Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மந்திர புன்னகையோ நாவல் இன்னும் இரண்டு பதிவில் முடிந்துவிடும். அதன் பின் கொள்ளை நிலாவின் பதிவுகள் வழக்கமாக ஆறு மணிக்கு வரும் அன்பூக்களே :)

முன்னோட்டத்திற்கு வாழ்த்துக்களும், விருப்பங்களும், கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 1 (1)
கொள்ளை நிலா - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

Mech :love: :love: :love:
ஒத்தை பொண்ணு Mech ல ரொம்ப சகஜம்......
ரொம்ப பாசமா பார்த்துப்பானுங்க.......
பென் பென்சில் ரப்பர் ஸ்கேல் கால்சி அசைன்மென்ட் எது வேணும்னாலும் அவளை தான் கூப்பிடுவானுங்க......
திட்டினாலும் அடுத்த செக் தொடைச்சி போட்டுட்டு :p:p:p
இது ஒரு மாதிரி போச்சுன்னா இன்னொரு ஒத்த பொண்ணு அய்யோ அம்மா range ல குமுறுவாங்க அந்த லூசு பொண்ணை வச்சிக்கிட்டு......
பொண்ணுங்களே இல்லாத mech வேற தான்......
நாம தைரியமா இல்லைனா அழ விடுவானுங்க...... இல்லை தொரத்தி கூட விடுவாங்க.......

என்ன ஜாதகத்தில் திவ்யா விசேஷத்துக்கு சூர்யா வேண்டாம்னு இருக்கோ :p:p:p
அங்கே ஒரு அத்தை பொண்ணு இருக்க இங்கே ஒரு அரையடி ட்ரம் இருக்கே......
பிற்காலத்தில் ஜோஸ்யக்காரர் சொன்ன ஜோடி மாறிடும் போல...

அந்த கோபால் சாமி கிட்ட கொரோனா நம்ம ஊரில் இருந்து எப்போ போகும்னு கேட்டு சொல்லுங்க சரண்.....
 
Last edited:
???

இந்த பின்னால சுத்துறது எல்லாம் சூர்யாவோட ஹிஸ்டரில கூட கிடையாது... நீதான் மெக் ஆச்சே... அப்புறம் எப்படி ஹிஸ்டரி?? ???

அத்தை பொண்ணு திவ்யா ஜோடியா??? ?? இல்லை அங்கிள்ன்னு கூப்பிடுற அரயடி ட்ரம் பாலதிரிபுரசுந்தரி ஜோடியா??? ??
எனக்கு என்னமோ வீட்ல வளர்க்கிறது ஜோடியா இருக்கும்னு தோணல...
 
Last edited:
அருமையான ஆரம்பம் சரண்யா????.மெக்னாலே கெத்துன்னு காலேஜ்ல சொன்னா பராவாயில்லை, வீட்டுலேயும் சொல்லிட்டு இருக்கான்???.

எனக்குத்தான் வீட்டுலே ஒருத்தியை வளர்த்துட்டு வராங்கன்னு சொன்னது திவ்யாவா???. சூர்யா, திவ்யா விசேஷத்துலே கூட கலந்துக்காம போறான்,திவ்யா இவனோட கொள்ளை நிலாவா இருப்பான்னு தோனலை????.

பாலதிரிபுரசுந்தரி புட்பால் ப்ளேயர் பால் போட்டா திருப்பி போடனும்னு கூட தெரியலையேன்னு கேட்கறா,அரையடி ட்ரம்னு நெனச்சது தெரிஞ்சா பேசியே ஒரு வழி பண்ணிடுவா????.

மாமான்னு கூப்பிடற இந்த அரையடி ட்ரம்மு தான் சூர்யாவோட நிலாவா???.ஜோதிட உலகின் ராஜா மகனை பற்றி சரியாக சொல்வாரா☺☺☺.
அழகான பதிவு.கொள்ளை நிலா என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் சரண்யா???.
 
Last edited:
உங்களுடைய "கொள்ளை
நிலா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
Top