை இன்னும் காணோமே?” “அவ இப்பதான் போன் பண்ணா. இதோ வந்துகிட்டே இருக்கா “ “அப்டியா சரி” ஆவி பறக்க டீ வந்ததும் மெதுவாக எடுத்து குடித்தான். மேடம் எங்க? தன்னவளை […]
KKEN-17 “மேடம் எப்படி இருக்காங்க?” வெற்றியின் கேள்விக்கு பதில் அளித்தாள் காயத்ரி. “அப்டியேத்தான் இருக்கா. யாருகிட்டயும் பேசறது கூட இல்ல. சாட்டர் பாக்ஸ் ஸ்விட்ச் ஆப் பண்ணுன்னு சொல்லிகிட்டே இருப்பேன். நான் உங்கள பத்தி அவகிட்ட முதன் முதல்ல பேசினப்ப ரொம்ப யோசிக்காத. போய் உன் பொண்ணுக்கு பொடிமாஸ் செஞ்சு வைன்னு சொன்னா . இப்ப? அம்மா! பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்கறா ” சொல்லிய காயத்ரி குலுங்கி குலுங்கி அழுதார். ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த […]
KKEN-16 காவல் நிலையத்தில் ஓடி வந்து ரவி பார்த்தான். “என் குழந்தை தான் மேடம்”. அடையாளத்திற்கு வேறு சில அத்தாட்சியங்களை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்தார்கள். குழந்தையின் காதில் இருந்த தோட்டை பிடுங்கி எடுத்திருந்தார்கள். காது புண்ணாகி இருந்தது. காப்பாற்றிய மலரை ரவி சந்தேகமாக பார்த்தான். “சார்! அவங்கள சந்தேகப்படாதீங்க. தன்னோட உயிரை பத்தி கூட கவலை படாம உங்க குழந்தையை காப்பாத்தி இருக்காங்க” கையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்தான். “ரொம்ப நன்றிங்க” அவன் கொடுத்த […]
KKEN-15 அந்த பெண்ணின் தற்கொலைக்குப் பிறகு மது என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஒரு நாள் இரவில் அவள் வண்டியின் முன் மலர் வந்து விழுந்திருந்தாள் . என்ன நடந்தது? மலர் இதோ பிறந்தகத்தில் அமர்ந்திருந்தாள். சுவற்றில் பின் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவளின் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. “டேய் என்னடா ஆச்சு?” வெற்றி நண்பனை உலுக்கிக் கேட்டான். “அண்ணே! அக்காவை அந்தாளு நடு ரோட்டுல புடவைய […]