புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 22.2 இப்பொழுது எல்லாம் வேலு தனியாக உணருகிறான். சம்மு அவனோடு முகம் கொடுத்து பேசுவதே இல்லை, மகளுக்கும் அம்மா மட்டுமே போதும். சுற்றி எத்தனை பேர் இருந்தாலும், தாயை சுற்றியே ஓடுவாள் பவித்ரா. அதில் பெருமை தான் வேலுக்கு. ஆனால், அவர்கள் கூட்டணியில் தன்னை சேர்க்க வில்லை என்பது தான், அவனது கவலையே. […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 22.1 மதியம் மணி ஒன்னு, குளிர்ந்து அமைதியாக காட்சி அளித்தது அந்த மாயானம். நேற்று தான் யாரோ இறந்திருப்பார்கள் போல, வழி நெடுக மாலை கிடந்தது. அதில் கால் மிதி படும் உணர்வு சிறிதும் இன்றி, விசுவிசு வென்று வேக எட்டு வைத்து நடந்து சென்றாள் பூர்ணா. சுற்றி இருந்த சூழல் கொஞ்சமும் பயத்தை ஏற்படுத்த வில்லை அவளுக்கு. […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 21.2 வேலுவின் குடும்பம் ஊர் திரும்பி வாரம் சென்றது. ஆனால், கணவன் , மனைவிக்குள் ஏதோ ஒரு இடைவெளி. அது வேலுக்கு மட்டும் தான் தோன்றியது போல, பூர்ணா சகஜமாக தான் இருந்தாள். எப்பவும் போல மகள், வீடு, தோட்டம், வேலை என்று தான் நாள் சென்றது. பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தன்னை கை நீட்டி அடித்ததை பத்தி கூட […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 21.1 வேலுக்கு மனம் ரொம்ப பாரமாகி போனது. பவித்ரா மீதான பூர்ணாவின் பாசம் தெரிந்தது தான். அவள் பேச்சு, செயல் எல்லாம் மகளை கொண்டுதான், வீட்டிலோ அல்லது வெளியிலோ எது என்றாலும் மகளை மனதில் கொண்டு தான் செய்வாள். மகளை வயிற்றில் சுமக்க வில்லையே தவிர, நொடி குறையாமல் நெஞ்சில் சுமப்பவள். அவள் உருகுவதும், மறுகுவதும் மகளிடம் மட்டும் தான். […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 20.2 புதுமண தம்பதிகளுக்கு விமர்சையாக விருந்து நடக்க, முகத்தில் தயக்கமும், மனதில் தடுமாற்றமுமாக நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தான் வேலு. சர்வ அலங்காரங்களுடன் தன்னருகில் தம் மனைவியாக அமர்ந்திருந்தாவளை பார்த்து மனதில் புது சலனம் முளைத்தது. அவன் தடுக்க நினைத்தும் முடியாமல், கண்கள் பூர்ணா மேல் ரசனையாக பாய்ந்தது. அதுவே, வேலுக்கு ஒரு பயத்தை கொடுத்தது. […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 20.1 மறுநாள் புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள் வாணி. அது ஏற்கனவே அவர்களுக்கு அறிவிக்க பட்டும் இருக்க, காலையிலே எல்லோரும் தயாராகினர். மகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அனுப்பி விட்டவள், தன்னிடம் புது சேலை தவிர, வேற எந்த மாற்றத்தையும் ஏற்க துணியவில்லை. ஏனோ! மனம் இன்னும் தடுமாற்றத்தை மட்டும் விடவில்லை. […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 19.2 என்ன புடிக்கலையாவா? நல்லா கேட்ட போ! நம்மூர் வாசத்துக்கு மனசு ஏங்கும். ஆனா, யார் கிட்ட கேட்க. அம்மா வயசானவங்க, இம்புட்டு தூரம் வாரதே பெருசு. அப்புறம் உம் புருசன் ஏதாவது முக்கிய விசேசம்னா தான் அக்கான்னு ஒருத்தி இருக்கிறதே அவனுக்கு தெரியும் போல, மத்தபடி ஒரு போனு கூட கிடையாது. வயசு பிள்ளைக ரெண்டு பேர வச்சு […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 19.1 மறுநாள், காலை கண் விழித்த வேலு கண்டது, மணிமாறன் வீட்டில் இருக்கும் தன்னை தான். தான் எவ்வாறு இங்கே என்று யோசித்தவனின் நினைவடிக்கில், நடந்தது அத்தனையும் ஒவ்வொன்றாக வந்து விழ பதறிபோனான். நன்றாக எழுந்து அமர்ந்தவனுக்கு வெளியில் செல்லும் துணிவே வர வில்லை. அசிங்கம், கேவலம் ஒரு பக்கம் இருக்க. திரும்ப எவ்வாறு வீடு செல்வது, மனைவி […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 19.1 மறுநாள், காலை கண் விழித்த வேலு கண்டது, மணிமாறன் வீட்டில் இருக்கும் தன்னை தான். தான் எவ்வாறு இங்கே என்று யோசித்தவனின் நினைவடிக்கில், நடந்தது அத்தனையும் ஒவ்வொன்றாக வந்து விழ பதறிபோனான். நன்றாக எழுந்து அமர்ந்தவனுக்கு வெளியில் செல்லும் துணிவே வர வில்லை. அசிங்கம், கேவலம் ஒரு பக்கம் இருக்க. திரும்ப எவ்வாறு வீடு செல்வது, மனைவி […]
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 18.2 பூர்ணா வீடு வந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகியும் வேலு வீடு வர வில்லை. அவனுக்கு தான் தெரியுமே பூர்ணா கோபம் பற்றி, வர மாட்டேன் என்றவளை பிள்ளையை வைத்து இழுத்து பிடித்தவன், அவள் அருகிலே இருந்து கோபத்தை தூண்டி விட அவனுக்கு என்ன பைத்தியமா! பூர்ணாவின் […]