மச்சீ இந்த நம்மூதங்கம் எப்பவும் எனக்கு பாவக்காபாயசம் தாரேனு சொல்லும். இப்ப என்றகூட நீங்களும் கூட்டுங்கிறபோது யாம் பெற்ற இன்பம் இவ்வையகமுங்கிற
ஒரு ஹெவன் நிலைதான்🥳🥳🥳🥳☺️☺️☺️☺️😜😜😜😜😜
அடேய் அடேய் அடேய் இளா நல்லவனா கெட்டவனா டா நீனு.????
அடப்பாவி லவ்வ பத்தி ஏழு நிலைகளை எழுதி வச்சிருக்குறியே அதே லவ்வை கண்ணாலத்துக்கு அப்பறமேட்டு துளசி கிட்ட சொல்லறதுக்கு என்னாடா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️? .
இந்த கோட்டை பாத்துட்டு என்ன பதிலைச் சொல்லப்போறானோ தெரியலையே?🤔🤔🤔🤔🤔🤔🤔🫠
முடியாது முடியாது🤭🤭🤭🤭🤭🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 என்ற மாமங்காரனோட மாமியோட நானு மாத்தரந்தான் நின்னு போட்டோ புடிப்பேனாக்கும்.
நீங்களெல்லாம் வந்தா ஒரு போட்டோ மட்டுந்தான். என்ற மிஸ் என்ற மாமியாக்கும். யாரும் சொந்தங்கொண்டாட முடியாதாக்கும்.😎😎😎😎😎
அருமையான பதிவு 😍😍😍😍😍.
புள்ளங்க இரண்டும் ரொம்ப ஏங்கிப்போயி இருக்கும் போல.
அப்பாகிட்ட அம்மாவ குறைபடிக்கிறது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 வாவ் கியூட்.
சரண் இப்ப உங்கப்பா தவிர மத்ததுங்க எல்லாம்🤮🤮🤮🤮🤮
சுகந்தி உன்ற மூத்தபுள்ள அவளுக்கு அந்தத் தீனி புடிக்கும்ன்னு சரணை வாங்கி வரச்சொன்னியே அதே அம்மாவா ஓட்டல்கடைக்கு குடும்பமா...
😍😍😍😍 அருமையான பதிவு.
வளையல் வாங்கி தரனும்னு நெனைச்சவரைக்கும் சரி உதயா.
ஆனா வாங்கறதுக்கு முன்னாடி வாங்குனதுக்கு அப்பறம் ஸ்கூல்ல வந்து தரப்போறேன்னு ஒரு மெசேஜ்ஜோ காலோ பண்ணியிருந்தா என்றாளு தயாராக இருந்திருப்பா தானே உதயா. அதுக்காக வளையல்லை பொட்டியோட டொப்புன்னு வச்சு உடைச்சிட்டியே டா மடையா.
நீனுதான்...