அத்தியாயம் 12
நகுல் ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான். நிகில் நித்யாவை பார்க்க அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. நிகில் நித்யாவின் பக்கம் வந்து அவள் தோளில் தொட்டான். அந்த தொடுகையில் தன்னை மீட்டு கொண்டாள். தன் கண்களை துடைத்து கொண்டு யாமினியிடம் போகலாமா என்று கேட்டாள்...
அத்தியாயம் 11
அங்கு நிகிலிற்கும் யாமினிக்கும் மத்தியில் புரிதல் ஏற்பட்டது என்றால் இங்கு நகுல் நித்யாவை வறுத்தெடுத்து கொண்டிருந்தான்.
"உன் கிட்ட யாரு யாமினியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னா? நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல.. அப்புறம் ஏன்டீ அவள அங்க கூட்டிட்டு வந்தே?"
"இத பாரு நகுல். ஒரே...