Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு கரெக்‌ஷன் பன்றேன்..லேட் ஆகிடுச்சு அட்ஜஸ்ட்டூ. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 16

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
???

விஜய், பவி சைட்ல இருந்து யோசிக்க ஆரம்பிச்சுட்டான்... Wanted ஆ வந்து இந்த வாந்தியும், எருமையும் விஜய்கிட்ட வந்து சிக்க போகுதோ??? சிக்கி சின்னா பின்னா ஆகாம இருந்தா சரி....???
 
Last edited:
சேயை கொண்டாடிய
தாயின் இழப்பை
ஆண்டுகள் கடந்தும்
தவிக்கும் குணமகன்..
பேயாய் தாக்கும்
இன்னொரு தாயின்
பரிணாமத்தில்
தன் செயலும் துணை
போக கண்டு
வருந்துவது இயல்பு தானே
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அப்பாடா
வாத்தி மனசு மாறிட்டான்
இனி பவித்ராவை விட மாட்டான்

அந்த வசந்தி பேய் ராட்சசியை துண்டு துண்டாக வெட்டினாலும் தப்பில்லை
பழனி என்னிக்கு பொங்கி பொண்டாட்டியை பொங்கல் வைச்சு பஞ்சாமிர்தம் பிசையப் போறாரோ?
 
Last edited:
படிப்புல கவனம் இல்லைன்னு விஜய் கண்டிக்கறதும்,ஜெகனுக்கு போன் செய்து திட்டறது போல என்ன ஆச்சு???.வசந்தி போன்ல பேசி அப்புவை ரொம்பவும் டார்ச்சர் பண்ணுதா????.

போன்ல பேசியே கொல்றது போதாதுன்னு, பவித்ராவை பார்க்க ஊருக்கு கூட்டிட்டு போக சொல்லி, பழனி,ஜோதிட்ட சண்டை போட்டு இருக்கா??.பரிட்சை நேரம் போக வேணாம்னு சொல்லியும் கேட்க மாட்டேங்கறா???,அப்புவை பார்க்க வந்தா என்ன ஆட்டம் ஆடுவாளோ ராட்சஷி??

என்னது..சாய்ஸை மாத்திக்கனுமா??பெத்தவங்க பேச்ச கேட்டு தாலி கட்டிட்டு, எங்கிருந்தாலும்
என் பொண்டாட்டியா தான் இருப்பான்னு சொல்லி,ஊர் பார்க்க முத்தம் கொடுத்துட்டு இப்படி சொல்றானே லூசுபய???.

எருமை ரத்தம்னு விஜய்,அப்புவை வெறுக்க,அத்தைக்காரி ரத்தம்னு சொல்லி வசந்தி அடிச்சிருக்கா, பாவம் பவித்ரா இவங்க நடுவுல மாட்டிக்கிட்ட அவ மனசை யாரும் புரிஞ்சுக்கலை???.

ஜெகன்,வசந்தியை பத்தி சொன்னதை கேட்டு இவ எல்லாம் அம்மாவா???என நினைக்கும் விஜய்க்கு, பவி பட்ட கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியுது???.இத்தனை நாளாக அருமையின் மேல்
கோபமா இருந்தவனுக்கு இன்று வசந்தியின் மேலும் கோபம்???.

ட்ரோன் கேமரா பவி,விஜய் மேல சாய்ந்ததை படம் புடிச்சிருச்சா???.எருமை,வசந்தி பேய் இதை பார்த்துடுவாங்களா???.அப்படி பார்த்திருந்தா அப்பு நிலை???.வசந்தியை பற்றி தெரிந்து கொண்ட விஜய் பவிக்கு துணையாக இருப்பானா???,காண காத்திருக்கிறோம்☺☺☺
 
Last edited:
Top