Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ

யென்னுள்ளில் எங்கோ 23

அத்தியாயம்…23 அன்று வெள்ளை  மாளிகை  விடியலே ஒரு பரப்பரப்பை கொடுத்தது.. ஸ்வேதா அன்று அமெரிக்காவில்  இருந்து   இந்தியா வந்து இறங்கினாள்.. எப்போதும் அவள் வீடு வந்தால்  கல கலப்புக்கு  பஞ்சம் இருக்காது.. தாத்தா பாட்டி முதல் மாமன்கள் மாமன் மகன் மகள்.. ஏன் அத்தைகளை கூட கிண்டல் செய்து அவ்வளவு கலாட்டாக்கள் செய்து சிரிப்புக்கு பஞ்சம் இல்லாது பார்த்து கொள்வாள்.. அதே போல் அவள் முகமும் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருக்கும்.. ஆனால் இன்று […]


யென்னுள்ளில் எங்கோ 22 4

அன்னைக்கு நம்ம வீட்டில் எல்லோரும் இருந்தாங்க. நம்ம வீட்டில் என்ன பங்கஷன் என்று தெரியல என்ற வம்சியின் பேச்சை இடையிட்டு செந்தூரா. “சுமங்கலி பூஜை..” என்று செந்தூரா எடுத்து கொடுத்தாள்.. “ஆ சுமங்கலி பூஜை அப்பா சித்தப்பா எல்லாம் முன்னே வந்துட்டாங்க. அதனால நான் கொஞ்சம் லேட்டா அன்னைக்கு ஆபிஸ் விட்டு வந்து இருந்தேன்..  நான் பிசினஸ் சர்க்குல் உள் வந்த சமயம் அது. உனக்கு நியாபகம் இருக்கா என்று தெரியல.. அன்னைக்கு வந்த போது நீ […]


யென்னுள்ளில் எங்கோ 22 3

அத்தியாயம்…22 3 செந்தூராவின் முன் முகம் கொள்ளா  புன்னகையுடன் முன் வந்து நின்றவனை.. ஆச்சிரியத்திலும் ஆச்சரியமாக பார்த்தாள்  அவன் மனைவி.. ஏன் என்றால் திருமணம் முடிந்து இத்தனை  நாட்களில்.. இல்லை. அவனை பார்த்த நாளில் இருந்தே.. வம்சி இது போல் சிரித்து அவள் பார்த்தது இல்லை.. அவனின் அந்த சிரிப்பே அவளுக்கு அதிர்ச்சி என்றால் ஆங்கிலேயே பாணியில்  தன் முன் மன்டியிட்டு தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அவள் கை பிடித்து அதில் அணிவித்தவன்..  “மேக் […]


யென்னுள்ளில் எங்கோ 22 2

பத்மினிக்கு மீண்டும் தன் மகள் வாழ்வை நினைத்து பயம்.. மகளை  வருணுக்கு திருமணம் செய்து வைப்பதில் நிம்மதி அடைந்த அவரின் மனது.. வீட்டை விட்டு வம்சியும் செந்தூராவும்  சென்று விட்டதிலும், வீட்டில் நிலவும் சுழ்நிலைகளையும் பார்த்து தன் மகளுக்கு விமச்சேனமே கிடைக்காதா…? என் போல் தான் என் மகள் வாழ்க்கையுமா என்று நினைத்து நினைத்து வேதனை அடைந்தில் அவரின் உடல் நிலை மீண்டும் கெட்டு மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்து வீடு வந்தது தான் மிச்சமானது. அந்த […]


யென்னுள்ளில் எங்கோ 22 1

அத்தியாயம்..22…1 வம்சி கிருஷ்ணாவும் செந்தூராவும் அந்த வீட்டை விட்டு சென்று ஒரு வாரம் கடந்து இருந்தது.. எதற்க்காக செந்தூராவை அந்த வீட்டிற்க்கு மருமகளாக கொண்டு வந்தார்களோ அதற்க்கு எதிர்பதமாக தான் வீட்டில் ஒவ்வொரு விசயமும் நடந்தன.. எப்போதும் கல கலப்பாக இருக்கும் வருணே  ஒரு மாதிரியான நிலையில் தான்   இருந்தான்…வர்ஷாவிடமும் பேசுவதும் இல்லை..  அந்த பார்வை பரிமாற்றமும் அவர்களுக்கு இடையே நடை  பெறவில்லை.. காரணம் வீட்டின்  சூழல் அது போல் இருந்தது.. கோசலை எந்த பூஜை  வேலைகளுக்கு […]


யென்னுள்ளில் எங்கோ…21 4

தன் பிறந்த வீட்டவர்கள் முன் அதுவும் குறிப்பாக தன் அண்ணி முந் மகன் மருமகளுக்கு ஆதரவாக பேசிய பேச்சில்.. “அது எப்படிடா வரும்.. மந்திரத்தில் மாங்காய் காய்ப்பது போல.. குந்திக்கு  குழந்தை பிறந்தது போல.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழாது குழந்தை வந்து விடுமா..?” என்று அவர்களின் அந்தரங்கத்தை அந்தரத்தில் தொங்க விட்டு விட்டார் கோசலை தேவி.. இந்த பேச்சில் வம்சி வாய் திறக்கும் முன் செந்தூரா பொங்கி விட்டாள்.. “நாங்க எப்படி குழந்தை பெத்துக்குறோம் […]


யென்னுள்ளில் எங்கோ…21 3

அத்தியாயம்…21 3 தன் அறைக்கு வந்த செந்தூராவுக்கு ஆபிசில் இருந்து  கிளம்பும் போது இருந்த  தலை வலி இன்னும் அதிகரித்தது போல் தான் இருந்தது.. சூடாக காபியோ.. டீயோ குடித்தால் இந்த தலை வலி சிறிது குறையும்.. முன்னாவது மலரம்மாவுக்கு அழைத்து சொன்னால் போதும்,  அறையை தேடி கேட்டது கிடைத்து விடும்.. ஆனால் இப்போது நான் விருந்தாளி இல்லையாம்.. அதனால் நானே கீழே  போய் கேட்டு வாங்கி சாப்பிடுவதோடு வீட்டு உள்ளவர்களுக்கும் நீ தானே எல்லாம் பார்த்து […]


யென்னுள்ளில் எங்கோ..21.2

பத்மினிக்கு இது சிறிது மகிழ்ச்சியை கொடுத்தது.. தனக்கு என்று ஒரு வீடு இல்லாது பெற்றோர்களையும் கூட பிறந்தவனையும் அண்டி பிழைக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு வர கூடாது.. அப்படி வந்து விட்டாள்.. அந்த பெண்ணின் மனது எந்த அளவுக்கு  மனதளவில் பலவீனமாக இருக்கும் என்பதை அந்த பெண் நிலையில் இருப்பவர்களை தவிர யாராலும் கணிக்க முடியாது.. பத்மினிக்கு முன்னாவது தன் பெண் இந்த வீட்டில் தான் வாழ போகிறாள் என்று  ஒரு பிடிப்பு இருந்தது..  வம்சிக்கு செந்தூராவை […]


யென்னுள்ளில் எங்கோ..21.1

அத்தியாயம்..21.1 வருணிடம் பேசி விட்டு வந்த  கோசலை வம்சியிடம்.. “செந்தூரா எங்கே..?” என்று கேட்டார்.. “இன்னும் கீழே இறங்கி வரலையா..?” என்று அம்மாவிடம் பதில் கேள்வி கேட்டு கொண்டே தன் பேசியை எடுத்து  மனைவியை  அழைக்க  பார்க்க.. அதற்க்குள் கோசலை சரமாறியாக மருமகள் மீது மகனிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்து விட்டார். “நானும் கல்யாணம் ஆனதில் இருந்து சொல்றேன்.. சீக்கிரம் எழுந்து வா.. பூஜை முடிந்த பின்  தான் எல்லாரும் சாப்பிடுவாங்க… ஆம்பிளைங்க ஆபிஸ் போகனும்.. என்று  […]


யென்னுள்ளில் எங்கோ.20.2

அத்தியாயம்….20.2 வம்சி கிருஷ்ணாவுக்கு மனைவியின் அந்த பார்வை வசியம் செய்தது.. வம்சி கிருஷ்ணா மனைவி சொன்ன நன்றிக்கு மீண்டும் ஏனாம் என்று கேட்டான்.. ஆனால் அந்த ஏனாம் என்ற அந்த ஒரு வார்த்தையில் முன் கேட்ட விதத்திற்க்கும் இப்போது கேட்ட விதத்திற்க்கும்  ஏகப்பட்ட வித்தியாசம்.. செந்தூராவும் அதை உணர்ந்தாள்.. பெரியவர்கள் சொன்னது உண்மை தான் போல்.. தாலி கயிறு மேஜிக் செய்கிறது  தான் போல.. ஏன் என்றால் செந்தூராவுக்குமே  கணவனின் அந்த பார்வையிலும், அந்த குரலும்.. பெண்ணவளின் […]