வர்ணம் – 30 ஊசியை போட்டால் கூட பலமாய் கேட்டுவிடுமளவிற்கு அப்படி ஒரு நிசப்தம். “ஸ்லோவா ஸ்லோவா ஸ்மைல் பண்ணுங்க. இன்னும் கொஞ்சம் சிரிங்க. அப்படியே முகபாவனை மாறனும். முகத்துல மறைக்கப்பட்ட வலியும், சோகமும் தெரியனும். கண்ணு லேசா கலங்கனும். எஸ், எஸ், தட்ஸ் இட். ஷாட் ஓகே…” என்று மைக்கில் குருஆர்யன் இரைந்ததும் தான் லக்ஷ்மிக்கு மூச்சே வந்தது. அவன் எதிர்பார்த்த மொத்த உணர்வுகளும் அவளின் முகபாவனையில் கொண்டுவந்துவிட அத்தனை திருப்தி குருஆர்யனுக்கு. மீண்டும் […]