அப்பாவி போல இருந்த தர்மனை இப்ப அடப்பாவி அப்படிக்கிற மாதிரி மாத்திட்ட மின்னு நீ..... ஆனாலும் உனக்கு இம்புட்டு கோவம் ஆகாது..... அருள் சொல்லுற மாதிரி உங்க அப்பா வந்த பிறகு நீ சொல்லி இருக்கணும் தானே..... அப்போ மாட்டு கொட்டைக்கு போகும் போதே இது நடந்துடுச்சு..... அதுல எதுவும் அடி பட்டுடுச்சா அதுதான்வயிரை பிடிச்சிட்டு இருந்தீயா