Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதில் வீசும் மாருதமே

மஞ்சள் மின்னும் காரிகை 7 3

அந்த நாளும் வந்தது. மீனாவும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றாள். பஸ் ஸ்டாண்டுக்கு அவளை அழைக்க வெண்ணிலாவின் தந்தை சிதம்பரம் தான் வந்திருந்தார். அவரை கல்லூரியில் படிக்கும் போதே அவளுக்கு நன்கு தெரியும் என்பதால் அவரைக் கண்டதும் “அப்பா எப்படி இருக்கீங்க?”, என்று சந்தோஷமாக விசாரித்தாள் மீனா. “நல்லா இருக்கேன் கண்ணு, நீ எப்படி இருக்க? கார்ல ஏறு. பேசிட்டே போகலாம்”, என்றார் சிதம்பரம். அவர் அருகில் ஏறி அமர்ந்த படி “நல்லா இருக்கேன் பா. அப்புறம் ரொம்ப […]