உன் கோபங்கள் சுகமா?
அத்தியாயம் : 1
அதிகாலை சூரிய உதயத்தை பார்த்தபடி நின்றிருந்தாள் செல்வி. சுட்டெரிக்கும் சூரியனாக இல்லாமல் நிலவு மகளின் குளிர்ச்சியுடன் ஆரஞ்சு வண்ண கிரணங்களை விரித்து ஒளிர்ந்த சூரியனை காணும் போது அவளுக்கு அவனின் நியாபகமே!!
மறந்தால் தானே நினைப்பதற்கு!!
எங்கும் எதிலும் அவன்...
இன்னும் முடிக்காத கதை(தாயே யசோதா(ரா)) இருக்க புதுசா ஒரு கதையா!! இதையாவது சீக்கிரம் முடிப்பாங்களா? என்ற உங்களின் மனக்குரல் கேட்கத்தான் செய்கிறது. இருந்தாலும் என்ன செய்ய, இரண்டு அத்தியாயங்கள் எழுதி முடித்ததுமே தளத்தில் பதிவிட சொல்லும் மனத்தை அடக்க வழி தெரியாமல், மல்லிகாவிடம் திரி தொடங்க...