இரண்டு விடயங்கள் எனக்கு தோன்றுகிறது...
அங்கை படித்த பெண்ணாக இங்கு நடக்கவில்லை (எல்லோருக்கும் கேட்க்கும்படி சண்டை போடுவது, காரணங்கள் இவள் பக்கம் சரியாக இருந்தாலும்).
ராஜராஜன் அங்கையை தன் சரி பாதியாக நினைக்கவில்லை (எப்பொழுதும் அவன் அப்பா, பெரியப்பா, அண்ணன்கள், அக்காக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் மதிப்பு மனைவிக்கும் கொடுக்க வேண்டும். அவளுக்கு இவனை பார்த்தவுடன் கவலையும் அவன் உடல்நிலை பற்றி யோசனையும் வர அவள் கேட்க்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லி இருந்தால் இவ்வளவிற்கு வந்திருக்காது. அப்பவும் அவனுக்கு அவன் அப்பாவையும் பெரியப்பாவையம் நினைத்து தான் பயம்).
நல்ல பதிவு.