Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ -10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 10 (1)
சின்ன மூக்குத்தி பூ - 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

என்ன என் பேச்சுக்கு ஒரு மரியாதையும் இல்லையா னு ஆக்கிட்டாங்களே அபியை.......
பையன் சங்கரோடது இல்லை போல...........
அப்போ பையன் யாரோடது :unsure::unsure::unsure:

டேய் ஒப்பாரி நீயாடா இப்படி.......
நீ வச்ச ஒப்பாரி மறக்கவே மாட்டேங்குதே......
கழிசடை அபியை தூக்கி போட்டு மிதிச்சாச்சு.........
இப்போ வாசு போய் தேவகி சிக்கிட்டாளே.......
ஆனால் சங்கர் வெடுக் வெடுக் னு பதஜில் கொடுப்பான்.......
இவ பருப்பு வேகாது......
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஷ்ரவன் என் வாழ்க்கையிலே தலையிடாதேன்னு எச்சரிக்கை
செஞ்சும் அபி மறுபடியும் வாசுவுக்கு போன் பண்றா????.

வாசு,அபியின் சுயரூபம் தெரிஞ்சதால அவ வழிக்கே போய் அவள பேசவிடாம கேள்வியா கேட்டு, போலிஸ்காரங்க வேல இப்படித்தான்னு தெரியாதா,அண்ணன் காலையிலே போயிட்டு சாயங்காலம்
வீட்டுக்கு வர்றாங்களான்னு கேட்டு கலக்கிட்டா?????.

ஷ்ரவன் கோபமா இருந்தா,அமைதியா இருக்கனும்னு இல்லை,அடங்கி போக வேணாம்,அவன் பேசுனா நீயும் பேசுன்னு சொல்லி தர்றா??.நல்லவேளை வாசுக்கு,அபிய பத்தி தெரிஞ்சது, இல்லைனா முட்டாளா இருந்திருப்பா???.

உங்க தங்கச்சி ரகசியமா பேசனுமான்னு சொல்லிட்டு என்ன பேசறாங்கன்னு கேட்க அங்கேயே உட்கார்ந்திருக்காளே???.தேவகி பேர் கேட்டதும் சங்கர் தவிக்கறது கலங்க வைக்குது???.

உன்னால் என் நிம்மதியை பறிக்க முடியாது,அது மனசு சம்பந்தப்பட்டது என சங்கர் கூறியது அருமை???.போகனும்னா எப்போவோ போயிருப்பேன்னு சொன்னவன் ஏன் அபியை விட்டு போகவில்லை,ஆதவ்காக வா???.வாசுவை மறந்து தேவகிய நெனச்சுட்டு இருக்கா,அவள என்ன பாடுபடுத்த போறாளோ????.

இவளை பிடிக்கலை கல்யாணம் செய்ய மாட்டேன்னு ஒப்பாரி வச்சு அழுதவன்???.அய்யனார்
சத்தியமா இந்த ஊர்நாட்டானை தான் பிடிச்சிருக்குன்னு சத்தியம் பண்ணிட்டான்????.
விருப்பமின்றி நடந்த திருமணமாக இருந்தாலும்,இன்று வாசமல்லியின் மேல் கொண்ட பிடித்தம் சேர வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டனர்?????.
 
Last edited:
அபி க்கு அவள் கணவன் கொடுத்த பதில் super....
நிம்மதி நீ தர வேண்டாம்....
என் நிம்மதி என்னிடம் மட்டுமே.....

காவல்காரனை ஒட்டப் பந்தயத்திற்கு அழைத்த வாசு..... அழகு பொண்ணு....
இந்த நிஜம் போதும்
உங்களுக்கு என்னை பிடிக்குதே...
வாசம் நிறைந்த மனதையும் கொண்டவள்.....
அன்பும் அக்கறையும் நிறைந்த
அந்த பேச்சு மொழி.... காதல் மொழி.....
அழகு....

Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Shravan, vasu தெளிவு.....ஆனாலும் அந்த " பிடிக்கும்" பேச்சு ரசனை ? ? ? ..... இப்போ சங்கர் பேசுவதை பார்த்தால் அபி,குழந்தை :rolleyes:??? Interesting ud sis
 
Last edited:
Top