Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unmai Kaathal Maari Pogumaa

உண்மை காதல் மறந்து போகுமா

அத்தியாயம்  11   லண்டன் நகரின் அதிகாலை நேரம்,  சாலையில் செல்லும் வாகனத்தின் சத்தத்தில் கண்ணை கசக்கினாள் சிவா மனதில் ‘இங்க இருக்கிற மனிதர்கள் தூங்கவே மாட்டாங்களா, இவளோ சீக்கிரம் எங்க தான் போறாங்களோ’ என நினைத்து கொண்டே எழும்ப நினைக்க, அவளால் நகர கூட முடியவில்லை. சக்தி தூக்கத்திலும் அவளை இறுக்கமாக பிடித்தது இருந்தான்.   அவன் பக்கம் திரும்பி ‘டேய் ஸ்வீட் பாய் உன் கிட்ட இதே தொல்லையா போச்சு. உன்னை விட்டு போற […]


உண்மை காதல் மறந்து போகுமா 10

காதல் 10   “அவளுக்கு தெரியாமல் ஒரே ஒரு முறை அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என   என்ன! என்ற அனைவரும் அதிர்ச்சியில் விழி விரித்து பார்க்க அவனோ சாவகாசமாக பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.   அவன் அடுத்து சொல்வதுற்குள் சிவா அங்கு வந்ததால், பேச்சு தடை பட்டது. “கிளம்பு வெளிய போகணும்” என சக்தியிடம் சொல்லிவிட்டு அவள் காரை நோக்கி சென்றால். காமாட்சி, “தம்பி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் டி” என்று கத்தியது காற்றோடு போனது. […]


உண்மை காதல் மறந்து போகுமா

காதல் 9   ஊட்டி குளிரில் அழகாக விடிந்தது அந்த காலை பொழுது. மலைகளை சுற்றிலும் பனி முட்டம். எங்கும் வீசும் குளிர் காற்று. சூரியனின் மெல்லிய வெது வெதுப்பில் மலரிலும் இலையிலும் கண்ணாடியை மின்னிய  நீர் துளிகள் . அதை எல்லாம் விட சக்தியின் கவனத்தை ஈர்த்தது சிவாவின் நிலை.   நைட் பாண்ட் டீ ஷர்ட் போடு கொண்டு வியர்வை வழிய அந்த தோட்டத்தை சுற்றி ஓடி கொண்டு இருந்தாள். சூரிய ஒளி அவளது […]


உண்மை காதல் மறந்து போகுமா

காதல் 8     புருஷனா என்ற கேள்விக்கு ஆம் என தலையை ஆட்டினாள் சிவா. எப்படி என்று அவளை பார்க்க, பல வருடங்கள் முன் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.   பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் படிக்கும் பள்ளி ஜெயின் இன்டர்நேஷனல் ரெசிடென்ட்டில் ஸ்கூல், பெங்களூரு. மாலை வேளையில் தனது நண்பர்களுடன் football விளையாடிக்கொண்டு இருந்தான் பிரகாஷ், சக்தி பிரகாஷ் பத்தாம் வகுப்பு மாணவன். அனைவரையும் தன் அழகாலும் அன்பாலும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி. […]


உண்மை காதல் மறந்து போகுமா 7

காதல்  7   பெங்களூரு நெடுசாலையில் வேகமாக சென்றது சிவாவின் கார். ஒரு திருப்பத்தில்  திருப்பிய போது எதிர்பாராவிதமாக ஒருவர் காரை நோக்கி ஓடி வர சிவா நிறுத்துதியும் அவரின் மேல் மோதியது. காரில் இருந்து வெளிய வந்து பார்த்தால், பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி கண்ணில் பயத்ததோடு கீழே விழுந்ததால் சிறு காயத்தோடு இருந்தால்.   ‘அக்கா.. காப்பாத்துங்க’, என கன்னடத்தில் கூறினால்.   ‘என்னமா என்ன ஆச்சு’, என அவளும் கன்னடத்தில் பேசிக்கொண்டே […]