அத்தியாயம் 10 எந்தன் இதயம் காவியமாக்கி கொண்டிருக்கிறது நீ பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும்!!! “ஆமா தமிழ், நான் வருணை என் தங்கைக்கு மாப்பிள்ளை பாத்தப்ப எங்க அப்பா சாமானியமா ஒத்துக்கலை. இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டர். அவங்க குடும்பமே பெரிய குடும்பம் தான். அப்படி இருக்க நான் பாரதியை கல்யாணம் பண்ண என் வீட்ல கேட்டுருந்தா எங்க வீட்ல ஒத்துக்கிட்டு இருப்பாங்களா? பாரதி குடும்ப சூழ்நிலை தான் உங்களுக்கு தெரியுமே? ஒண்ணு எங்க அப்பா கிட்ட இருந்து […]
“அம்மா அவங்களை உக்கார வச்சு டீ கொடுங்க. நாங்க இப்ப வந்துறோம்”, என்று சொல்லி விட்டு பாரதியின் கை பற்றி தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றான். அறைக்கு வந்ததும் “இப்ப சொல்லு, யார் அவங்க?”, என்று நிதானமாக அதே நேரம் கூர்மையாக கேட்டான் தமிழ். அவள் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அதிர்ந்து விழிக்க “உன்னைத் தான் கேக்குறேன் பாரதி. உன் கூட படிச்ச பொண்ணு உன்னைப் பாக்க வந்தா நீ இவ்வளவு அதிர்ந்து போக […]
“இப்படி வந்துட்டு வந்துட்டு ரெண்டு பேரும் ஒடுறீங்களே? ஒரு ரெண்டு நாள் இங்கயே தங்குற மாதிரி வரலாம்ல பாரதி? உன் புருஷன் நம்ம வீட்ல எல்லாம் தங்க மாட்டாரா?”, என்று கேட்டாள் மீனா. “அப்படி எல்லாம் இல்லை அத்தை. அவங்க அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டாங்க. நான் அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன். கண்டிப்பா இங்க வந்து தங்குறோம் போதுமா?”, என்று சொன்னாள் பாரதி. வெளியே மூர்த்தியும் தமிழும் பேசிக் கொண்டிருந்தார்கள். “எப்படி பாரதி பின்னாடியே […]
அத்தியாயம் 9 எந்தன் காதலுக்கு கல்லறை கட்டியே நீயே அதை திறந்து வைக்க வர வேண்டும் அன்பே!!! பாரதிக்கு அவன் முன் தன்னை மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. தன்னுடைய பலவீனத்தை எண்ணி அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. இப்போதெல்லாம் ரிஷியைப் பற்றிய நினைவு அவளுக்கு வரவே இல்லை. சஹானாவிடம் சொல்லியாயிற்று. அவள் ரிஷியிடம் சொல்லிக் கொள்வாள். கடவுளே ரிஷிக்கு வேற நல்ல பொண்ணு அமையனும் என்று வேண்டிக் கொண்டு அதன் பின் […]
“என்னது கிளம்ப போறீங்களா? இப்ப போனை பாக்குறது முக்கியம் இல்லை. நீங்க முதல்ல சாப்பிட வாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்”, என்று சொல்லி போனை அங்கேயே வைத்து விட்டு அவனை சாப்பிட அழைத்துச் சென்றாள். மனைவியின் அக்கறை மனதை அன்று அதிகமாக உண்டான். அவர்களையே தான் பாராதது போல பார்த்துக் கொண்டிருந்தாள் கோகிலா. அவர்கள் இருவர் முகத்திலும் காதலும் தேடலும் தான் அதிகம் இருந்தது. கூடவே அவர்கள் இருவருக்கும் ஒரு தவிப்பு இருப்பதை […]
அத்தியாயம் 8 கண்ணீர் விட்ட காகிதமாய் கசங்கிப் போய் இருக்கிறது எந்தன் இதயம்!!! “அப்புறம் தமிழ் உங்களுக்கு இன்னொரு இன்பர்மேசன். அன்னைக்கு நான் அவ கையை எல்லார் முன்னாடியும் பிடிச்சப்ப படக்குன்னு தட்டி விட்டுட்டா. ஆனா நான் அப்ப சுத்தி ஆள் இருக்குறதுனாலன்னு நினைச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது. உண்மைலே அது அவளுக்கு பிடிக்கலைன்னு”, என்று ரிஷி சொன்னதும் தமிழ் முகம் மலர்ந்து போனது. அவன் தொட்டால் அவன் மனைவி எந்த பிடித்தமின்மையையும் இது வரை […]
“ஹலோ, லைன்ல இருக்கியா இல்லையா? என் அண்ணனை ஏமாத்த உனக்கு எப்படி பாரதி மனசு வந்துச்சு? நீ அவனுக்காக வெயிட் பண்ணுவேன்னு சொன்னதுனால தான டி அவன் பாரின் கிளம்பி போனான். இப்ப அவன் கேட்டா நான் என்ன சொல்வேன்? பாரதி ஒரு துரோகின்னா? கடவுளே நீ மட்டும் தானே எனக்கு பிரண்டுன்னு உன் மேல அவ்வளவு அன்பை வச்சேனே? ஆனா நீ சுயநலப் பிசாசா இருந்துருக்கியே?”, என்றாள் சஹானா. “நான் பாரதியோட ஹஸ்பண்ட் பேசுறேன்”, என்றான் […]
அந்த அறியாமையையும் அவளுடைய வெகுளித் தனத்தையும் ரசித்தான் தமிழ். “பொய்யா? உனக்கு தான் என்னோட அழகு பிடிக்கலை. ஆனா நான் ஒவ்வொரு நிமிசமும் உன் அழகை நினைச்சு எப்படி வியந்துருக்கேன் தெரியுமா?”, என்று கேட்டு அவளை ஆழம் பார்த்தான் தமிழ். “நீங்க அழகு இல்லையா? உங்களை மாதிரி அழகை நான் யார் கிட்டயும் இது வரை பாத்தது இல்லை தெரியுமா? அழகா இல்லாம தான் ஊர்ல இருக்குற எல்லாரும் உங்களை ரசிக்கிறாங்களா? அப்பாடி உங்க கண்ணு இருக்கே, […]
அத்தியாயம் 7 புருவம் உயர்த்தி, விழிகளைச் சுருக்கி கோபத்தைக் காட்டும் உன் செய்கை அழகு கவிதை என்று தெரியுமா?!!! அவளுடைய உரிமையான சிணுங்களில் “ஏய் நிஜமாவே தூக்கம் வருது டி, பிளீஸ்”, என்று அவனும் உரிமையாக அவளிடம் பேசினான். ”என்ன டி யா? டின்னா சொன்னீங்க? ஏங்க டின்னா சொன்னீங்க? உங்களைத் தான் கேக்குறேன். நீங்க எப்படி என்னை டின்னு சொல்லலாம்?”, என்று அவள் கோபமாக கேட்க வேகமாக அவளை நெருங்கிய தமிழ் அவள் வாயை பொத்திய […]
அவன் அருகில் இருக்க மாட்டான் என்றதும் பயந்து போனவள் “தனியாவா?”, என்று கேட்டாள். தன்னுடைய துணையை அவள் எதிர்பார்க்கிறாள் என்று சந்தோசமானவன் “உனக்கு துணைக்கு நான் அங்க வந்தா அங்க உள்ள பொம்பளைங்க எனக்கு டின்னு கட்டிருவாங்க. ஒரு பயமும் இல்லை. மத்தவங்க எல்லாம் நிக்குறாங்க பாரு. பயமா இருந்தா பாறையை பிடிச்சு நின்னுக்கோ”, என்றான். அப்போதும் அவள் தயங்க “நான் இங்க குளிச்சாலும் என் கண் உன்னை பாத்துட்டே தான் இருக்கும் போதுமா? அப்புறம் தண்ணிக் […]