Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mayil Thogaiyaai Pala Kanavugal

மயில் தோகையாய் பல கனவுகள்.. எபிலாக்

“ஷிவா… என்ன இன்னும் கிளம்பாம இருக்கே.. டைம் ஆகலையா…” என கேட்ட தன் தோழனும், மாதவின் வாரிசுமான மயூரன் கேட்க,   “இதோ ரெடிடா.. கிளம்பும் போது ஒரு எமர்ஜென்சி கேஸ்.  அதனால தான்.. உன் வேலை முடுஞ்சுதா..?” என்ற படியே தனது உடைமைகளை எடுத்து கொண்ட ஷிவேந்தர், விரைந்து வந்து தனது வாகனத்தை கிளப்ப, அதன் மறுபுறம் ஏறிக்கொண்டான் மயூரன்…   ஷிவேந்தர், மயூரன் இருவருக்கும் வயது வித்தியாசம் என்பது மாதங்களில் மட்டுமே என்பதால், இருவரும் […]


மயில் தோகையாய் பல கனவுகள்… Final

மனதில் நடந்தவை வலம் வந்த போதும், கையில் இருந்த பழச்சாறு முழுவதும் முடியும் தருணம்.. மேடையில் மாதவோடு வந்து சேர்ந்தான் விஸ்வஜித்.. மாப்பிள்ளைக்கு போட்டியாக வெள்ளை நிற வேட்டி, சட்டையில் அம்சமாய் நின்றிருக்கும் தன்னவனை ஆசை தீர ரசித்திருந்தாள்.. யாழினி..    அவளின் ரசனை பார்வையை கண்டதும், யாரும் அறியாத வண்ணம் பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்தவனை கண்டு நாணச்சிரிப்பை உதிர்த்தவளின் அழகில் மயக்கம் வருவது போல செய்து காட்ட, அழகாய் நடந்தேறிய காதல் நாடகம்.. சந்துரு […]


மயில் தோகையாய் பல கனவுகள்… Final

ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் “அகாதமி விருதுகள்” அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.   ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் “ஏ.ஆர்.ரஹ்மான்” மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது, தமிழில் சில வார்த்தைகள் உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அப்போதுதான். […]


மயில் தோகையாய் பல கனவுகள்.. Pre Final 2

சம்பத்தின் அதிரடியான செயலால் ஏற்கனவே மயக்கத்தோடு போராடி கொண்டிருந்தவளுக்கு, வயிற்றில் ஏற்பட்ட சிறு வலியும் பெரிதாக தோன்ற, அவளின் “அம்மா..” என்ற அலறல் கூட, அந்த கயவனுக்கு தேவகானமாய் இருந்தது போல… அதனால் அதனை கருத்தில் கொள்ளாது, அவளை அடைய தேவையானதை செய்ய முயல,  தன்னிலை இழக்க போகும் நிலையிலும் கெஞ்ச துவங்கியவளிடம், மெதுவாக தன் அத்துமீறலை தொடங்கினான்.. அந்த வெறியன்..    அவன் தன்னை அணைத்த நேரத்திலேயே, தன் உயிர் பிரிந்தால் போதும் என்ற நிலையில், யாழினி […]


மயில் தோகையாய் பல கனவுகள்… Pre Final 2

‘தாதாசாகெப் பால்கே விருது’ (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில், ‘வாழ்நாள் சாதனை’ புரிந்தோருக்காக,  இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும், ‘தாதாசாகெப் பால்கே’ அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.   ‘தேசிய திரைப்பட விருதுகள்’  (National Film Awards)  இந்தியாவின்  தொன்மையானதும், முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் […]


மயில் தோகையாய் பல கனவுகள்… Pre Final

1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த “காளிதாஸ்” தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும்.   1944-ல் வெளிவந்த “ஹரிதாஸ்” தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மிகப்பெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது.    1937-ல் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்ட “நவயுவன்” முதன்முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும்.   கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற “வீரபாண்டிய கட்டப்பொம்மன்” வெளிநாட்டுத் […]


மயில் தோகையாய் பல கனவுகள் … 30.1

காலை உணவு முடிந்து, ஹாலில் நுழையும் போது, வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய கிருஷ்ணனையும், மாதவையும் கண்ட யாழினிக்கு மற்றும் ஒரு இனிய அதிர்ச்சியோடு, ஆனந்தமாகவும் இருந்தது. கிருஷ்ணன் சாரை நெருங்கிய யாழினி அவரின் பாதம் பணிய,    “யாழினி, என்னம்மா இந்த மாதிரி நேரத்துல கால்ல எல்லாம் விழுந்துட்டு.. எழுந்திரு முதல்ல… எவ்வளவு ஹேப்பி நியூஸ் சொல்லியிருக்கே… இனி எப்பவும் சந்தோஷமாக நிம்மதியா, வாழனும்… உனக்காக எப்பவும் இந்த அப்பா இருப்பேன்..” என்றிட,   […]


மயில் தோகையாய் பல கனவுகள்.. 30

1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனமான ஜி.வெங்கடேஸ்வரன் “ஜி.வி.பிலிம்ஸ்” என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய, மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர்.   சிவாஜி கணேசனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும்,  […]


மயில் தோகையாய் பல கனவுகள்… 29.1

அர்வீயிடம் சொல்லி தேவையில்லாத குழப்பத்தை ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேச்சை மாற்றும் விதமாக.. “அதெல்லாம் விடுங்க இது தான் நீங்க சொன்ன சர்ப்ரைஸ்ஸா…?!” என்று கேட்டவளுக்கு நிச்சயம் தெரியும், அர்வீ இது போன்ற சின்ன விசயத்தை மட்டுமே கொண்டு தன்னை அழைத்து வந்திருக்க மாட்டான் என்று..    அவன் சிரிப்பே, இதுவல்ல என்பதை சொல்லாமல் சொல்ல, மேலும் சுவாரஸ்யம் கூட, “என்ன அர்வீ.. சீக்கிரம் சொல்லுங்க…” என ஆர்வத்தோடு கேட்க,   அவளின் கரம் […]


மயில் தோகையாய் பல கனவுகள்… 29

தென்னிந்தியாவின் முதல் “சினிமாஸ்கோப்” படமான ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது.    1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் […]