Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 10

Advertisement

என்ன சொல்ல பயம் தெரியல. But தர்மா ஏன் அப்பிடி பார்த்தான். ரொம்ப குழப்பமா இருக்கு என்ன பேசினான்
 
Minnoli ivvalavu kovam nichayama nalladhu illa thappe panni irundhalum dharmarajukkana dhandanai rombave adhigam appadi enna kovam konjamavadhu pinvilaivugala pathi yosikkanum
 
மின்னு க்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது, என்ன காரணம்....
 
அப்பாவி போல இருந்த தர்மனை இப்ப அடப்பாவி அப்படிக்கிற மாதிரி மாத்திட்ட மின்னு நீ..... ஆனாலும் உனக்கு இம்புட்டு கோவம் ஆகாது..... அருள் சொல்லுற மாதிரி உங்க அப்பா வந்த பிறகு நீ சொல்லி இருக்கணும் தானே..... அப்போ மாட்டு கொட்டைக்கு போகும் போதே இது நடந்துடுச்சு..... அதுல எதுவும் அடி பட்டுடுச்சா அதுதான்வயிரை பிடிச்சிட்டு இருந்தீயா
 
Top