நீ நான் காதல் ❤
திருமணம் முடிந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு,….
அருவி ஆவலாக…அகத்தியனின் வருகைக்காக காத்திருந்தாள்.
‘ஹச்……ஹச்………..ஹச்……..’ என்று அருவி தும்ம,
“நான் அப்பவே பனியில நிக்காதீங்கன்னு சொன்னேன் அவன் தான் கேட்கல…பனியில..நின்னு இப்ப பாரு டா அருவி…..” என்று தேன்மொழி கடிந்து கொள்ள...
நீ…..நான்….காதல் ❤
“உன்னை ஏன் நான் முன்னாடியே பார்க்கல..அட்லீஸ்ட் ஒரு பத்து வருஷம் முன்னாடின்னு ஃபீல் பண்ண வைக்கிற அருவி…நீ….” என்று அவன் அவாவினை ஆத்மார்த்தமாக சொல்லிட,அருவியோ தலையசைத்து மறுத்தவள்,
“பத்து வருஷம் முன்னாடி லவ் சொல்லியிருந்தா..கண்டிப்பா…திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்.”...
Heyyyyyyyyyy dearsssssssssssss....came with a new short novel... @Umamanoj maaaaaa....vanthuteennnn:love::love::love::love::love::love:
Eager to knw from you all...apodhan next epi takunu poduven...?????
----------------------------------------------
நீ….. நான்… காதல்….?
“சொல்ல சொல்ல...