அத்தியாயம் 7
தன்னை இறுக பற்றியிருந்த கைகள் யாருடையது என்று பாரத்தாள் யாமினி.
"நிகில் நீ.... இங்க.." என்று தொண்டைக்குள் இறங்கிய சத்தத்தில் கேட்டாள்.
அவன் முகத்தில் கடுகளவு கூட உணர்ச்சிகளை அவளால் பார்க்க முடியவில்லை. மனது வேதனையில் அழுதது. அது கண்கள் வழியே வெளியில் வழிந்தது.
அது பார்த்தும்...
யாமினி-நித்யாவின் வீடு.
இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதனால் இருவரும் பெங்களூரில் இரு படுக்கையறை கொண்ட ஒரு வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். சமயல் மற்றும் வீடு சுத்தம் செய்வது எல்லாம் நித்யாவும் யாமினியும் தான்.
அழுது அழுது யாமினி சோர்வடைந்திருந்தாள். நித்யாவும் அவளை புண்படுத்தும் வகையில்...