Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Swapna Sparisangal

ஸ்வரங்களின் அரணாய் – 1 (1)

ஸ்வரம் – 1          பனிபடர்ந்த அந்த அதிகாலை வேளையில் பாதை தெரியாதளவிற்கு இருந்த மூடுபனியை கிழித்துகொண்டு வெளிச்சத்தை கூட்டியபடி வந்து நின்றது அந்த ஜீப். கேரளா எல்லையை தாண்டி உள்ளே தள்ளி இருந்த கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட வனத்தின் வனத்துறை அதிகாரியின் அரசாங்க இல்லம் அது. வீட்டின் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கியவளின் அழுத்தமான காலடி சத்தத்தில் கதவை திறந்து வைத்தார் பூவம்மா. “போலீஸ் கண்ணு இம்புட்டு நேரமா?…” என கேட்கும் பொழுதே வாயிலிருந்து […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 24 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 25 நேரம் சென்றதே தவிர இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் விலகுவதை போல தெரியவில்லை. “நான் வேணா இருக்கட்டுமா?…” என்று இதயா தானாகவே கேட்க அவளின் முகம் நிமிர்த்தி பார்த்தவன், “இல்லடா, வெளில எல்லாரும் வெய்ட் பன்றாங்க. வாசல் வரைக்கும் வந்திட்டு கிளம்பாம இருந்தா நல்லா இருக்காது…” என்று கண்ணன் சொல்லவும் பட்டென்று அவனின் கையை தட்டிவிட்டு தள்ளி நின்றவள், “எல்லாம உங்க இஷ்டம். எங்க வீட்டுல மாட்டேன் மாட்டேன்னு சொல்லும் போது […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 24 (2)

வந்தவர்களுக்கு தடபுடல் கவனிப்பு தான். அக்கம்பக்கத்தினரின் பார்வையை கண்டு மஞ்சுவே, “பூவி மாமனார், மாமியார் வந்திருக்காங்க….” என தானே வலிய சென்று சொல்லிவிட்டு வந்தார். அத்தனை மகிழ்ச்சி முகத்தில். கையில் பிடிக்கமுடியவில்லை அவரை. அங்கும்மிங்குமாய் ஓடி ஓடி விருந்து தயாரித்தார். அன்று அங்கே இருந்துவிட்டு மாலை சிவசுந்தரம் கிளம்ப கிளம்பும் முன்னர் நிஷா தனியே பேசவேண்டும் என்று இதயாவை அழைத்து வந்தவள், “எங்க மேல என்ன கோவம்ன்னாலும் பேசாம கூட இருந்துக்கோங்க அண்ணி. ஆனா இனி அண்ணனை […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 (2)

“ம்மா, நிஷா கல்யாணம்…” என்று ஆரம்பிக்க கண்ணன் நிமிர்ந்து பார்த்தான் நிஷாவையும், தாயையும். “என்ன பேசற உத்ரா? நிஷா கல்யாணத்துக்கு என்ன அவசரம். இன்னும் ஒருவருஷம் போகட்டும்ன்னு முடிவு பண்ணிருக்கோம்ல….”  என சிவசுந்தரம் சொல்ல நிஷாவையும் வைத்துக்கொண்டு பேசியது கண்ணனுக்கு உவப்பாயில்லை. அதிலும் இதயாவின் வீட்டினரும் இருக்க இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று நினைத்தவன் ருக்மணியை பார்க்க அவருக்கு மகனின் பார்வையிலேயே பேச்சு வரவில்லை. “ம்மா, நீ தான என்கிட்டே சொன்ன? இப்ப நம்ம […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23 சில மாதங்களுக்கு பிறகு…..              பதினோரு வகை சாதமும் அதற்கேற்ப கறி வகைகளும் என்று வீடே மணத்துக்கொண்டிருந்தது. அன்று காலை தான் இதயாவிற்கு வளைகாப்பு போடப்பட்டிருக்க இன்னும் சிறிது நேரத்தில் சிதம்பரத்திற்கு கிளம்ப இருக்கிறாள். வளைகாப்பு என்றதுமே எத்தனை சந்தோஷம் இருந்ததோ அதேபோல அவள் சென்றுவிடுவாள் என்ற வருத்தமும் இன்னும் அதிகமாய் சுரந்தது கண்ணனின் மனதில். ஆனாலும் இதை எல்லாம் காட்டிக்கொள்ள முடியாதே. நிறைய விஷயங்களை அவன் இயல்பாய் எடுத்துக்கொண்டாலும் சில […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 (2)

ஆனாலும் வேலை இருக்கிறதே ஒரு சிரிப்போடு கொண்டுவந்த பைலில் மூழ்கி போனாலும் அவ்வப்போது இவள் என்ன செய்கிறாள் என்ற பார்வையிடவும் மறக்கவில்லை. இரவு உணவு நேரமும் கடந்து போக கண்ணன் வருவேனா ஏன்பதை போல இருந்தான். முதல்நாள் நடந்ததை போல அன்றும் பிரச்சனை ஆகிவிட கூடாதென்பதில் அத்தனை சிரத்தை அவனுக்கு. காவல்துறைக்கு அத்தனை எச்சரிக்கையை விடுத்திருந்தான். பாராபட்சம் பார்க்காமல் பிரச்சனைக்குரியவர் யாராக இருந்தாலும் உடனே கைது செய்யும் படி ஆணையிட்டிருக்க மாற்றி மாற்றி போன் வேறு அவனுக்கு […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22 காலை எழுந்ததில் இருந்து அத்தனை முறை எழுப்பிவிட்டான் இதயாவை. கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை. “வர வர ரொம்ப சோம்பேறி ஆகிட்ட நீ…” என்று அவளை சத்தம் போட்டுக்கொண்டே தான் கிளம்பியவன், “சாப்பாடும் இல்லை…” என்றதும் படக்கென்று எழுந்தவள், “நேத்து தான் கைல அடி பட்டிருக்குல. நீங்க லீவ் போடுவீங்கன்னு நினைச்சேன். இப்படி போட்டு படுத்தறீங்க?…” “நான் எதுக்கு லீவ் போடனும்? ஏற்கனவே தலைக்கு மேல பிரச்சனை. இதுல லீவ் போட்டா முடிஞ்சது…” “நல்ல […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 (2)

“சுத்தம், எவன் எந்த உரண்டையை இழுத்தானோ? சும்மாவே ஆபீசர் விரைப்பா சுத்துவார். இன்னைக்கு தூங்கின மாதிரி தான்…” என்ற அலுப்புடன் அவனின் அறை வாசலில் சென்று நின்றாள் கதவை தாங்கியபடி. “உனக்கு தூக்கம் வந்த நீ தூங்கு இதயா. எனக்கு எதுவும் வேண்டாம்…” என்றான் அவளை நிமிர்ந்தும் பாராமல். “ஆமா, அப்படியே கொண்டுவந்து குடுக்காங்க. ஒன்னும் கிடையாது. போங்க. ஒரு போன் பண்ணி எப்போ வரேன்னு சொல்ல முடியலை…” என்று கிண்டலாக அவள் சொல்ல, “என்னடி வேணும் […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21 காலை எழுந்ததில் இருந்து பரபரப்புடன் வேலை நடந்துகொண்டு இருந்தது. அந்த பங்களாவிற்கு அவர்கள் இருவரும் குடிவந்து இரண்டு மாதம் ஆகவிருக்கிறது. இதற்குள் ஒருமுறை மஞ்சுவும், அய்யாசாமியும் நவீனுடன் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்க, சிவசுந்தரமும் நிஷாவும் மட்டும் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு கிளம்பியிருந்தார்கள். யாரும் வந்ததற்கு தங்கவில்லை. வந்தனர், பார்த்தனர், கிளம்பினர். அவ்வளவே. அங்கிருந்து இருவருக்குமிடையே இனியும் இடையிடுவதில்லை என்றதை போல வந்துவிட்டு உடனே சென்றுவிட்டனர். இதயா அன்று விடியும் முன்னமே எழுந்து […]


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 20

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 20 வந்திருக்கும் இடத்தை பார்த்திருக்கிறாள் ஏற்கனவே. ஆனாலும் புத்தியில் உரைக்கவில்லை. கண்ணுக்கு முன்னால் அந்த பங்களாவின் அழகு ஒளிரிட அங்கே தாம் எதற்கு என்று சுத்தமாய் பிடிபடவில்லை அவளுக்கு. “இங்க எதுக்கு வந்திருக்கோம்?…” என்று கேட்க கண்களில் இன்னுமே மிச்சமிருந்தது உறக்கம். “முதல்ல கீழே இறங்கு சொல்றேன்…” என்று கதவை திறந்தவன் இறங்கும் முன், “ஓகே தானே? நல்லா தூக்கம் கலைஞ்சிருச்சா?…” என்றான். “ப்ச், ஹ்ம்ம். ஓகே…” என சொல்லி இதயா மறுபக்கம் […]