சும்மா இருந்தவங்கிட்ட லவ் சொல்லிட்டு , நானே சொன்னாலும் விட்டுடாதிங்கனு அழுதுஆர்பார்ட்டம் பண்ணிட்டு, வேணானு சொல்லற....அப்பவும் இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சினை சரி பண்ணலாம்னாலும் வேண்டாம் என்பிரச்சினை நான் தான் பார்ப்பேனாஅவன் என்ன தான் பண்ணுவான்.......
அப்போ நீ செஞ்சதை இப்ப அவன்...
என்னடா சொத்துக்காகவா இவங்க plan பண்றாங்க.... ஒரு பெரிய இடம் போனா இன்னொரு பெரிய இடமா??
மருமகளுக்கு என்ன கூட்டு இதுல...
ரஞ்சனி இப்பவாவது அவன்ட உண்மையை சொல்லுமா....அதை விட்டுட்டு எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தானு உங்க அப்பன் அண்ணண் மேல் இருக்க கோவத்தை அவன் மேல் காட்டி சீண்டாத...
அங்கயற்கண்ணி தவிர எல்லா ladies ம் கெத்து தான் போல.....
இந்த கௌரி மாமனாரோட என்ன கூட்டணி ....
இந்த ரஞ்சனி ஏன் அண்ணன் அப்பாவோட சண்டை....
மண்டை காயுது....
வேண்டாம் வேண்டாம்னு ஓகே பண்ணி ஆச்சு....