Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நாளை அப்டேட் போடலாம்னு தான் நினைச்சேன்.


ஆனா பையனுக்கு ப்ராஜெக்ட் குடுத்தாச்சு. அதோட ஆன்லைன் கிளாஸ் டெஸ்ட் வேற. திங்கள் கிழமை தான் அடுத்த பதிவு. :)
பெரிய பதிவோடவே வரேன் :)

கவிதை பேசும் வானம் – 14 (1)
கவிதை பேசும் வானம் – 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

என்ன கீர்த்தி உனக்கும் சிரிப்பு வருதா :p:p:p எங்களுக்கும் அதன் பிரச்சனையே......
அடுத்தவன் வீட்டில் பிரச்சனைக்கு பழனி முருகன் கிட்ட வேண்டிகிட்ட ஸ்ரீநிக்கு பின்னாடி கியூ கட்டி நிற்கிற பிரச்சனை தெரியலை போல.........

தீத்தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும் :p:p:p
தீத்தீ சரியா பாய்ண்டை புடிச்சுட்டா ஆபீஸ் ல ஒரு ஆணியும் புடுங்கலைனு......

தாங்கவில்லை என்றாலும் தவிக்கவிடுவது எவ்விதத்தில் நியாயம் (y)(y)(y)
இக்கட்டான சூழ்நிலை??? தங்கதுரை உடம்பு சரியில்லாத போது???

பேக்டரில என்ன பண்ணினான் இந்த ஸ்ரீநி??? சிக்கிட்டானா வசமா???
இப்போ வேண்டிக்கோ பழனி முருகனுக்கு இவன் கிட்ட இருந்து எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாத்த சொல்லி.......
உடம்பு முழுசும் விஷம் உனக்கு........
 
Last edited:
Nice update

அக்னி கீர்த்தனா வாழ்க்கையில பிரச்சனை இல்லைடா... ???
பிரச்சனை எல்லாம் உன்னோட வாழ்க்கையில..???
போ... போ.. பழனிக்கு போய் மொட்டை போடு..???

FB_IMG_1595331211284.jpg
 
Last edited:
:love: :love: :love:

பிரச்சனை.. பிரச்சனை.. பிரச்சனை..
அக்னியால கீர்த்திக்கு பிரச்சனை..??
அக்னியால ஸ்ரீநிக்கு பிரச்சனை..??
ஆனா சரண்யா நீங்க பிரச்சனை ஒண்ணும் பண்ணாம பெரிய பதிவோட திங்கள் கிழமை ஆறு மணிக்கு கரெக்டா வந்துரணும்...??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கீர்த்தியின் பெற்றோர்களிடம் சந்திரிகாவின் அனுகுமுறை,உபசரிப்பு,மரியாதையான பேச்சால் கீர்த்தியின் மனது நிம்மதியடைந்தது???.
சொந்த அத்தையிடம் கிடைக்காத மரியாதை இங்கு கிடைத்ததில் வந்த நிறைவு???.

அக்னி, கீர்த்தி வாழ்வில் பிரச்சனைனு நினைச்சுட்டு ,பழனி முருகன் கோவிலுக்கு வர்றதா வேண்டிக்குறானே ஶ்ரீநி????.

அக்னி பேச்சையும், தலைய உலுக்குறதையும் பார்த்து ,ஶ்ரீநி கண்டபடி கற்பனை பண்றான்.இதுலே பஞ்சாயத்துக்கு கூப்புடட்டும் அப்போ பார்த்துக்குறேன்னு வேற நினைக்கறான்???.

அக்னி பேக்டரியில் நஷ்டம் ஏற்பட்டதுக்கு காரணம் ஶ்ரீநியின் கவனக்குறைவா அல்லது அடைக்கலம்,அக்னியின் திட்டமிட்ட செயலா????.ஶ்ரீநிய வச்சு செய்யப்போறாங்க போலிருக்கே???.
 
Last edited:
IMG-20200724-WA0031.jpg


பிரச்சினை சொல்லிட்டு
அக்னி ஞாபகம் வந்தா
சிரிப்பு வருதே..

அப்போ லூசாப்பா நீ...
ரியாக்ஷன் வருதே..
 
Last edited:
Top