Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by vaishanika .??

Advertisement

  1. V

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 13

    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 வாவ் அற்புதம். சித்திரை இனிமேட்டுதான் பொறக்கப் போகுது. அதுக்கு முன்னாடூயே அழகரு ஆத்துல இறங்குற கண்கொள்ளா காட்சி காணக் கிடைச்சது சரண்ஜீயின் எழுத்துகள் மூலமாக. அருமையான எழுத்து நடை 😍😍😍😍😍😍😍 பதிவு 😍😍😍😍 அருமை.
  2. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    மச்சீ இந்த நம்மூதங்கம் எப்பவும் எனக்கு பாவக்காபாயசம் தாரேனு சொல்லும். இப்ப என்றகூட நீங்களும் கூட்டுங்கிறபோது யாம் பெற்ற இன்பம் இவ்வையகமுங்கிற ஒரு ஹெவன் நிலைதான்🥳🥳🥳🥳☺️☺️☺️☺️😜😜😜😜😜
  3. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    நல்லவேளை நானு மட்டுந்தான் இத்தனை நாளா பாயசத்துக்கு உரிமைன்னு நெனைச்சேன்.
  4. V

    ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 17 💜

    அடேய் அடேய் அடேய் இளா நல்லவனா கெட்டவனா டா நீனு.???? அடப்பாவி லவ்வ பத்தி ஏழு நிலைகளை எழுதி வச்சிருக்குறியே அதே லவ்வை கண்ணாலத்துக்கு அப்பறமேட்டு துளசி கிட்ட சொல்லறதுக்கு என்னாடா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️? . இந்த கோட்டை பாத்துட்டு என்ன பதிலைச் சொல்லப்போறானோ தெரியலையே?🤔🤔🤔🤔🤔🤔🤔🫠
  5. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    யோவ் உங்காளு கஞ்சப்பயலா இருப்பான் போல. ரொம் மும் கொஞ்சம் கம்மிதான். இதுமாதிரி பர்பாமன்ஸூ பண்ணியிருந்தா பரவாயில்லை. தத்திப்பயலா இருக்கான். அப்பங்கிட்ட லவ்வை சொன்ன பக்கி என்றாளுக்கிட்ட சொன்னாதானே தெரியும் புரியும்.😅😅😅😅😅
  6. V

    💞பனி💞 எபிலாக்

    அருமையான கதை 💖💖💖💖 அருமையான முடிவு.🥰🥰🥰🥰🥰. அடுத்து யுவாவோட பையன் ஸ்டோரி போடுங்க ஜீ. எப்ப வருவீங்க???
  7. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    முடியாது முடியாது🤭🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 என்ற மாமங்காரனோட மாமியோட நானு மாத்தரந்தான் நின்னு போட்டோ புடிப்பேனாக்கும். நீங்களெல்லாம் வந்தா ஒரு போட்டோ மட்டுந்தான். என்ற மிஸ் என்ற மாமியாக்கும். யாரும் சொந்தங்கொண்டாட முடியாதாக்கும்.😎😎😎😎😎
  8. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    என்றாளோட மனநிலையை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் ப்பா நம்மூ🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 சாங் சூப்பர் ப்பா 🥰🥰🥰🥰🥰🥰. ஆனா அதுல வர்ற வரி மாதிரியா உங்காளு இருப்பானு சொல்லறதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெயிதுப்பா.🤨🤨🤨🤨🤨
  9. V

    காதலதிகாரம் இரண்டு - 15

    😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺 ரொம்பவே மனம் கனக்கும் பதிவு 😓😓😓😓😓
  10. V

    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2

    அருமையான பதிவு 😍😍😍😍😍. புள்ளங்க இரண்டும் ரொம்ப ஏங்கிப்போயி இருக்கும் போல. அப்பாகிட்ட அம்மாவ குறைபடிக்கிறது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 வாவ் கியூட். சரண் இப்ப உங்கப்பா தவிர மத்ததுங்க எல்லாம்🤮🤮🤮🤮🤮 சுகந்தி உன்ற மூத்தபுள்ள அவளுக்கு அந்தத் தீனி புடிக்கும்ன்னு சரணை வாங்கி வரச்சொன்னியே அதே அம்மாவா ஓட்டல்கடைக்கு குடும்பமா...
  11. V

    ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 4

    😍😍😍😍 அருமையான பதிவு. வளையல் வாங்கி தரனும்னு நெனைச்சவரைக்கும் சரி உதயா. ஆனா வாங்கறதுக்கு முன்னாடி வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூல்ல வந்து தரப்போறேன்னு ஒரு மெசேஜ்ஜோ காலோ பண்ணியிருந்தா என்றாளு தயாராக இருந்திருப்பா தானே உதயா. அதுக்காக வளையல்லை பொட்டியோட டொப்புன்னு வச்சு உடைச்சிட்டியே டா மடையா. நீனுதான்...
Top