Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 16

Advertisement

???

சிட்டு இந்தியா வந்தாச்சா.. சிட்டுவுக்கு வட்டிதான் மாப்பிள்ளைன்னு தெரியல.. தெரிய வரும்போது.. ???? கல்யாணத்துக்கு அப்புறம்தான் இருக்கு வட்டியோட உள்குத்து, வெளிக்குத்து எல்லாம்.. ???
 
Last edited:
மணிமேகலை ரொம்பவே பாவம்
அவளை பெயிலாக்கிருக்கக் கூடாது
மக்குப் பிளாஸ்திரி சோனாலிக்கு பாஸ்
and வேலை
நல்லா படிக்கும் தான் பெயில்ன்னா மணிக்கு கஷ்டமாத்தானே இருக்கும்
விக்டர் வில்சன் செஞ்சது ரொம்பவே தப்பு
இதுக்கு மணியிடம் அவர் உண்மையை சொல்லியிருக்கலாம்
மணிமேகலை ஜான் விக்டரிடம் கல்யாணம் செய்யக் கேட்டது அவள் பெயிலானது எல்லாம் இவர்களின் உறவுமுறையைத் தவிர வீராவுக்கு தெரியுமோ?
அதனாலதான் உள்குத்து வெளிக்குத்து வைச்சு மணியிடம் வீரா பேசுறானா?
மணிக்கு வீராதான் மாப்பிள்ளையான்னு அவளுக்கு மட்டுமில்லை நமக்கும் இன்னும் தெரியலை
சப்போஸ் வீராதான் மாப்பிள்ளைன்னா வட்டிக்கடைக்காரனையே மணி கல்யாணம் செய்து கொண்டால் அப்புறம் எதுக்கு அவனுக்கு தனியாக பணத்தைத் திருப்பித் தரணும்?
புருஷனுக்கு பொண்டாட்டி பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லையே
இந்த வசுந்தரா தேள் கொடுக்குக்கெல்லாம் நீ பயப்படாதே மணி
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி அவளை நல்லா நாலு கேள்வி கேளு
சைட் அடிக்கிறதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை
நட்பு என்ற பெயரில் தான் தன் காதல்ன்னு சுயநலமாக வேலை செய்த வசு கூனிக் குறுகணும்
உன்னையவே குற்றவாளியாக்கப் பார்த்த அவளை சும்மா விடாதே, மணிமேகலை
 
Last edited:
:love::love::love:

வட்டிக்காரனுக்கு காசு குடுக்கணுமா??? ஐயோ எப்படி கொடுக்குறது மணி .......
பஞ்சி உடம்பா :p:p:p அப்போ காத்துல பறக்க விட போறான்.....

சோ வவீராக்கு மணி மேட்டர் தெரிஞ்சிருக்கு....... அதான் உள்குத்து பேச்சு......

மார்க் மணிக்கு கூட சில விஷயம் புரியுதே....... வசு கிட்ட முகத்தை காட்டுறா.......
வீரா சொன்ன உன் தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் மட்டும் மறந்துடுச்சே.......
இன்னும் ரெண்டு கல்யாணம்...... ஒரே குடும்பம்...... ஒன்னும் புரியலை........
வீரா தான் மாப்பிள்ளைன்னும் புரியலை........
தெரியும் போது நகை வித்து காசு கொடுக்குற மேட்டர் :p:p:p

மார்க்குக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை......
இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று........
எவ்ளோ குட்டிக்கரணம் போட்டாலும் நடக்குறது தான் நடக்கும்.......
 
Last edited:
Nice ud sis!!:love: :love:

Vasunthara nijamave mani ya friend ah than ninaikurala ila vasu ah love pana mani ya use panikitalo nu enaku thonuthu!!!

Mani pavam neraya kulapangal la iruka!! Atleast kalyanathu aparam avathu ava ethir patha valkai avaluku kidaikanum!!! Don't what life has for her!!!
 
Last edited:
Top