Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 8 (1)
சின்ன மூக்குத்தி பூ - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???அடிப்பாவி...புதுசா கல்யாணம் ஆனவங்கள வந்தவுடனேயே பிரிச்சு ஷ்ரவனை வெளிய படுக்க வச்சுட்டா????.காலையில எழுந்ததில் இருந்து ஷ்ரவன் கூப்பிட்டாலும் அனுப்பாம வேலைய வாங்கிட்டு இருக்கா,என்ன ஜென்மமோ????.

ஷ்ரவனோட பேச விடாம ஆதவை அனுப்பறாளே,ஏன் மகனுக்கு பிடிச்சது போல தோசை போட கூட இவளுக்கு வராதா??.ராத்திரி பூரா வாசுவுக்கு பாடம் எடுத்ததும் இல்லாம ஷ்ரவன் கேட்டா சொல்ல வேணாம் சொல்லியிருக்காளா,வாசு லூசும் படுத்ததும் தூங்கினேன்னு பொய் சொல்றா??

வீட்டுல தான் வாசுவோட தனியா இருக்க விட மாட்டேங்கறா,போன்லயும் பேசவிடாம பண்றாளே, இவ என்ன நெனச்சுட்டு இப்படி பண்றான்னு தெரியலையே???.ஷ்ரவன் சொன்னது போல அவன் பேரை கெடுத்து வாசு அம்மா,அப்பாட்ட நல்லபேர் வாங்க பார்க்கறாளா????.

சித்ராவுக்கு,அபர்னிதா மேலே சந்தேகம் வந்திருச்சு,மகளையும் போன் செய்ய விடாம, மத்தவங்க போன் செய்ய போனாலும் வேணாம்னு சொல்றது???.ஷ்ரவன் கூப்பிட்டும் வாசுவ போக விடாம செஞ்சதுன்னு சித்ரா,அபி நடவடிக்கைய கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க???.

எல்லாரும் கோவிலுக்கு போயிருக்க,இவ மட்டும் வாசு,ஷ்ரவன் கூட பேசாதவாறு காவல் காத்துட்டு இருக்காளா????.ஷ்ரவன் கதவை மூஞ்சியில அடிச்சது போல சாத்துனதுக்கு மான,ரோஷம் இருந்தா தொந்திரவு செய்யமாட்டா,இவ ஆதவை அழ வச்சு வாசுவை வெளியே வரவச்சுட்டா??

தக்காளி சட்னியில உப்பு பத்தலையா???.வாசு கை பட்டதுல இனிக்குதுன்னு சொல்லாம இருந்தானே???.சந்துல சிந்து பாடறதுன்னு சொல்றது இதை தானா????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

என்னப்பா லாஜிக் இல்லாத லகுவான ஜாலியான ஸ்டோரின்னு சொன்னீங்க
இப்போப் பார்த்தால் வில்லி இருக்கிறாளே
அபர்ணிதாவிடம் என்ன கோளாறு?
ஏன் வாசமல்லியை புருஷனிடம் சேர விட மாட்டேங்கிறாள்?
அபிக்கு வாசமல்லியின் மீது கோபமா?
இல்லை ஷ்ரவன் மீதா?
இந்த வில்லியை யாரு வெற்றிலை பாக்கு வைச்சு அழைத்தார்களாம்?
வம்படியா இவளே வந்துட்டு எப்படி வில்லத்தனம் பண்ணுறாள்?
இதுக்கு ஷ்ரவன் என்ன பண்ணப் போறான்?
சித்ராவுக்குத்தான் இவளுடைய வில்லத்தனம் கொஞ்சம் தெரியுதே
அபியை அவங்க கண்டிக்க வேண்டியதுதானே?
வயசான கிழடுங்க ஜோடியா படுக்கணுமாம்
புதுசா கல்யாணமான ஜோடியை அபி பிரித்து வைக்கிறாளே
நீலகண்டனுக்கு அறிவே இல்லை
 
Last edited:
??
அபர்ணி எப்பிடி ஒரு வில்லத்தனம் செய்ற, ரெண்டு பேரும் சேர கூடாது, சண்டை போட்டுட்டே திரியனும், நீ அவங்கள சேர்த்து வைக்கிற மாதிரி நடிச்சு நல்ல பேர் வாங்கணும் அப்பிடித்தானே, ????????
 
Last edited:
:love::love::love:

டேய் ஒப்பாரி ஷ்ரவன் உன்னை வச்சி செய்றது அபி தான் வாசு இல்லை.......
வாசு அம்மாக்கு அபி பற்றி புரிஞ்சுடுச்சு.....
உங்கப்பாக்கு எப்போ புரியுமோ.....

ரொம்ப பண்ணுறாளே இந்த வில்லி.......
எல்லோருக்கும் கேரக்டர் ரோல் னு காட்டி ஷ்ரவன் கிட்ட வில்லி ரோல் play பண்ணுறா.....
ஒப்பாரி போலீஸ் சீக்கிரம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.......
 
Last edited:
Top