Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 14 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

சுந்தரத்தை தூண்டில் போட்டு அண்ணா அண்ணியை இங்கேயே வச்சுக்கிட்டானே......
எல்லோரும் கிளம்புனதும் அத்தை பாடு :p:p:p நீங்க என்னை கேட்கவேயில்லைல தொண்டங்கி என்னவெல்லாம் பேசப்போறானோ......

அன்பு சூப்பர்....... வீட்டுக்காரர் பேசும் முன் வீட்டுக்கார் பேச்சை கேட்பேனா என் பிள்ளை பேச்சை கேட்பேனானு சொல்லி அடிச்சுட்டாங்களே........
முத்துவேலை எப்படி அடக்குறதுன்னு நல்லா தெரியுது........
பையன் தான் உசுப்பேத்தி விட்டுட்டு திரியுறான்.......

என்னது பாஸ்புக் அவர் கையில் கொடுக்கணுமா??? அவர் கிட்ட போய் போய் கேட்பாங்களா???
என்னடா வாசு உன் காரியத்த மட்டும் சாதிச்சுக்குற.......
உங்கண்ணனுக்கும் சேர்த்து பேசேன்.......
உன் பிளாட் க்கு விருந்துக்கு கூட்டிட்டு போகப்போறியே அப்போ ட்ரைனிங் குடுத்து அனுப்பு உன் அண்ணனுக்கு......

தேன்மிட்டாய் முத்து படம் சர்ப்ரைஸ் மாதிரி சுத்தி சுத்தி வருதே......
அப்பாக்கு தேன்மிட்டாய் மாமியாருக்கு பிரசாதம் :p:p:p
 
Last edited:
Neeta nAana la vantha list ellaam Maruveetu virunthula vanthiruchu Pola..

Onnu hero paavam..
Illa..heroine Appa paavam..

Apdi illaiya hero Appa paavamo paavam..

Oru ? mittai vaangi kuduthaatha..
Dandora pottaangale
 
Last edited:
Vasu aanalum unga appava ivlo padutha venam manushanukku shame shame agiduchi thenmittaai nala asingappatadhu unga appava dhan irukkum
Marudhavel romba pavam chinna paiyan pola bayapadararu appavukku
Vasu solra mrs yakka vasudevakrishnan sema
 
Last edited:
???

டேய் தம்பி, தேன்மிட்டாயை இன்னும் விடலையா??? விழுப்புரம் வரை கொண்டு வந்துருக்க.. ??? அன்பை அடிச்சிக்க ஆளே இல்லை.. முத்துவேலை என்னமா சமாளிக்கிறாங்க.. அப்ப நீங்க மெதுவா வான்னு சொல்லி இருக்கணும்.. ??? என்ன சொல்லுங்க எம்புருஷன் பலாப்பழம் மாதிரி.. ??? வரப்ப வெறுங்கையா வராதுன்னு சொன்னாரு... ???

இந்த மருதவேல் தான் அப்பாவுக்கும் தம்பிக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிறார்..

இந்த முத்துவேலுக்கு என்ன வேணுமாம்??? அவங்கவங்க பொண்ணுக்கு கொடுக்கிற சீரை அது என்ன தன்னோட கட்டுப்பாடுல வச்சுக்கணும்ன்னு நினைக்கிறது.. அப்புறம் பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னா கூட அவர் கையை எதிர்ப்ர்க்கணுமா??? ???

அப்படி என்னத்தை சுந்தரத்துக்கிட்ட பேச சொல்லி அண்ணனையும் அண்ணியையும் இங்கவே தங்க வைச்சிக்கிறான்... ??? பூங்கோதை அம்மா தப்பிச்சிட்டாங்களா?? இல்ல இனிமேதானா??? ???
 
Last edited:
Top