Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எல்லாரும் போன பதிவை படிச்சுட்டு செம்ம டென்ஷன்ல இருக்கீங்க. அதுக்காக தான் இந்த பதிவு. :) என்னோட வேலை எல்லாம் முடிச்சுட்டு உடனே டைப்பண்ணிட்டு வந்தேன். :)

கரெக்ஷன் நாளைக்கு சரி பண்ணிடறேன். :)

அபர்னிதா, வாசு இவங்க ரெண்டு பேருமே நிஜம். இதை இங்கே நான் தெளிவு படுத்திடறேன். :)

இப்படிப்பட்டவங்களை கடந்து போகாதவங்க சிலர் தான் இருப்பாங்க. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 9 (1)
சின்ன மூக்குத்தி பூ - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இந்த அபி நிஜமாவே லூசு தான்......
சங்கர் பாவம் இது கூட மாரடிக்க விட்டிருக்கீங்க......
கெடுசூனி......
வாசு அவள் பேசியதை கேட்டதும் தெளிவாகிட்டா.......

So ஷ்ரவன் விட்ட சவாலுக்கு தான் இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருக்காளா???
தேவகியை லவ் பண்ணினவனை கட்டாயமா கல்யாணம் பண்ணியும் ஏன் இப்படி இருக்கா???
அவங்க 2 பேர் வாழ்க்கையை கெடுக்கிறதுமில்லாமல் இங்கேயும் வர்றாளே.......

சரண் சீரியல் வில்லி தான் இந்த கதைக்கு inspiration???
நிஜமாவே முடியலை...... இவ கேரக்டர் க்கு ஒரு end card போட்டு தேவகி வந்தால் கூட ஓகே தான்......
இதெல்லாம் வாழுறதுக்கு பிறக்கவில்லை.......
குடியை கெடுக்க பிறந்ததுங்க.......
 
Last edited:
???

ஒரு நாளைக்கு ஒரு எபிசோட் போடுறதே பெருசு... இதுல இன்னைக்கே ரெண்டாவது எபிசோடா??? ???

இந்த அபிக்கு ஒரு பாயசத்தை போடுங்கப்பா... கொசு தொல்லை தாங்க முடியல... தானும் சந்தோஷமா வாழாது... அடுத்தவங்க சந்தோஷத்தையும் கெடுத்து கிட்டு...

அபி பேசுறதை கேட்டுட்டு, வாசு தெளிவாயிட்டா... இந்த அபி இன்னும் ஏதாவது பிரச்சினை பண்ணுவாளோ???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.நல்லா படிச்ச மனசுக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணி,உருகி உருகி காதலிச்சு வாழனும்னு சொன்னதால,வாசுவை கட்டி வச்சாளா???.

இல்லை சங்கருக்கு தங்கச்சி மேலே உயிர்னு தெரிஞ்சு,ஷ்ரவனுக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணதால வாசுவ கஷ்டப்படுத்துவான்னு நெனச்சு கட்டி வச்சாளா???.ஷ்ரவன்,வாசுவோடு இணக்கமா இருக்கறதை பார்த்து அவங்கள சேர விடாம பிரிக்க நெனைக்கறா????.

தானும் சந்தோஷமா இருக்காம,அடுத்தவங்க சந்தோஷமா இருந்தாலும் பொறுத்துக்க முடியாத ஜென்மமா இது??.விளையாட்டுக்கு பேசுனதை சேலஞ்சா எடுத்து ஷ்ரவன்,வாசு வாழ்க்கையில்
விளையாடறாளே,லூசா இவ???.சங்கர் இந்த சூன்யகாரிட்ட மாட்டிகிட்டானே????.

அபி,வாசுவை என்ன சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சான்னு தெரியலை,வாசு எதையோ மறைக்கறது ஷ்ரவனுக்கு தெரியுது என்னவா இருக்கும்???.வாசு,அபி பேசியதையும்,அவளை
பட்டிக்காடுன்னு கேலி பண்ணதையும் கேட்டது சந்தோஷம்,இனி அபி பேச்சை கேட்கமாட்டா....

புருசனை விட்டுட்டு அடிக்கடி பொட்டியை கட்டுனா பொழைப்பு நடக்குமான்னு சித்ரா நல்லா உரைக்கறதை போல சொன்னாங்க???.அபி பேசறதை வச்சு குடும்பத்துல கலகம் பண்ற வேலைய
பண்ணுது,இவ சரியில்லைன்னு புரிஞ்சுட்டாங்க????.

ஷ்ரவனை ரொம்ப புடிக்கும்,ஆனா கல்யாணம் பண்ணனும்னு நெனைக்கலையா வாசு,ஏன் தான் படிக்காததால தயங்க அபி தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாளா,அதனால தான் அவ சொல்றபடி வாசு கேட்டாளா???.தேவகிக்கு வர்ற வரனை இவதான் கலைக்கறாளோ????.
 
Last edited:
???
Surprise ud சூப்பர்....
தேவகி வாழ்க்கையை என்ன பண்ணி வச்சிருக்காளோ இந்த அபி,
நல்லவேளை வாசு அபி பேசுறத கேட்டா இல்லனா அதையும் திரிச்சு இழுத்து விட்ருப்பா இந்த அபி ?????
 
Last edited:
Top