அச்சோ அச்சோ இந்த பொண்ணு அச்சு கூட்டி அச்சு கூட்டி அழகழகா எழுதுதே .. மண நாளில், மணமகள் மனை விட்டு, மணமேடை விட்டு போனால், மணமகன் மனம் படும் பாட்டை ஆதி வெளிப்படுத்தும் விதம் அருமை .. இந்த ஆதியின் அருமையை அனுராதாவுக்கு புரிய வெக்காம கதையை முடிச்சா, உன் பேச்சு கா விட்டுடுவேன் 3 minuteskkuNirmala vandhachu ???