Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Manthira Punnagaiyo

மந்திர புன்னகையோ – 25 (2)

“அதேன் இது சரிவராதுக்குன்னு கரைச்சல் பண்ணி தேனுவ ஒங்கள கூட்டிட்டு போவ வச்சேன். மூர்த்தியண்ணே எங்க பக்கத்துல பெரிய மனுசென். அவர் ஜீவாவுக்கு பொண்ணு தேடறது அம்புடுச்சு. அதேன் தேனுவ சொல்லி கேக்க சொன்னேன். மத்தபடிக்கி தேனுவ எனக்கு ரொம்ப புடிக்கும்தேன் பத்மாம்மா…” திலோத்தமா சொல்லவும் இதை கொஞ்சமும் எதிர்பாராத பத்மா மன்னிப்பை வேண்டும் பார்வையோடு அவளின் கையை பிடித்துக்கொண்டார். “மன்னிச்சிடும்மா, நிஜமா நான் உன்னை ரொம்ப மோசமா நினைச்சுட்டேன். சின்ன புள்ளைக்கு சோறு கூட போடாம […]


மந்திர புன்னகையோ – 25 (1)

புன்னகை – 25 அன்று ஷிவா ஷக்தியின் திருமணம். ஷிவா முதலிலேயே சொல்லிவிட்டான் ஜீவன், மொழிக்கு நடந்த அதே கோவிலில் வைத்து நடத்திக்கொள்ளலாம் என்று. அவனின் பேச்சை ஒருவரும் மறுக்கவில்லை. ஒருமாத விடுமுறையில் வந்திருக்கிறான். திருமணம் முடிந்து இருபது நாளில் ஷக்தியை அழைத்துக்கொண்டு கிளம்புவதாக முடிவு. அன்று அதிகாலை முகூர்த்தம் முடிந்திருக்க காலை உணவு கோவிலின் மண்டபத்தில் வைத்து நடந்துகொண்டு இருந்தது. அன்று நல்ல முகூர்த்தம் என்பதால் இன்னும் இரண்டு திருமணங்கள் அடுத்தடுத்த முகூர்த்த நேரத்தில் நடக்கவிருந்தது. […]


மந்திர புன்னகையோ – 24 (2)

இதோ அவர்களின் வாழ்வு நேராகி இன்று ஒரு புதுவரவு வந்துவிட தியாகுவிற்கும் பழையபடி தங்கையிடம் பேச ஆவல் தான். ஆனாலும் இத்தனை நாள் விலகி இருந்த இறுக்கம் அவனை தடுத்தது. தனது சந்தோஷத்தை எதன் மூலமாவது அவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டுமென நினைத்தான். வேறு வழியின்றி ஜீவனின் எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டு படுத்துக்கொண்டான். ஜீவனிற்கு தான் ஆச்சர்யமானது. வாழ்த்து செய்தி வந்த ஓசையில் மேலே நோட்டிபிகேஷனில் தியாகுவின் பெயர் மின்ன தேன்மொழி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அதை […]


மந்திர புன்னகையோ – 24 (1)

புன்னகை – 24 வீட்டிற்கு வந்ததும் மொபைலை எடுத்து தன் பெரியம்மாவிற்கு அழைக்க போனவள் பின் தெய்வாவிற்கு அழைப்பு விடுக்க நம்பரை எடுத்தாள். பட்டென்று அவளின் மொபைலை பறித்தவன், “முதல்ல போய் குளிச்சுட்டு வா. நைட் வரைக்கும் ஹாஸ்பிட்டல்ல இருந்தது. உனக்கு சட்டுன்னு இன்பெக்ஷன் ஆகும். ஓடு, ஓடு…” என விரட்ட, “போன் பேசிட்டு போறதுக்கு என்ன ஆகிடும்…” என முனுமுனுத்துக்கொண்டே எழுந்து செல்ல, போனில் ஷிவாவிற்கு, ‘எழுந்துவிட்டால் பிங் பண்ணு’ என ஒரு மெசேஜை போட்டுவிட்டு […]


மந்திர புன்னகையோ – 23 (2)

“சரி, நான் போய்ட்டா என்ன செய்வீங்க?…” என்றாள் வெகு நிதானமாய். “என்ன?…” “இல்லை ஜீவாவை என் புருஷனை விட்டு குடுத்தா என்ன செய்வீங்க?…” “மொழி சத்தியமா அடிச்சுடுவேன். வந்துரு…” என்று அந்த பேச்சே பிடிக்காதவன் ஆத்திரம் கொண்டு கத்த, “ஏன் ஏன் ஜீவ்? அவளே சொல்றா விட்டுக்குடுக்கேன்னு. உன்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாதோ?…” என வர்ஷா சொல்ல, “நான் எப்போ விட்டு குடுக்கறதா சொன்னேன்? இல்லவே இல்லை. அப்படி ஒண்ணு கனவுலையும் நீங்க நினைக்க கூடாது…” […]


மந்திர புன்னகையோ – 23 (1)

புன்னகை – 23 தேன்மொழியின் இந்த அதிரடியான பேச்சு ஜீவன் எதிர்பார்க்காதது. அதிலும் வர்ஷாவின் தாயிடம் அவள் காட்டிய முகம் அதிசயித்துதான் நின்றான். ‘இவ ரெண்டு நாளாவே ஒரு மார்க்கமாதான் இருக்கா. அட்ரா அட்ரா’ என மனம் துள்ள பார்த்துக்கொண்டு நின்றான். “சொல்லுங்க வர்ஷாம்மா, என்ன உதவின்னு சொன்னா தானே செய்யலாமா? வேண்டாமான்னு நானும் யோசிச்சு என் புருஷன்ட்ட சொல்ல முடியும். அப்பத்தான்  அவரும் ஸ்டெப் எடுப்பார்…” என்றாள் தேன்மொழி அத்தனை மிடுக்குடன். அவள் பேசிய விதம் […]


மந்திர புன்னகையோ – 22

புன்னகை – 22 மதிய உணவிற்கு எளிமையாக ரசமும், முட்டையும் பொரித்து இருவரும் உணவை முடித்துக்கொள்ள ஜீவனுக்கு மறுநாள் தேன்மொழியை செக்கப்பிற்கு அழைத்துசெல்வதை பற்றிய யோசனைகள் தான் மனதிற்குள் வலம் வந்தது. “என்ன யோசனை?…” என தேன்மொழி ஈரமாகிய கையை துடைத்துக்கொண்டு அவனருகே வந்து அமர, “ஹ்ம்ம், உன்னை பத்தி தான். நாளைக்கு செக்கப் போய்ட்டு வரனும்…” “ஆமா…” “அதான், எங்க ஹாஸ்பிட்டல்ல ரெண்டு கைனாகாலஜிஸ்ட் டாக்டர் இருக்காங்க. யார்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கலாம்னு யோசிக்கறேன்…” என சொல்ல, […]


மந்திர புன்னகையோ – 21 (3)

“ஜீவ் பிடிக்கலை, விடுடா. எனக்கு வேண்டாம். விடு…” என்று அவள் அலற, “ப்ச், ஒன்னும் ஆகாது. நான் இருக்கேன்டா. வர்ஷா ப்ளீஸ்…” என்ற அவனின் சமாதானங்கள் எதுவும் எடுபடாமல் போக அவனை முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்தாள் வர்ஷா. அவளின் அந்த செய்கையில் அப்போதும் ஜீவன் விலகாமல் அவளிடமே மூழ்க ஆரம்பித்தான். “நான் புருஷன் தானே?…” என்ற அவனின் முரட்டுத்தனமும் கூடியது அவளின் மறுப்பில். அவளின் இதழ்களை முற்றுகையிட முயன்றான். சிறு முத்தத்திற்கும் அவன் அவளிடம் ஏங்கி நிற்க […]


மந்திர புன்னகையோ – 21 (2)

“ஹ்ம்ம், இஷ்டந்தேன். ஆனா ஒங்களுக்கு எல்லாம்…” “கேக்கான் பாரு கேள்வி? அடேய் இந்த ரோசன அந்த புள்ளைக்கு தலையாட்டும் போது இருந்துருக்கனும்…” என திருமூர்த்தி கிண்டல் பேச ஜீவனின் முகமும் மலர்ந்து போனது. வர்ஷா தன்னுயிரை பணையம் வைத்து ஜீவனை சிறை பிடித்திருந்தாள். அதில் மொத்தமாக அவள் பக்கம் சாய்ந்துவிட்டான். ‘எல்லாம் என் மேல் உள்ள அன்பு’ என எண்ணி சில்லாகித்துக்கொண்டான். மகனின் ஆசைக்காக பெற்றவர்களும் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்க உடனடியாக திருமண வேலைகள் ஆரம்பித்தது. அகல்யாவிற்கு […]


மந்திர புன்னகையோ – 21 (1)

புன்னகை – 21 ஜீவனின் இத்தகைய கோபத்தை சுத்தமாய் எதிர்பார்த்திராத வர்ஷா ஆடித்தான் போனாள். ஆனாலும் தேன்மொழியின் முன்பான இந்த உதாசீனம் அவளை கோபம் கொள்ள செய்தாலும் அமைதியாக ஜீவனை பார்த்தவள், “வேணும்னு பண்ணலை ஜீவ். இனிமே இப்படி பண்ணவும் மாட்டேன்…” என ஜீவனிடம் பேசினாலும் கொஞ்சமும் தேன்மொழியிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என அவள் எண்ணவே இல்லை. ஆனால் ஜீவன் அதற்கு விடவில்லை. “வேணும்னு பண்ணலைன்னா இந்நேரம் நீ மொழிக்கிட்ட ஸாரி சொல்லிருந்திருக்கனும் வர்ஷா. இன்னைக்கு தான் […]