அத்தியாயம் 25
என்னது சித்தியா?
தலை சுற்றியது சம்பதாவுக்கு.
அப்போது உள்ளே நுழைந்தார்கள் பாலு அங்கிளும், பூரணி ஆண்டியும்.
அங்கிள் அருகில் சென்றாள் சம்பதா.
'வாங்க அங்கிள். அம்மா என்னென்னமோ சொல்றாங்க. அவங்க எங்களுக்கு அம்மா இல்லயாம். சித்தியாம். எனக்கு ஒண்ணுமே புரியல அங்கிள். ஏற்கனவே சம்யு இப்படி...
அத்தியாயம் 24
வெறி நாய்கள் கடித்துக் குதறிய முயல்குட்டியாய் சுருண்டு கிடந்திருந்த சம்யுக்தாவைக் கண்டதும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான் காப்ரியேல். அவளை நெருங்கி மடியில் அவள் தலையை வைத்தான். வாயில் இருந்த துப்பட்டாவை உருவினான். கடவுளே! இவ்ளோ பெரிய துப்பட்டாவை இப்படி திணிச்சிருக்காங்களே...
அத்தியாயம் 23
முதலில் சூரியா, பின்பு சிவா.
சம்யுக்தா மயங்கி விட்டாள்.
'என்னடா என்ன ஆச்சு? செத்துட்டாளா?'
ட்ரைவர் கேட்க, சூரியா 'ப்ச். அதெல்லாம் இல்ல. லேசா மயங்கி இருக்கிறா. நீ போ.' என்றான்.
ட் ரைவர் கிழிந்து போன நாராய் இருந்த சம்யுக்தாவை மேலும் ரணப்படுத்தப் போக சூரியா சிவாவைக் கூட்டிக் கொண்டு...
அத்தியாயம் 22
காரியத்திலும் கண்ணாகவே இருந்தார்கள் காப்ரியேலும் சம்யுக்தாவும்.
பரீச்சை சமயத்தில் மாங்கு மாங்கு என்று படித்தார்கள். பர்ஸ்ட் செம்மில் நன்றாகத் தேர்வு எழுதினார்கள்.
ஒரு வார லீவ் அவர்கள் காதலில் பிரிவை ஏற்படுத்தியது.
தவித்துப் போனார்கள். மொபைல் அவர்களுக்கு வரப் பிரசாதமா
கவே...
அத்தியாயம் 21
பக்கத்து டேபிளில் சம்பதா.
அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றாள் சம்யுக்தா.
சம்பதா தன் தோழியிடம் 'ஒரு நிமிடம்' என்று சொல்லி விட்டு சேரை இவர்கள் டேபிள் பக்கம் நகர்த்தி உட்கார்ந்து கொண்டு 'இரு சம்யு' என்றாள்.
சம்யுக்தாவின் முகம் வெளிறிப் போயிருந்தது. தலை குனிந்தவாறு...
அத்தியாயம் 20
விடு விடு என்று எழுந்து சென்ற காப்ரியேலைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்ற சம்யுக்தா சட் என்று எழுந்து அவனைத் தொடர்ந்து சென்றாள். கோபிகாவும் அவளைத் தொடர்ந்தாள்.
சட்டை போடும் இடம் சென்று சட்டையை அணிந்து கொண்டிருந்த காப்ரியேலின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சம்யுக்தா.
'இப்படி...
அத்தியாயம் 19
காப்ரியேலின் கருத்த நெஞ்சில் தன் பெயரைப் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு பாரதிராஜா படத்தில் வருவது போல் வெள்ளை உடையில் ஸ்லோ மோஷனில் குதிப்பது போன்று சிலிர்த்தது. மனம் வெட்கத்தில் உறைந்தது. இது தான் காதலா?
இது சாத்தியமா?
எத்தனை ஏமாற்றுக் கதைகள் பார்க்கிறோம்? படிக்கிறோம்? யூஸ் அண்ட்...
அத்தியாயம் 18
சரவணனின் மண்டையில் இருந்து வழியும் ரத்தம் ஒரு புறம் தேவியை திகில் அடையச் செய்ய அலற எத்தனித்தவள் முன்னால் நின்ற இரண்டு முரடர்களைக் கண்டதும் திகைத்து நின்றாள்.
சரவணன் 'ஆ' என்று அலறலுடன் தலையில் கை வைத்துக் கதறினான். தலையில் இருந்து வழிந்த ரத்தம் கண் வழியாய் வழிந்து ரோமன் மூக்கில்...
அத்தியாயம் 17
கோபிகா அனுப்பிய வாட்ஸ் அப் இமேஜ் மெல்ல லோட் ஆகியது.
பார்த்த உடனே அது காப்ரியேலின் வெற்று மார்பு என்று தெரிந்தது.
அதில் சம்யுக்தா மை ஏஞ்செல் என்று பச்சை குத்தி இருந்தது. சம்யுக்தாவின் கண்களில் நீர் துளிர்த்தது. அப்பவே ஓடிச்சென்று அந்த மார்பில் சாய்ந்து அழ வேண்டும் போல் இருந்தது...
அத்தியாயம் 15
காப்ரியேலுடன் சேரக் கூடாது என்பதை பூடகமாக உணர்த்திய அம்மாவை ஒரு தரம் பார்த்து விட்டு சட் என்று உள்ளே நகர்ந்தாள் சம்யுக்தா.
மனம் அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டன.
நான் அப்படி என்ன சொல்லிட்டேன்?
ஒரு நல்ல மனுஷன பாராட்டுனது தப்பா?
அம்மா ஏன் சுய நலமா யோசிக்கிறா?
வெளி நாட்டுக்காரன்...
அத்தியாயம் 14
பிரிவு என்பது நிரந்தரமானது இந்த உலகில். சந்திக்கும் இரண்டு பேர் கண்டிப்பாய் பிரிய நேரிடும். தாயின் வயிற்றில் இருந்து தொப்புள் கொடி நீக்கி பிரித்தெடுக்கப்படும் குழந்தை முதல் பிரிவை சந்திக்கிறது. ஆனாலும் மனதிற்கு பிரிவு பெரும் துயரைத் தருகிறது. அதுவும் காதலர்களுக்கு? முதல் எதிரியே...
அத்தியாயம் 13
சட் என்று எழுந்த காப்ரியேலைப் பார்த்ததும் பக்கத்தில் நின்றிருந்த பெண் சம்யுக்தாவின் அருகே உட்கார விழைந்தாள். அந்த நிமிடம் கேட்ட 'பளார்' சத்தத்தில் உட்காராமல் திரும்பிப் பார்த்தாள். சம்யுக்தா எழுந்து விட்டாள்.
'காப்ரியேல்!' என்று சத்தமிட்டாள்.
அவன் ஆறடி உயரம் என்பதால் அந்த பெண்கள்...
அத்தியாயம் 12
தேவியும், சரவணனும் பார்க், லைப்ரரி என்று காதல் பயிரை தன் நேரம் கொடுத்து வளர்த்தனர்.
செமஸ்டர் லீவ்.
இரு வாரங்கள்.
லீவ் தொடங்கும் முன்பே சரவணன் தேவியிடம் அதற்கான திட்டங்கள் விரிந்தன.
லீவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டும். ஷீபாவை விட்டு முதலில் பே'சத் தொடங்க...
அத்தியாயம் 11
பக்கத்தில் உட்கார்ந்த கேப்ரியேலைப் பார்த்தாள் சம்யுக்தா.
'பைக்கில் போகலயா?'
'இல்ல. ஒன் கூட வரணும்னு தோணுச்சி.'
'ஓ. புக்ஸ் ஏதாவது படிச்சியா?'
'சும்மா பொரட்டிப் பார்த்தேன்.'
கண்டக்டர் 'டிக்கெட்' என அருகில் வர, கேப்ரியல் காலேஜ் பேரைச் சொல்லி 'டூ' என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்...