Nice story. ஆனால் சட்டென்று முடிந்த மாதிரி ஓர் தோற்றம். தவிர்க்க முடியவில்லை. ஏன் ? எல்லா அத்யாயங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பா கயலின் ஒர்க் டெடிகேஷன் , திறமையை காட்டும் இடங்கள் அருமை. அதே போல தன் தொழிலில் திறமையான, கால்டனின் காதல் நடவடிக்கைகளும் அருமை இருவரின் புரிந்து கொள்ளல் மிக இனிமை.
"புரையோடி போகும் "இந்த வார்த்தை வேண்டாமே ப்ளீஸ் ...... உள்ளத்தில் ஊடுருவும், நங்கூரமாய் நிற்கும் இப்படி ஏதாவது சொல்லுங்கப்பா..கால்டன் கயல் காதல் அழகானது ஆத்மார்த்தமானது.
கால்டன் எவ்ளோ கஷ்டப்பட்டு தன் வேலையெல்லாம் சீக்கிரம் முடித்து இவளுக்காக உருகி, சர்ப்ரைஸ் கொடுத்து ஓடி வரார். அதை புரிஞ்சிக்கோ கயல் . உன் சொந்தங்கள் உனக்கு முக்கியம்தான். ஆனால் கால்டனுக்கு நீ மட்டுமே முக்கியம். மறந்தும் கூட அவரை காமெடி பீஸ் ஆக்கிடாதே. அவர் சூப்பர் அண்ட் ஸ்மார்ட் ஹீரோ. பார்த்து...
உங்க கதைகளில் வரும் அப்பத்தாக்கள் எல்லோருமே அப்பாடக்கர் தான். லக்ஷ்மிக்கு விளக்கமே சொல்லாம தன் வேலையை முடிச்சுட்டானே ? இவன் பண்ண அவசர கல்யாணம் மத்தது எல்லாத்துக்கும் இவ வாங்கி கட்டப்போறா. பாவம்பா அவ. அப்பிராணியா இருப்பாளோ. அழகனின் அதிரடிகளுக்கு இவ என்ன செய்வா ? உன் சம்மதத்தோடுதான் என்று...
கதையின் பேர் சொன்னதற்கு நன்றி சிஸ்டர். "கொள்ளை நிலா" திரும்ப படிக்கிறேன். ஒரு ஆர்வத்தில், அவசரத்தில் ட்ரம் என்பதற்கு பதிலாக டமாரம் என்று சொல்லிவிட்டேன். சாரி ......
ஆழ் மனதில் உள்ள சோகம் மறைத்து ஏக்கத்துடன் வாழ்ந்த ஆகர்ஷனுக்கு கடைசியில் நியாயம் கிடைத்துவிட்டது. அன்பு, பாசம், காதல், உரிமை, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொண்டு ஹீரோவாக ஆகர்ஷன் இருந்தாலும், ஆடாமல் ஜெயித்தோமடா என்று தன் செயல்களின் மூலம் மனதை வென்ற ஹீரோ கௌரவ்தான் .
நேரடியா அவளுடைய நம்பர் கேட்க மாட்டானாம். ரொம்ப பிடித்தால் அவள் நம்பரில் இருந்து கூப்பிடணுமாம். என்ன ஒரு ட்ரிக். நீ பாட்டுக்கு ஒரு மாதம் குவைத் போய்ட்டா இங்க நிதிஷ் கிட்ட இருந்து யார் காப்பாத்தறது. நாளைக்கே கோவிலில் வைத்து கல்யாணம் செய்து பாதுகாப்பா உங்க வீட்டில விட்டுவிட்டு ஊருக்கு போப்பா...
நேரடியா அவளுடைய நம்பர் கேட்க மாட்டானாம். ரொம்ப பிடித்தால் அவள் நம்பரில் இருந்து கூப்பிடணுமாம். என்ன ஒரு ட்ரிக். நீ பாட்டுக்கு ஒரு மாதம் குவைத் போய்ட்டா இங்க நிதிஷ் கிட்ட இருந்து யார் காப்பாத்தறது. நாளைக்கே கோவிலில் வைத்து கல்யாணம் செய்து பாதுகாப்பா உங்க வீட்டில விட்டுவிட்டு ஊருக்கு போப்பா...