வட்டிக்காரனுக்கு காசு குடுக்கணுமா??? ஐயோ எப்படி கொடுக்குறது மணி .......
பஞ்சி உடம்பா
அப்போ காத்துல பறக்க விட போறான்.....
சோ வவீராக்கு மணி மேட்டர் தெரிஞ்சிருக்கு....... அதான் உள்குத்து பேச்சு......
மார்க் மணிக்கு கூட சில விஷயம் புரியுதே....... வசு கிட்ட முகத்தை காட்டுறா.......
வீரா சொன்ன உன் தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் மட்டும் மறந்துடுச்சே.......
இன்னும் ரெண்டு கல்யாணம்...... ஒரே குடும்பம்...... ஒன்னும் புரியலை........
வீரா தான் மாப்பிள்ளைன்னும் புரியலை........
தெரியும் போது நகை வித்து காசு கொடுக்குற மேட்டர்
மார்க்குக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை......
இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் அன்று........
எவ்ளோ குட்டிக்கரணம் போட்டாலும் நடக்குறது தான் நடக்கும்.......