Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5     “ஏ பூர்ணா , இனி தள்ளி நிக்காத. இது தான் என் நம்பர் அப்பப்ப போன் பண்ணு, நேரமாச்சு உன் மாமா வந்துருவாக நான் போறேன்…” என்று கவிதா கிளம்ப ,        அவளையே பார்த்துக் கொண்டிருந்த வேலுவை அசட்டை செய்து தன் போக்கில் உணவை உண்ண,    “ஏட்டி! இப்பவாது என்ன நடந்தது சொல்லுவே நெஞ்சு அடிச்சுகுது. ஒன்னும் தெரியாம நான் […]


புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 4

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 4.1          மதிய உச்சி வெயிலில் தலையில் துண்டை போட்டு புளிய மரத்தின் அடியில் நின்று காத்து கொண்டு இருந்தாள் பூர்ணா. கையில் தூக்கு மற்றும் கொத்து களை இருக்க, பார்த்தாலே தெரிந்தது வேலை முடித்து நிற்கிறாள் என்று… அந்த நேரம் கரும்பு காட்டிற்கு செல்ல வண்டியில் வந்த வேலு , இவள் நிர்ப்பதை பார்த்து அருகில் செல்ல,       “ஏட்டி! மத்தியான […]


புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 3.1           வேலுவின் வண்டி சத்தத்தில் வெளியே எட்டி பார்த்த பவித்ரா , அவன் கையில் சிறு தூக்கு இருப்பதை பார்த்தவள் வேகமாக சென்று அதை வாங்கி திறந்து பார்த்து ,   “பெரியம்மா குடுத்து விட்டாங்களப்பா…” என கேட்க       “ ம்ம் உன் பெரியம்மா தான் உனக்குனு குடுத்தாங்க, அப்பத்தா என்க ஆயி?…”    தூக்கை திறந்து மனம் […]


புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 2

புது மஞ்சள் புது தாலி  அத்தியாயம் 2       வாசலில் அமர்ந்து அரிசி புடைத்து கொண்டிருந்த வள்ளி , தன் மகள் பூர்ணா வேகமாக வருவதை பார்த்து “என்னாலே வேலைக்கு போனவ இன்னாரமே வந்துட்டா சுளுவ முடிஞ்சத…” என்று கேட்க , வெறும் தலையசைத்து உள்ளே சென்றுவிட்டாள்.     தாயிடம் நடந்ததை சொன்னால் , ஒரு பாடு ஒப்பாரி வைக்கும் இருக்கும் மனநிலையில் இந்த புலம்பலையெல்லாம் கேட்க முடியாது , ரொம்ப முடியாமல் […]


புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1

புது மஞ்சள் புது தாலி  அத்தியாயம் 1               அதிகாலை ஐந்து மணி அந்த ஒத்தையடி பாதையில் பெண்கள் சிலர் தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென பேசியபடி நடந்து தெற்கே இருக்கும் தோட்டத்திற்கு செல்ல பின்னே வந்த கருப்பாயி , “ஏ பொன்னம்மா மருமகளே அங்க என்னடி வாயி சீக்கிரம் நடைய கூட்டுடி ஏற்கனவே தாமசம் ஆகிபோச்சு , நேத்தே வேலு தம்பி வெள்ளன வந்துர சொல்லி சொன்னகா.. இந்த கார்த்திய […]


புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1.1

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1                அதிகாலை ஐந்து மணி அந்த ஒத்தையடி பாதையில் பெண்கள் சிலர் தங்களுக்குள் ஏதோ குசுகுசுவென பேசியபடி நடந்து தெற்கே  இருக்கும் தோட்டத்திற்கு  செல்ல பின்னே வந்த கருப்பாயி , ஏ பொன்னம்மா மருமகளே அங்க என்னடி வாயி சீக்கிரம் நடைய கூட்டுடி ஏற்கனவே தாமசம் ஆகிபோச்சு , நேத்தே வேலு தம்பி  வெள்ளன வந்துர சொல்லி சொன்னகா இந்த கார்த்திய மாச குளுர்ல எந்திரிக்க முடியல தம்பி […]