Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kaathalin Vithiyammaa

காதலின் விதியம்மா 9

வர்மா ரெசிடென்சி,   பூமகள் “ஏங்க முன்னோர்கள் பூஜை பண்ணணும்ங்க நீங்க உங்க தங்கச்சி கிட்டவும் மச்சான் கிட்டவும் இதை பற்றி பேசுங்க” என   “கண்டிப்பா சொல்றேன் மா அப்படியே உன் மகனையும் கூப்பிட்டு போகணும். அவனுக்கு தான் பண்றது அவன் வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று நாராயணன் தன் மனதில் இருப்பதை சொல்ல,   “கண்டிப்பா வருவான் அங்கவே ஒரு வாரம் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்ங்க. அங்க போய் பல வருடம் ஆகுதுங்க. […]


காதலின் விதியம்மா 8

நேற்று தான் முடித்த வேலையை தன் சக டீம் மேட்ஸ் இடம் காட்ட அவர்களோ அதனை கவனிக்காமல்  அவளிடம்,   “பெரிய ஆளு தான் நீங்க வந்த இரண்டே நாளில் பெரிய இடத்தை பிடிச்சிட்டீங்க. இந்த இடத்துக்காக நாங்க பல வருஷமா காத்திருக்கோம் ஆனா நீங்க எல்லாம் வேற லெவல்” என்ற ப்ரியாவை புரியாமல் பார்க்க,   “நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்றுமே புரியலை” என்றவளிடம்  சாய் “உன்னை பைரவ் சாரோட பி.ஏ. வா அப்பொய்ண்ட் […]


காதலின் விதியம்மா 7

“என் கிட்ட நீ என்ன சொன்ன ஆனால் இப்ப என்ன நடந்து இருக்கு. அவனோட உயிரை எடுக்க சொன்னேன். நீ தானே என்னால தனியாவே செய்ய முடியும் எனக்கு யார் ஹெல்பும் வேண்டாம் இன்றைக்கு அவனோட சாவை பார்ப்ப, அப்படி இப்படி எல்லாம் சொன்ன ஆனா இப்ப என்ன நடந்துச்சு எல்லாமே வெறும்  வாய் வார்த்தை தான் செயலில் ஒன்றுமே இல்ல இனி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் நானே பார்த்துகிறேன் நீ வேடிக்கை மட்டும் பாரு” […]


காதலின் விதியம்மா 6

மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது.   “சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை இன்றைக்கு நீங்க கண்டிப்பா பார்ப்பீங்க. நான் செட் பண்ண ஆளு  எதிர்ல இருக்கிற பில்டிங்ல இருக்கான் அவ பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிஷம் அவன் உலகத்தில இருக்க மாட்டான். நீங்க அவனோட சாவை சந்தோசமா எதிர் நோக்கி இருங்க” என்றான்.   அவன் முதலில் […]


காதலின் விதியம்மா 5

    மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயம் காலை பொழுதின்  அழகில் அனைவரும் தங்களை மறந்து இருக்க ஒருவர் முகத்தில் மட்டும் பயம் தாண்டவமாடியது. அவளின் முகத்தில் தோன்றிய உணர்வை  புரியாமல் பார்த்து கொண்டு இருந்தால் கௌசல்யா.   “ஓய் அச்சுமா  இவ்வளவு டென்சன்…. எதுக்கு நேற்று ராத்திரி அப்படி கத்தின எதேதோ உளறின” என்று கௌசல்யா கேட்க,   தேஜஸ்வினி “உனக்கு என்னோட பயம் சொன்னா புரியாது டி எதோ தப்பா நடக்கிற மாதிரி….. எனக்கு […]


காதலின் விதியம்மா 4

நேற்றை போல் இன்றும் தனது டீம் ப்ராஜெக்டை படித்து கொண்டு இருந்த தேஜூவை பியூன் மேனேஜர் கூப்பிடுவதாக அழைக்க அங்கே சென்றாள்.   “சர்” என கதவை தட்ட அவர் “கம் இன்” என்றதும் உள்ளே செல்ல,   “அஸ்வினி ஒரு ஆடரை இன்றைகே அனுப்பனும் ஆனா அதுக்கு எம். டி சார் கையெழுத்து வேண்டும் அவரோட பி ஏ ஆவட் ஆப் சிட்டி நானும் ஃபாரின் டேலிக்கேட்ஸ் கூட ஒரு மீட்டிங் இருக்கு. ஸோ கொஞ்ச […]


காதலின் விதியம்மா 3

        வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான்.   ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ “சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச அடி, அவரை ரெஸ்ட் எடுக்க சொன்னா அவர் இப்பவே இந்தியா வரனும்னு சொல்லாறாம். ரொம்ப பிடிவாதமா இருந்ததுனால அவரை நம்ம பசங்க நம்ம விமானத்தில் கூப்பிட்டு வராங்கலாம் அனேகமாக நாளை மார்னிங் இங்க இருப்பார்” என்று கூற   […]


காதலின் விதியம்மா 2

    ரம்யா தன் பின்னால் கத்துவது கூட கேட்காமல் வேகமாக அந்த மண்டபத்தை நோக்கி ஓடினால் தேஜஸ்வினி.  அந்த இடத்தை அடைந்ததும் அதுவரை இருந்த கவலை மறைந்து புத்துணர்ச்சி பெற்றது போல் உணர்ந்தாள்.   மண்டபத்தை நோக்கி அடுத்த அடி வைப்பதற்குள் ரம்யா அவளை இழுத்து “பைத்தியம் ஏதாவது பிடிச்சு இருக்கா என்ன…. தைரியமா இருக்கிறவங்க யாருமே இந்த இடத்துக்கு வர மாட்டாங்க நீ சும்மாவே பயப்படுவ இந்த இடத்துக்கு வந்து என்ன பண்ண போற […]


காதலின் விதியம்மா பகுதி 1

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை என்று பெயர் வைத்ததால் வயல்கள் மிகுதியாக இருக்கிறதா இல்ல வயல்கள் அதிகம் இருப்பதால் தஞ்சை என்று பெயர் வைக்கப்பட்டதா யாருக்கு தெரியும். விவசாயம் தான் இங்கு பிரதான தொழில். களப்பிரர்களில் ஆரம்பித்து சோழர்கள் பாண்டியர்கள் விஜயநகர பேரரசுகள் மராத்தியர்கள் என பலரும் ஆண்டாலும் தஞ்சை என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது சோழர்கள் தான். மக்களாட்சி நடைமுறையில் இருந்ததாலும் அரச பரம்பரை வாரிசுகள் இன்றும் இந்த நவீன […]