Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 14 (1)
கொள்ளை நிலா - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

ஹா ஹா ஹா
பூனைக்குட்டி வெளியில் வந்துடுச்சா?
ஜோசியர் மாமனுடன் திவ்யா பேசுவதை அர்ச்சனா பார்த்தாச்சு

பையன் ஆயுள் பாலாவின் ஜாதகம் பாலாவுடன் சூர்யா திருமணம் எல்லாம் தெரிஞ்சாச்சு
இனியாவது பாலாவையும் அவள் வீட்டாரையும் அர்ச்சனா நல்லா நடத்துவாளா?

ஹோ வெற்றியைத் தவிர ஹரிணிக்கும் எல்லா விஷயமும் தெரியுமா?

சம்பந்தப்பட்ட சூர்யாவுக்கு இது தெரிய வரும் பொழுது என்ன செய்வானோ?
சூப்பர்

வீட்டுக்கு வராமல் பிளாட்டுக்கு கூட்டிட்டு போனதிலேயே பாலாவின் மீதான சூர்யாவின் அனுசரணை தெரிந்து விட்டது

வீட்டுக்கு தூரமான பொண்ணு ஆச்சாரமான உங்கள் வீட்டுக்கு இப்பவே வந்து என்ன செய்யணும், அர்ச்சனா?
 
Last edited:
???

கோபாலு நீங்க பண்ணது, உங்க மகனுக்கு தெரிய வரும் போது...

அர்ச்சனா பண்ணி வச்ச வேலையினால சூர்யா வீட்டுக்கு வராம பிளாட்டுக்கே போயாச்சா...
 
Last edited:
:love::love::love:

சில்லி சிக்கன் கூட நல்லா செய்வாளாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: சேனை கிழங்குனு சொல்லி ஏமாத்திடவேண்டியது தான்......
இல்லையா சில்லி சிக்கனே வேணுமா......
ஒரு டீ போட்டதுக்கே உன் காம்ப்ளிமெண்ட்ஸ் பார்த்திட்டு இருக்கா.....
நீ கேட்டு செய்யாமல் இருப்பாளா???
எங்கே பண்ணுறது அந்த அடிச்சா சத்தம் வராமல் இருக்கும் பிளாட் தான் சரியா இருக்கும்...... ஏன்னா உங்க வீட்டில் கோபாலு இருப்பாரே.......

மாமாவும் மருமகளும் போன் ல வேற பேசிக்குறாங்களா.....
வெற்றி, ஹரிணி ரெண்டு பேருமா கோபாலோட கூட்டு......
சூர்யாக்கு இது தெரியுறப்போ வெற்றிக்கு பூஜை இருக்கு.......
பையனோட உசுருக்கு ஆபத்துனு சொல்லியே எல்லாத்தையும் கமுக்கமா முடிச்சிருப்பார்.......
பொண்டாட்டி மாதிரி பையனும் கேட்டுட்டு இருப்பானா விஷயம் தெரியும் போது......
கோபாலுக்கு இருக்கு இன்னும் இருக்கு.......

பிளாட்க்கே போயாச்சா :p:p:p
அப்போ சின்ன குக்கர் பாலா தான் சமையலா???

அரச்சுக்கு சூர்யா பூஜை நாளைக்கு இருக்குதுனு நினைச்சா இது அதை விட பெரிய நோஸ் கட் ஆகிப்போச்சே........
அரச்சு தான் எங்கேயும் ஓட்டமுடியாமல் திண்டாடுறாங்க......
பையனும் வச்சி செய்வான் போல மோகனாக்கா பொண்ணை கவனிச்சுக்கிறேன்னு........
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஜோசியர் ஆத்துக்காரரிடம்தான் அத்தனை தப்புக்கும் மெயின் சுவிட்ச் இருக்குன்னு தெரிஞ்சப்புறம் அர்ச்சனாக்கிட்டே லைட்டா சேஞ்சஸ் வருதோ?
குற்றவுணர்வெல்லாம் வருதாமே அம்மிணிக்கு
மகன் உயிருக்கு கண்டம்ன்னு தெரிஞ்சதுமே அர்ச்சனா பாதி ஆடிப் போயிருப்பாள்
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அர்ச்சனா மகன்,மருமகள் கிட்ட போன் செஞ்சு அவங்களை வரச் சொல்லலை,பாலா குடும்பத்துக்கு மரியாதை கொடுத்து அவங்கள அழைச்சுட்டு போக பாலா வீட்டுக்கு வரலை???.இதுல என் மகன் மொத்தமா அங்க போய்ட்டான் சொல்லுதே????.

தாத்தா ஞாபகமா வச்சிருந்த பாலா கிழிச்சு போட்டான்???.முதன்முதலா சூர்யாக்கு தன் கையால
டீ போட்டு கொடுத்து அவன் என்ன சொல்ல போறான்னு ஆவலா பார்க்கறதும்,டீ குடிக்கவும் பெட்டர்னு சொன்னத கேட்டு பாலாக்கு சந்தோஷம்???.நான்-வெஜ் சாப்பிடக்கூடாதுன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கனும்???.

கோபால்,திவ்யா பேசறதை அர்ச்சு பார்த்தாச்சு,சூர்யா ஆயுள் பலத்தை கூட்ட பாலாவை கட்டியதா சொல்லிட்டார்.கோபால் சொல்வது போல உமா நம்பவும் மாட்டா,திவ்யா காதலிச்சவன் எவ்வளவு நல்லவனா இருந்தாலும்,அண்ணன் பையனை போல வராதுன்னு சொல்லுவார்????.

சூர்யா,பாலா சேர்ந்து வாழனும்னா, அர்ச்சனா வாய வச்சுட்டு பேசாம இருக்கனும்.திட்டம் போட்டு செஞ்சது கணவன்னு தெரியாம அர்ச்சனா நடந்து கொண்ட விதத்தை எண்ணி இப்போ வருந்தி என்ன செய்ய???.

மகனோட மனசுலே இருந்து இறங்கிட்டதால தான், சூர்யா அம்மா நடந்துக்கற விதத்தை பார்த்து பிளாட்டுக்கு போய்ட்டான்????.

நல்லவேளை கோபால், ஹரிணி,வெற்றிக்கு தெரியும்னு சொல்லலை.சூர்யாக்கு கல்யாணம் நடந்த காரணம் தெரியும் போது என்ன செய்வானோ????.ஏற்கனவே பாலாவை இதில் இழுத்து விட்டதா சொல்லிட்டு இருக்கான்???.
 
Last edited:
Top