Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கவிதை பேசும் வானம் – 17



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Nice update

டேய் ஸ்ரீநி, நீ ஆஃபீஸ்ல செஞ்ச பிரச்சனை இப்ப கீர்த்தியை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு... ??? அவங்களுக்குள்ள இப்ப நிஜமாவே பிரச்சனை வந்துருச்சு உன்னால... ???

உங்க பிசினஸ் பிரச்சனை எல்லாம் வீட்டுக்கு எதுக்குப்பா கொண்டு வர்ரீங்க??? இப்ப பாருங்க கீர்த்தி எவ்வளவு மன அழுத்ததுக்கு ஆளாயிருக்கா... இதுல இந்த சந்திரிகா வேற, பாவம் கீர்த்தி..???

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
 
Last edited:
:love: :love: :love:

அடடா இவனோட வஞ்ச கணக்கு எறிகிட்டே போகுதே...... எங்கே முடியுமோ???
இவன் பண்ணுற வேலை ராகாவையும் பாதிக்கும்னு கூட தெரியாத முட்டாள் பையனா இருக்கானே......

அச்சச்சோ........ இவன் என்ன இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டான்.......
அவளோட நிலைமை ரொம்ப மோசமாச்சே.......
யார் கிட்டயாச்சும் பேசினால் கூட கொஞ்சம் குறையும்........
பேசவே நாதியில்லை என்கிற மாதிரி இருக்கே நிலைமை.........
எல்லா இடமும் முட்டி சந்து மாதிரி நிலைமை....... மென்டல் ஸ்ட்ரெஸ் வந்தாச்சு.......
இப்போ அவனுக்கு கோபமா???
கிளம்புறதே அவனால தான்னு புரியலையா இந்த பிரச்சனைக்கு :p:p:p
 
Last edited:
??
தங்க கூண்டுக்குள் அடைபட்ட கிளியின் உணர்வு கீர்த்தியிடம், அக்னி உன்னையே அறியாமல் அவளை பெரும் மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குறே, பாவம் கீர்த்தி எதுவுமே செய்யாம எப்படி ரூமுக்குள்ளயே அடைந்து கிடைக்க முடியும் ??
 
Last edited:
Top