ஒருவழியாய் அந்த நிகழ்வும் முடிந்து அனைவரும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். ஹோட்டலின் உரிமையாளரும் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் திருமணத்திற்கு வாழ்த்த. ஜெயரூபனின் உடல்மொழியே மாறிவிட்டது இன்னும். குழைந்து நெளிந்து அத்தனை பவ்யம். பிற்பகல் வரை அங்கே இருந்தவர்கள் நான்குமணிவாக்கில் தான் கிளம்பினார்கள் ஹோட்டலை விட்டு. “இதுக்கு எப்படி விஷ் பண்ணனும்ன்னு தெரியலையே மோளே. இப்ப யார்க்கிட்ட கேட்பேன் நான்?…” என சுபஷ்வினி அத்தனை கிண்டல் பேச, “அஷ் எனக்கு வெட்கமெல்லாம் வருது. சும்மா இரேன்…” என அவளின் […]
“ஹ்ம்ம், ரைட். புரியுது ஆனாலும்…..” என தானும் எழுந்து நின்றவளை தன் கைவளைவில் கொண்டுவந்து அணைத்துக்கொண்டவன், “ஸ்ருதி இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. எல்லாரும் உள்ள வந்திருவாங்க…” என பேச்சை மாற்றி கூற, “நான் ரெடி தான்…” என சொல்லியவள் அவனின் இதயத்துடிப்பை கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். “என்ன?…” என்றவனிடம் அவன் இதயத்தை சுட்டி காண்பித்து, “இங்க என்ன இவ்வளோ வேகமா துடிக்குது?…” என கேட்க, “அதுவா?…” என அதுவரை இருந்த கவலை எல்லாம் முற்றும் […]
பௌர்ணமி – 25 கேரளாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த ஹோட்டலில் இரு தளம் முழுவதுமே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பார்த்திவ் குடும்பமும், அவனின் சொந்தங்கள் சிலரும் ஒரு தளத்தில் தங்கி இருந்தனர். இன்னொரு தளத்தில் ஸ்ருதி, சுபஷ்வினி குடும்பம், சுதந்திரம் குடும்பம், சுபாஷ் குடும்பம், இன்னும் சில நண்பர்களும் ஸ்டூடியோவில் பணிபுரிபவர்களும் என வந்திருந்தனர். அருகில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணமும் அந்த ஹோட்டலில் வைத்து மற்ற சடங்குகளும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இன்னும் […]
“இருந்தாலும் நம்ம ரிலேட்டிவ்ஸ்…” “புரிஞ்சுக்கறவங்க தான் சொந்தங்கள். அவங்க வந்து வாழ்த்தினா போதும். அதை நீ யோசிக்க வேண்டாம். வாழ போறவன் நீ. உன் விருப்பமும், ஸ்ருதி விருப்பமும் தான் முக்கியம்…” என சொல்லிக்கொண்டிருந்தார். ஸ்ருதியுடன் சுபஷ்வினி, சுதந்திரம் இருவரும் வந்து சேர அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றார் மஞ்சுளா. “ம்மா என்கிட்ட பேசும் போது கூட சொல்லவே இல்லை நீங்க…” என ஸ்ருதி சொல்ல, “இங்க வரதுக்கு தான் கிளம்பி வந்திட்டிருந்தேன். நீயும் கால் பண்ணின. அதான் […]
“கேட்டேனே, அவ்வளோ அக்கறை இருந்தா நீங்க எனக்கு மாப்பிள்ளை பாருங்கன்னு கேட்டேனே…” என ஸ்ருதி சொல்லவும், “அடிப்பாவி…” என சுபஷ்வினி வாயில் கை வைக்க, “அதுக்கு தான் ஸார் பயங்கர கோபம்…” என்றாள் இலகுவாக. “கோபம் வராம. வேற என்னாச்சு ஸ்ருதி?…” “என்னவோ பெத்தவங்க இல்லைன்னா அவ்வளோ திமிரா போச்சா, கேட்க ஆளில்லாம சுத்தறியா, நீயே முடிவு பண்ணுவியான்னு ரொம்ப பேசிட்டார். எனக்கு இப்படியே விட்டா எப்படின்னு புடிச்சுட்டேன்…” என்றவள், “அதான் உங்களுக்கு இவ்வளோ அக்கறை இருக்குன்னு […]
பௌர்ணமி – 24 கண்களை உருட்டியபடி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத ஒரு பாவனையில் இருந்தாள் ஸ்ருதகீர்த்தி. கோபமான கோபத்துடன் பார்த்திவ் அவளை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க இருவருக்கும் இடையில் சுபஷ்வினி தான் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க வேண்டிய நிலை. “அஷ் இங்க உன் க்ரஷோட சண்டை. கிளம்பி வா…” என்றொரு அழைப்பு ஸ்ருதியிடம் இருந்து. அன்று விடுமுறை எடுத்திருந்தவள் அப்படியே கிளம்பி ஸ்டூடியோவிற்கு வந்திருந்தாள். வந்ததும் விஷயம் தெரிந்து அத்தனை கோபம் ஸ்ருதி மேல் தான் […]
“நாளைக்கு பார்க்கலாம்…” என்றான். “நாளைக்கு எனக்கு லீவ்…” “ஒழுங்கா க்ளாஸ்க்கு வந்து சேரு…” என சிரிப்புடன் சொல்லியவன் காரை திருப்பிக்கொண்டு வந்து நின்று, “குட்நைட் ஸ்ருதி. பை அஷ்வினி..” என்று நகர்த்த ஸ்ருதியும் தலையசைத்து பிஜி பக்கம் திரும்ப எத்தேர்ச்சையாக கண்ணாடி வழியே அவள் உள்ளே செல்கிறாளா என பார்த்தவன் புருவங்கள் இடுங்கியது. அடுத்த நொடி யோசிக்கவே இல்லை. சட்டென கீழே இறங்கிவிட்டான் பார்த்திவ். வேக எட்டுக்களுடன் ஸ்ருதியை நெருங்கும் முன் அவளருகே நின்றிந்தவன் ஸ்ருதியை தாக்க […]
பௌர்ணமி – 23 ஸ்ருதியை சுற்றியிருந்தவன் கைகள் எப்போது கன்னம் பற்றியது என அறியாள். மெல்லிய ஈரப்பதம் ஸ்ருதியின் கன்னத்தை குளுமையாக்க காதோர கூந்தல் கற்றையில் சட்டென்ற வெப்ப காற்று. இன்னதென்று உணரும் முன், அவன் என்ன செய்தான் என சிந்திக்கும் முன் மீனும் அழுத்தமான சப்தம். “அம்மே…” என்றவள் பார்த்திவ்வின் மார்பில் கை வைத்து பிடித்து தள்ளியிருந்தாள். “ஹேய் ஸ்ருதி…” என்ற குறுஞ்சிரிப்பு பூத்தாட அவளை நோக்கி கை நீட்டியவனின் விரலை தட்டிவிட்டவள், “பத்திரம்…” […]
“இன்னைக்கு எப்படியும் இந்த மோதிரத்தை நான் தரதா தான் ப்ளான். ஆனா அங்க இல்லை. வீட்டுல ஒரு சின்ன ப்ளான் வச்சிருந்தோம். ஆனா அங்க நீ என்கிட்ட வந்து நின்னதும், பேசினதும் என்னை உடைச்சு போட்டுடுச்சு….” “அதை விட ஒரு பிரமாதமான இடம் வேற என்ன இருக்கும்ன்னு தோணிருச்சு? அதான் அங்கயே சொல்லிட்டேன். இப்ப சொல்லுங்க யட்சினி, இன்னும் பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே?…” என்றான் பார்த்திவ். மீண்டும் ஒரு உணர்வு குவியலாய் ஸ்ருதகீர்த்தி. அவனின் கனவாக தான். […]
பார்த்திவ் மௌனமாய் மெல்லிய சிரிப்புடனே வர கார் அவர்களின் ஸ்டூடியோ நோக்கி சென்றது. “அஷ்….” என்றாள் ஸ்ருதி மீண்டும். “லைன்ல தான் இருக்கேன். என்னவாம் உனக்கு?…” என்றவள், “நாளைக்கு பேசலாம் மோளே. இப்ப சமத்தா இருப்பியாம். அப்பறம் நாளைக்கு பெரிய ட்ரீட் தரனும் எனக்கு…” “ஒன்னும் கிடையாது போ…” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட, “ஹ்ம்ம், அப்பறம் ஸ்ருதி…” என பார்த்திவ் வசதியாக அவள் பக்கம் திரும்பி அமர்ந்து அழைக்க, “ஹாங், சொல்லுங்க ஸார்…” என்றாள். “ஸாரா? […]