Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by TNWcontestWriter013

Advertisement

  1. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    Once again, thank you so much sagi! போட்டி முடிவுகள் அறிவிச்சதும் உங்களுக்கு தனியா வந்து நன்றி சொல்லுவேன். உங்க ஆதரவு அளப்பரியது. நன்றி ?
  2. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    கண்டிப்பா சகி ! இந்த கருத்தை என்னால மறுக்க முடியல.. ஏத்துக்குறேன் ❤️ கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணதா நினைச்சிக்கிறேன் ?❤️ பட் ஒன்திங், விஷ்வாவோட பதினைந்து வருட சன்னியாசம், இந்த சபலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னுமே நீடித்துக் கொண்டு தான் இருந்திருக்கும். வாழ்நாள் பூராக...
  3. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    ரொம்ப நன்றி சகி! இதை தவிர சொல்றதுக்கு வேறெதுவும் இல்லையே.. ?❤️
  4. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    ஆமாம், நானும் கத்துக்கணும்னு இருக்கேன் வித்யா சகி கிட்ட! அப்பறம், அவங்களை உங்களால மறக்க முடியுமா என்றெல்லாம் தெரியாதுங்க சகி! ஆனா மறந்துடாதீங்கனு சொல்றேன் ?❤️
  5. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    'நன்றி'ங்குற வார்த்தையை தவிர வேறென்ன சொல்றதுனு புரியல சகி. ஸ்ரீ உங்க மனசைக் கவர்ந்தது ரொம்ப சந்தோசம்! அவ சார்பா, உங்களோட இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் ரோஜாப் பூக்கொத்துகளையும், கோடான கோடி நன்றிகளையும் பரிசாக அனுப்பி வைக்கிறேன். ஃபாதர்ஸ் டே'க்கு ஒரு நல்ல கதை படிச்ச திருப்தினு சொன்னிங்க.. இன்றைய...
  6. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    ஹாஹா, கண்டிப்பா சகி. நானும் மறுக்கல. விஷ்வாவே தலைல மண்ணை அள்ளி போட்டுக்கிட்டான். இப்படி பலபேர் இருக்காங்க சகி. பெரிய மனசு பண்ணி எல்லாத்தையும் செய்து கொடுத்துட்டு, கடைசில எதையாவது செய்து தலைல மணலை அள்ளிக் கொட்டிக்குவாங்க.. ஸோ அவன் செயலை நான் நியாயப்படுத்த மாட்டேன். ஆனா அவன் அன்று இல்லைனாலும்...
  7. T

    TN_Writer_013 அவர்கள் எழுதிய " நின் விழிகளில் கண்டேன் நேசம்"

    நன்றி சொல்ல முன்னால ஒரு விஷயம் சொல்றேன் பாருங்க.. இந்த ரிவ்யூவைப் பார்த்ததும் 'அடடா! ரிவ்யூ! அதுவும் என்னோட ஸ்டோரிக்கு! ஆஹா, என்ன இம்புட்டு லெங்த்தா இருக்கு'னு ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். அந்த நிமிஷத்துல நான் உணர்ந்த சந்தோசம்.. அடடா! அதுக்கு முதற்கண் நன்றி சகி ❤️
  8. T

    நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

    ரொம்ப நன்றி மா.. நேத்ரா போன்றவர்களும் பலர் இங்குளர் சகி. அதனால வேற வழியில்லை. விஷ்வா - தமா உங்க மனசைக் கவர்ந்து இருப்பாங்கனு நம்புறேன். Eநன்றி ?
  9. T

    நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

    சஸ்பென்ஸ் வைச்சாவது வாசகர்களுக்கு ரசனையை ஏற்படுத்தனும்னு ஆசைப்படறேன் சகி.. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனி தனியா கமெண்ட் செய்து ஊக்கவிச்ச உங்க ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! இதைத் தவிர வேறென்ன சொல்றதுனு தெரியல; புரியல. விஷ்வா - தமயந்தி உங்க மனசையும் கொள்ளையடிச்சி இருப்பாங்கனு நம்புறேன். அவங்களை...
  10. T

    நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

    Rombha rombha nandri sagi! Ovvoru epi padichi neenga thani thaniya comment panninga.. Nandriya thavira verenna soldradhunu puriala.. Nandri!? Vishwa- dhamava marandhudathinga
  11. T

    நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 30

    ஆமாம் சகி. கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்கு தன் இடத்தை விட்டுக் கொடுக்க முற்படும் தமயந்திகளும் உள்ளனர்! நன்றியுணர்ச்சிக்காக எதையும் செய்யத் துணியும் நேத்ராக்களும் உள்ளனர் உவ்வுலகத்தில்!
Top