Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 13 (1)
கவிதை பேசும் வானம் – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

கேட்டு வாங்கினா கெட்டவன் தான்....... கேட்கிறதுக்கு நீங்க கஷ்டபடாமல் செய்ங்க னு சொல்றவன் நல்லவன் தான்.......
என்ன சொன்னாலும் மகளுக்கு பெற்றோர் குடுக்க தான் போறாங்க.......
நீ பையன் இல்லாத வீடுன்னு எல்லாத்தையும் வழிச்சு கொண்டு போக பார்க்கிறாயே.......
இவனை விடாதேடா அக்னி....

இந்த ஸ்ரீநிக்கு 4 பெண் குழந்தை பொறக்கணும்....... 1 மருமகன் இவனை மாதிரியே இருக்கணும்....... அப்போ தான் தெரியும் கஷ்டம்......

மாமியார் என்னனா வீட்டை சுத்தி பாருன்னு சொல்றாங்க...... இவன் என்னனா தூங்காமல் போனை அட்டென்ட் பண்ணுனு சொல்றான்.......
புண் பட்ட மனசை வேலை செஞ்சு இல்லை தூங்கி தான் ஆத்தனும்......
இங்கே ரெண்டுமே பண்ணமுடியாது போல.......

அந்த புக் ல சரண்யா ஹேமா கதையும் வாங்கி வைப்பா......
'R' கதை எழுதுறேன்னு னு அவங்களே சொல்லிக்கிட்டாங்க :p:p:p
 
Last edited:
Top