Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 26

Advertisement

???

நிஷா, ரஞ்சினிகிட்ட பேசின ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி.,..?? சில வலிகளுக்கு எல்லாம் சும்மா வாய் வார்த்தையா மன்னிப்பு கேட்டா எல்லாம் சரி ஆயிடாது.... அதோட வடு எப்பவும் இருக்கும்... காலம்தான் மாற்றணும்....

எம்மா அனுராதா, எப்ப வந்து என்னத்தை பேசிக்கிட்டு இருக்க..... கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆயிருச்சு.,. ஒரு புள்ளையும் இருக்கு... இப்ப அடுத்து மாசமா வேற இருக்கா.... இப்ப வந்து பேசுற பேச்சை பாரு....??

அடுத்த குட்டி எபிசோட்ல குட்டி நிஷாவும் வரணும்... ஆமா சொல்லிப்புட்டேன்..??

குட்டி இல்லாம குட்டி epi இருக்காது... சரண் good girl
 
But mam facebook la yaro oruthanga solirundha madhiri kadupethra characters ku knjm sambavam pani vita nalla irukum.. Nan main villain aadhi ya focus panni kutti villains ah marandhuten
 
நிஷா இப்படி ஒரு அம்மா உனக்கு தேவையா.... நல்லா யோசிச்சு அவங்க சங்காத்தமே வேணாம் ன்னு விலகிடு.. அதுதான் உனக்கும் நல்லது உன் புருஷனுக்கும் நல்லது... உனக்கு எல்லாமுமா அவன் ஒருத்தனே இருப்பான் ??
 
Super update
நிஷா அக்காவிடம் பேசும் பேச்சு மிக அருமை
கணவன் மனைவி புரிதல் மிக அழகு
நிஷா இனி தனக்கு அம்மா வேண்டாம் என்று தான் நினைக்கனுமோ
 
Top